அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 2016-17-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கையை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்...
Post Top Ad
Your Ad Spot
Comments
Wednesday 31 May 2017
புதிய கல்வி ஆண்டு இன்று துவக்கம் : ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி சிறக்க கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்
கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணிகள், இன்று துவங்குகின்றன. வரும், 7ம் தேதிக்குள், முன்னேற்பாட்டு பணிகளை முடிக்க ...
தனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளி...
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்' வெளியீடு?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத...
சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்.
மூன்று புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது. தமிழகத்தில், ஆறு அரசு சட்டக் கல்ல...
அரசு நர்ஸ்களுக்கான சீருடையில் மாற்றம்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்களின் சீருடையை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில், பணியாற்றும் செவிலி...
பள்ளி திறக்கும் நாளில் இரண்டு 'செட்' சீருடை
பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு இரண்டு, 'செட்' சீருடைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும...
ராஜராஜன் பற்றிய பிழை: பிளஸ் 1 பாடத்தில் மாறுமா?
'பிளஸ் 1 தமிழ் பாட புத்தகத்தில், ராஜராஜ சோழன் பற்றிய தவறான தகவல், இந்த ஆண்டிலாவது திருத்தப்பட வேண்டும்' என, வரலாற்று ஆய்வாளர்கள் கோ...
TNPSC இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம்
போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ...
இன்ஜினியரிங் படிக்க தமிழக மாணவர்களுக்கு...ஆர்வமில்லை!
இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு, ...
Tuesday 30 May 2017
ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2017-18ம் கல்வியாண்டுக்கான தொடக்கக்...
நீட் தேர்வின் தாக்கத்தால் எம்பிபிஎஸ் படிக்க பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மாணவர்கள்
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்த தமிழக மாணவர்களை ‘நீட்’ தேர்வு கவலையடையச...
22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள், ஜூன் 5ல் சேர்க்கை..
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்காக இதுவரை 79 ஆயிர...
இன்ஜி., கவுன்சிலிங் இன்று முடியுது பதிவு.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், ப...
1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல்
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவின் பேரில் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்...
பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வில், 12 சதவீத வாகனங்கள் தகுதி அற்றவை என, நிராகரிக்கப்பட்டு விட்டதாக, போக்குவரத்துத் துறை...
பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்
பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.மாணவ...
சேக்கிழார் விழாவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு)சேர 31 முதல் ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் ப...
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 4% இடஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி உத்தரவு
அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளிய...
Monday 29 May 2017
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜூன் 5-ல் பள்ளிகளில் சேர்ப்பு: தமிழக அரசு.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பிருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5-ம் தே...
வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஇருப்பதாவது:–நிர்வாக கட்டிடம்சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் அமைந்துள்ள தகவல்
தொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள்: ஆசிரியர்கள் வரவேற்பு
தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான, மாவட்டங்களிடையே பணிமாறுதல் கலந்தாய்வில், இந்தாண்டு பின்பற்றப்பட்ட புதிய மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்ற...
RTE: இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்
இலவச, எல்.கே.ஜி., இட ஒதுக்கீட்டில், ஜூன், 5ல், 'அட்மிஷன்' நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. கட்டாய இலவச கல்வி உரிம...
10ம் வகுப்பு துணை தேர்வு ஜூன் 28ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 28ல் துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந...
வருவாய் துறை பெயர் மாற்றம்
தமிழக வருவாய் துறையின் பெயர், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் த...
பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார். அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் ...
தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 4,480 பேருக்கு பதவி உயர்வு, மாறுதல் உத்தரவு.
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 4,480 பேர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசி...
உடற்கல்வி ஆய்வாளர் நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தமோகன் குமார் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத...
இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளைகடைசி நாள்
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும்.அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் ...
NEET - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும்
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி துறையில் மாற்றங்கள்... ஆசிரியர், மாணவர், கல்வியாளரின் எதிர்பார்ப்புகள் என்ன?
தினமும் பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு அறிவிப்புகள்வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி வருகிறது. கடந்த வாரத்தில் பொதுத்தேர்வுகள...
Sunday 28 May 2017
விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் கூறியதாவது: ஒவ்வொருவருடைய வாழ்க்கை யிலும் விளையாட்டு என்பது ஒருங...
கலை, அறிவியல் படிப்புகளுக்குவிண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு.
கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிபோரின் எண்ணிக்கை, 2017-18 கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது.
TRANSFER 2017 : 2,800 ஆசிரியர்கள் இடம் மாற்றம்
தமிழகம் முழுவதும், கவுன்சிலிங் மூலம், மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கவுன்...
நீட் தேர்வால் தொடரும் குழப்பம் - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் அபாயம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் மே 25ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வு விவகாரத்தால் இந்த ஆண்டு மருத்துவ ...
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழிப்புணர்வு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி களுக்கு அறிவுறுத்தப்ப...
கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!
'கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில ...
ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்
ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 7ல், பள்ளிகள் மீண்...
கருணை மதிப்பெண் தரலாமா? : அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்
''சி.பி.எஸ்.இ., பாடத்தேர்வில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடாது,'' என, மத்திய மனித...
Saturday 27 May 2017
பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு கல்வித் தகுதி, காலக்கெடு நிர்ணயம்: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு
துணைவேந்தர் நியமனத்தில் காலதாமதத்தை தவிர்க்கும் வகை யில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்தி அவசரச் சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பா...
8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
``பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்” என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் ந...
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை: 79,842 பேர் பதிவு
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு 79,842 பேர் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாய கல்...
இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்
இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயில...
முதல் வகுப்புக்கு டிஜிட்டல் கல்வி கேரள மாநிலஅரசு அசத்தல்.
கேரளாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, முதல் வகுப்புக்கே, 'டிஜிட்டல்' வழி கல்வி முறையை அறிமுகப் படுத்தப் போவதாக, மாநில அரசு தெரிவித்...
இன்று துவங்குகிறது ரமலான் நோன்பு
இஸ்லாமியர்களின் புனித கடமையான ரமலான் நோன்பு இன்று முதல் துவங்குகிறது.தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரமலான் மாதம் துவங்குவதற்க...
பல் மருத்துவ கட்டணம் நிர்ணயம்
நிகர்நிலை பல்கலையில், முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எட்டு நிகர்நிலை பல்கலைகளில், ம...
சென்னை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு
சென்னை பல்கலையின் தொலை நிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ச...
கால்நடை மருத்துவ கவுன்சிலிங்
தமிழக கால்நடை அறிவியல் பல்கலையில் கால்நடை இளங்கலை படிப்பு, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், கோழியின வளர்ப்பு போன்ற படிப்புகள் உள்ளன.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 ப...
வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்குகடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ...
12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பே...
Friday 26 May 2017
தொடக்கப் பள்ளிகளில் 'FLASH CARDS'
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன.
TNPSC GROUP - 2A : இணையதளம் முடக்கம் : பதிவு தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் முடங்கியதால், கடைசி நாளில், தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், விண்ணப...
அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி
'அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தம...
பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.
'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ...
CBSE : 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வா...
PF பங்கீட்டு அளவை 10 சதவீதமாக குறைக்க EPFO ஆலோசனை
ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை இ.பி.எப்(ஊழியர் சேம லாப நிதி திட்டம்), இ.பி.எஸ...
Thursday 25 May 2017
கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை
'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனகல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். த...
பள்ளிகள் திறப்பதை 2 வாரம் தள்ளிவையுங்கள் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை
'வெயில் வாட்டி வதைப்பதால், பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவட...
இ .நி .ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையானஊதியக் கனவு நிறைவேற ஒரே தீர்வு.
ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய நாளிலிருந்து 2800 தர ஊதியத்தை 4200 ஆக மாற்றி அதனை தற்பொழுது வரை கருத்தியலாக கணக்கிட்டு, பிறகு 7வது ஊதியக் க...
பிளஸ் 1ல் 'ஆல் பாஸ்' - தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவு
இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
'ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு...
61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, பள...
PGTRB - தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்...
தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
தமிழகத்தில் 6.81 கோடி ரூபாய் செலவில் தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று ம...
விடுமுறையில் சத்துணவு தேவகோட்டை – தமிழக அரசின் உத்தரவின்படி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மதிய...
7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்புகூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!
7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.
TNPSC : குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.இது தொடர்...
Wednesday 24 May 2017
கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. கடினமான கேள்விக...
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ்: அரசாணை வெளியீடு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate...
80 வயதைக் கடந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்?
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 80 வயதை நிறைவு செய்தால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழக அரச...
ஆசிரியர் பணியிட மாறுதல்: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அரசாணை.
ஆசிரியர் பணியிட மாறுதலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரம...
மின் வசதி இல்லாத பள்ளிகள்: அறிக்கை
கிராமங்களில், மின் வசதி இல்லாத பள்ளிகள் குறித்த அறிக்கை வழங்குமாறு, தமிழக அரசை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு, நாடு முழுவதும்...
பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு.
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
RTE : இலவச கல்வி விண்ணப்ப பதிவு நாளை முடிகிறது
தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி வழங்கும் திட்டத்தில் சேர, நாளையுடன் விண்ணப்ப பதிவ...
கல்வி அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக புத்தக கட்டு சுமந்த ஆசிரியர்கள்
'இலவசங்களை அரசே வினியோகிக்கும்' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில், மீண்டும் ஆசிரியர்களையே புத்தகத்தை சுமக்க வைத்துள்ளனர்.
தொழிற்நுட்ப தேர்வுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'
தொழிற்நுட்ப தேர்வுக் கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலம் முழுவத...
Teachers Transfer - 2017 : ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநரின் சுற்றறிக்கை -5
ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 2 இட முன்னுரிமையை 6 ஆம் இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்ட...
ஒரே கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு இருமுறை பணிநிரவல்: கொந்தளிக்கும்ஆசிரியர் சங்கங்கள்.
B.T Deployment Issue - twice 2016-2017 கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கனவே சமீபத்தில் கடந்த2016 ஆகஸ்ட் மாதம் பணிநிரவல் கலந்தா...
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக...
பள்ளி திறப்பு தள்ளி போகுமா? அரசு 2 நாளில் முடிவு!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.கோடை வெயில் தாக...
கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? அதிகாரிகள் ஆலோசனை
கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகிறார்கள். கோடை விடுமுறை தமிழகத்தில் கோ...
பள்ளி விடுமுறையிலும் சத்துணவு வழங்க முடிவு.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோடை விடுமுறையிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ...
Tuesday 23 May 2017
UNITED KINGDOM (இங்கிலாந்து ) லண்டன் நாளிதழில்தமிழகத்தின் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது. ...
6 - 10-ம் வகுப்பு வரை தகவல் தொழில் நுட்ப கல்விஅறிமுகம்.
பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் - பிளஸ் 2க்குஇல்லை:பள்ளிக்கல்விசெயலர் உதயசந்திரன்
வரும் கல்வியாண்டில்,பிளஸ் 2 தேர்வில், எந்தவிதமாற்றமும் இல்லை; பழையமுறையே பின்பற்றப்படும்'என, பள்ளிக்கல்வித் துறைஅறிவித்துள்ளது.
சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு ஜூனில் விண்ணப்பம்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் மாதம் தொடங்குகிறது.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் க...
மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு பள்ளி நிர்வாகங்களுக்கு உரிமை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.
மாணவர்கள் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும்போது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க மறுப்பதற்கு எந்த பள்ளிகளுக்கும் உரிமை...
அரசு பள்ளிகளில் படிக்கும் 92 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் தயார் !!
92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலை இல்லா பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிக்கூடம் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க ஏற்...
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12:00 மணிக்குள் வெளியிடப்பட உள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்க...
கல்லூரியைப் போல +1ல் தோல்வி அடைந்த பாடத்துக்கு அரியர் தேர்வு.
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை, கல்லூரிகளில் எழுதுவது போல அரியர் தேர்வு எழுத வழி வகை செய்யப்பட்டுள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக தமிழகக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு முதல் பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு: அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்
நடப்பாண்டு ( 2017- 2018 கல்வியாண்டு) முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியு...
பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் குறைத்து காட்டப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டியதால் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்...
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் .
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் . 30/05/2017. மாவட்டமாறுதல் 31/05/2017 மாவட்டம் விட்டு மாவட்டம் 01/06/2017 ப...
கல்வித்துறை மாற்றங்கள் 11&12 வகுப்பு
கல்வித்துறை மாற்றங்கள் 11&12 வகுப்பு ---------------------------------------------- மொழிப்பாடம் 1&2 -----------------------------...
Monday 22 May 2017
தமிழக அரசு ஊழியர்களுக்கு,விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.தொடக்க, நடுநி...
கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதல் வகுப்புகள் நடத்தும் திட்டம்: கல்வி அமைச்சர் தகவல்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேரங்களில், கூடுதலாக வாரத்திற்கு 3 நாட்கள் கூடுதல் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இவ்வகுப்ப...
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமிஷன்...
'நீட்' தேர்வு ரத்து கோரி வழக்கு: சி.பி.எஸ்.இ.,க்கு 'நோட்டீஸ்'
மருத்துவப் படிப்புக்காக, இம்மாதம் நடந்த, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை, ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில...
50 சதவீத ஓய்வூதியர்களுக்கு மதுரை மண்டலத்தில் நேர்காணல்
மதுரை மண்டலத்தில், ஏப்., முதல் தேதி முதல் இதுவரை, 50 சதவீத ஓய்வூதியர்கள் நேர்காணலில் பங்கேற்று, வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.
TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரி...
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : விபரம் தெரியாமல் மக்கள் அவதி
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தெரியாமல், மக்கள் அவதிப்படுவதால், அவர்களின் அறியாமையை பயன்படுத்தி, பலர் வசூலில் ஈடுகின்றனர். புதிய ரேஷன...
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு
தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் ...
10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு அவகாசம் நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது. மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது; சில நாட்கள...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது
வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க...
Deccan Chronicle ( A headmaster who inspires change) டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழ் மற்றும் இ பேப்பர் http://epaper.deccanchron...
Sunday 21 May 2017
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
🔸 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் என காட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்ட...
மே 30-இல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு.
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்து கடைகளை அடைத்து போராட்டத்...
பள்ளி முடிந்தும் இதுவரை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை .
பள்ளி முடிந்தும் இதுவரை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று...
ஒரு மாணவனுக்கு ஒரு மரம்: கவர்னர் அறிவுரை
'ஒரு மாணவனுக்கு, ஒரு மரம் என்ற திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்,'' என, கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தினார்.
போலீஸ் எழுத்து தேர்வு: 5.80 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, போலீஸ் எழுத்து தேர்வில், 5.80 லட்சம் பேர் பங் கேற்றனர்.போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில், கால...
தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 40 ஆயிரம் தூய தமிழ் அகராதிகள்
அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்
இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது. அப்போது துாய்மை பணிகள் முழுமையா...
TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி
குரூப் 2ஏ பதவியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 26 -ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்ச...
பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் (மே 22) தொடங்குகிறது.
மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்
தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கல்விக் கட்டணம் நிர்ண...
Saturday 20 May 2017
மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு.
மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 200 டைப...
தமிழக அஞ்சல் துறை தேர்வு ரத்தும் தமிழக அரசியல் தலைவர்களும் மீடியாக்களும்...
தமிழகத்தில் நடந்த அஞ்சல் துறை தெர்வில் முறைகேடு நடந்துள்ளது ஹரியானவை செர்தவர்கள் எப்படி தமிழில் அதிக மதிப்பெண் எடுத்து பாஸ் செய்யலாம், இதனா...
துண்டு பிரசுரத்தில் மதிப்பெண் விளம்பரம் - காற்றில் பறந்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு!!!
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவ...
ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பள்ளிகள் ஆய்வு
மாணவர்களுக்கு 3 வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு
''அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என,...
24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது
கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.கலை மற்றும் அறி...
முதல் தர மருத்துவ கல்லூரிகளில் 'சீட்' டாக்டர்களுக்கு கை கொடுத்த 'நீட்
'நீட்' தேர்வின் பலனால், கோவையைச் சேர்ந்த, ஒன்பது டாக்டர்களுக்கு, தேசிய அளவில், முதல் தர கல்லுாரிகளில், முதுகலை படிப்புகளுக்கான ஒதுக...
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்
நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மன உளைச்சல், நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கான மருத்துவப்பரிசோதனை செய...
'காஸ்ட்லி'யாகும் பொருட்கள் என்னவென்று தெரியுமா?
'காஸ்ட்லி'யாகும் பொருட்கள் என்னவென்று தெரியுமா? ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.ட...
பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?
ஆ.ஆறுமுக நயினார், எம்ஏ, பிஎல்வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்.. ‘காணி நிலம் வேண்டும்’ என்று அன்னை ...
அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள்.!!
அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க... முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள். ஓர் ஆசிரியரின்...
தனியார் பள்ளிக்கு டா..டா...காட்டிய கிராமம்...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்தவாசல் என்ற கிராமத்தில் தான் தனியார் பள்ளிகளுக்கு டா..டா..காட்டினர் இந்த ஊரின் மக்கள்.
அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்!!
LKG கட்டணம் - 3750 UKG கட்டணம் - 3750 1-ம் வகுப்பு கட்டணம் - 4550 2-ம் வகுப்பு கட்டணம் ...
Friday 19 May 2017
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு,தேர்வு பயிற்சிகளால் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்த ராமநாதபுரம்
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவி களுக்கு சிறப்பு வகுப்புகள், தேர்வு கள் நடத்தி பயிற்சி அளித்ததால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ராமநாத புரம் மாவட்டம்...
அறிவியல் பாடத்தில் அதிகம் பேர் தேர்ச்சி
எஸ்எஸ்எல்சி தேர்வில் அறிவியல் பாடத்தில்தான் தேர்ச்சிஅதிகமாக உள்ளது. அப்பாடத்தில் 99.51 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தேர்வுத்த...
5,500 அரசு பள்ளிகளில் 1,600 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி முன்னேற்றம்!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த...
இன்ஜினியரிங் அட்மிஷன் கடந்த ஆண்டு கட் ஆப் மார்க் பார்க்க ஏற்பாடு.
தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தே...
'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்.
ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளிகல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ள...
450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி வழங்கியதால், ௧.௬௧ லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்டம்தோறும் 100% எடுத்த பள்ளிகள்
பிளஸ் 2 தேர்ச்சியை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும், விருதுநகர் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. கன்னியாகுமர...
மேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அதிக தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் முந்திஉள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில், வழக்க...
'சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் தரம்: சி.பி.எஸ்.இ., போல வினாத்தாள் மாறுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க வேண்டும்&...
அடுத்து என்ன படிக்கலாம்: பள்ளி கல்வித் துறை நடத்தும் இலவச ஆலோசனை முகாம்
தமிழக அரசு சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் ந...
Thursday 18 May 2017
அஞ்சல் துறை தேர்வு ரத்து - குளறுபடி நடந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க தேர்வர்கள் கோரிக்கை.
11 டிசம்பர் 2016 நடந்த அஞ்சல்துறை தேர்வில் ஹரியானவை சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்த விவகாரம் தேர்வு முடிவு வெளியான நாளில் சர்ச்...
அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு
முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்ப...
மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது -ஆண்டுகளுக்கு வாய்ப்பு - தொடக்கக் கல்வித்துறை
தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.ஊராட்சி ஒன்றியத...
தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவு : தொடக்க கல்வி கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் : கல்வித்துறை அறிவிப்பு.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமைஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி...
பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு - ஆசிரியர் அதிருப்தி
தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்' அலுவலகம் வரவேண்ட...
இன்று 10ம் வகுப்பு தேர்வு 'ரிசல்ட்' : பள்ளி அளவிலும் 'ரேங்க்' கிடையாது
தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மதிப்பெண் பட்டியல், மாணவர்களின் மொபைல்போன...
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்!
பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் கு...
HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நி...
வெறும் அறிவிப்பான ஓய்வூதிய உயர்வு : சத்துணவு ஊழியர் ஏமாற்றம்
பெரும்பாலான மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு செயல்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபா...
மாற்று திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.
அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், மாற்று திறனாளி ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிட மாறுதலில், ம...
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் விதிமீறல் : பள்ளிகளில் சோதனை நடத்த குழு
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் விதிகளை மீறும் பள்ளிகளில், குழு அமைத்து சோதனை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்...
RTE : இலவச கல்விக்கு விண்ணப்பிக்க மே 26 வரை அவகாசம் நீட்டிப்பு
எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக படிப்பதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, மே, 26 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அ...
நிகர்நிலை பல்கலைகளில் ஒதுக்கீடு : மருத்துவகல்வி இயக்ககம் திணறல்
நீதிமன்றங்களின் மாறுபட்ட தீர்ப்பால், நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 50 சதவீத இடங்களை பெற முடியாமல், மருத்துவக் கல்வி இயக்குனரகம் திணறுகிறது.
ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை
அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்ப...
தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்: 44 கல்லூரிகளில் 50 சதவீதம் வரை இடங்கள் குறைப்பு.
இந்தக் கல்வியாண்டில் (2017-18) தமிழகத்தில் முதல் கட்டமாக 11 பொறியியல் மூடப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், ஒரே ஒரு பொறியியல் கல்லூரி புதிதா...
"NEET" தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற கிளை மறுப்பு!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் ந...
Wednesday 17 May 2017
NEET Exam | பிளஸ் 1 பாடங்களில் இருந்து நீட் தேர்வில் 51 சதவீத கேள்விகள் கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்.
நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழு...
+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்...
அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்
''கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, ...
தினமலர் 'உங்களால் முடியும்' நாளை துவக்கம் : இன்ஜி., கவுன்சிலிங் குறித்து நிபுணர்கள் ஆலோசனை.
அண்ணா பல்கலை யின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வழிகாட்டும், 'தினமலர் உங்களால் முடியும்' நிகழ்ச்சி, நாளை சென்னையில் துவங்கு...
பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகள் : செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு
பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உ...
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம்
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை, திருத்தி தர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ...
10ம் வகுப்பு தேர்வு: நாளை 'ரிசல்ட்'
தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. இதிலும், 'ரேங்க்' பட்டியல் ரத்து ...
இந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது.
பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு, இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது. பிளஸ் 1 பெயிலானாலும், பிளஸ் 2 ...
முதுநிலை மருத்துவ படிப்புக்கு 18ம் தேதி முதல் கவுன்சிலிங்
நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான, கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. சென்னை உயர் நீதிமன...
அறிவிப்போடு முடங்கி போன அரசு சித்த மருத்துவ பல்கலை
திருநெல்வேலியில், சித்த மருத்துவ பல்கலை அமைக்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், பணிகளை துவக்காமல், அரசு கிடப்பில் போட்டுள்ள...
கால்நடை படிப்பு: கவுன்சிலிங் எப்போது?
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங், மருத்துவ கவுன்சிலிங்கை ஒட்டி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கால்நடை மரு...
சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை.
சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'எஸ்டிவி 333' என்ற ரீசார்ஜ் திட்டத்துக்கு 3 நாட்களுக்கு அளவில்லா தகவ...
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று த...
முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 நிதி உதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை கல்வித்துறைக்கு பயன்படுத்த திட்டம்.
பாடநூல்கள் பாடத் திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும். இது தொடர்பான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை...
மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்: தமிழக அரசு அறிவிப்பு.
பிளஸ் 2 முடித்து அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த அரசின் வழிகாட்டுதலை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது....
Tuesday 16 May 2017
10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள...
ஆசிரியர்களுக்கு வெயிலில் பயிற்சி
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு(பிஇடி) 3 நாள் பயிற்சியை நடத்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேதபடிப்புக்கும் அடுத்த ஆண்டு நீட் கட்டாயம்.
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்...
RTE : ஒரு நாளில் முடிகிறது பதிவு
எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில், அரசின் செலவில் படிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு, ஒரு நாளில் முடிகிறது. மத்திய...
RTE சேர்க்கை கூடுதல் அவகாசம் தர அரசுக்கு கோரிக்கை.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கப்ப...
பொறியியல் கல்லூரிகளுக்கும் 'நீட்' : மத்திய அரசு ஆலோசனை
மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு,நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' கொண்டு வரப்பட்டதைபோல், பொறியியல்...
'வாட்ஸ் ஆப்'பை கட்டுப்படுத்த புதிய வழிமுறை அறிமுகம் : மத்திய அரசு உறுதி
'சமூகதளமான, 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவோரின் தனிமனித உரிமையை பாதுகாக்கும் வகையில், இதுபோன்ற சமூகதளங்களைகண்காணிக்கும், கட்டுப்படுத...
புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தாண்டு அனுமதி கிடையாது: மத்திய அமைச்சர்
புதுடில்லி: டில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறைஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது:
தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு சிப்ஏடிஎம் கார்டு
தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள ஒரு கோடி பேருக்கு புதிய சிப் பொருத்திய ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட உள்ளதாக அஞ்சலக...
அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயம்!
'மேற்கு வங்கத்தில், வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு வரை வங்க மொழிப் பாடம் கட்டாயமாகிறது' என, மாநில அரசு ...
பிளஸ் 2 'மார்க் ஷீட்' பள்ளிகளில் கிடைக்கும்
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல், பள்ளிகளில் வழங்கப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு முடிவு, 12ல் வெளியானது.நேற்று முன்தினம் முதல், தேர்வுத்...
இன்று (16.05.2017) நடந்த ஊதிய குழு கூட்டத்தின் முடிவு -Press Release 303
7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தற்போதை...
பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி
பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள் : பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து ம...
RTE - 25% Reservation Intake Capacity (2017-2018) - District and School wise Details (Nursery, Primary & Matriculation)
S.No District Nursery & Primary Schools Matriculation Schools 1. ARIYALUR Download Download 2. CHENNAI Download Download 3. COI...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot