முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கூடுதலாக 1,712 காலி யிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளி யிட்டசெய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:
2016 -17ம் கல்வி ஆண்டுக்கான 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு ஜூலை2-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. தற்போது, 1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,663 காலியிடங்களுடன் இந்த 1,712 காலியிடங்களையும் சேர்த்து மொத்தம் 3,375 பணியிடங்களுக்கும் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கூடுதல் அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.திருத்தப்பட்ட காலியிடங்கள் (பாடவாரியாக)
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளி யிட்டசெய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:
2016 -17ம் கல்வி ஆண்டுக்கான 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு ஜூலை2-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. தற்போது, 1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,663 காலியிடங்களுடன் இந்த 1,712 காலியிடங்களையும் சேர்த்து மொத்தம் 3,375 பணியிடங்களுக்கும் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கூடுதல் அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.திருத்தப்பட்ட காலியிடங்கள் (பாடவாரியாக)
No comments:
Post a Comment