CPS : புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யஅரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? :தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 13 July 2017

CPS : புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யஅரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? :தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்தநிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆய்வுகள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு திட்ட செயலாக்க துறை முதன்மை செயலாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot