அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுற...
Post Top Ad
Your Ad Spot
Comments
Tuesday 31 October 2017
TNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங்கேற்கவில்லை.
மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292 பேர்...
ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ...
அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'
அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆ...
கல்வி அலுவலர் பதவி உயர்வு இழுத்தடிப்பு
தமிழக கல்வித்துறை அலுவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டும், பதவி உயர்வு இழுத்தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.மாநில அளவில் இத்து...
Monday 30 October 2017
அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அக்டோபருக்கான ஊதியத்த...
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது. அடுத்த மாதம...
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித...
டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண...
12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியானநிலையில் நாளை 12 ம் வகுப்பு தனித்தேர்வு முட...
நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல்
நாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா?
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்...
Sunday 29 October 2017
'ஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குனர் வலியுறுத்தல்
''அனைத்து மாவட்டங்களிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை துவக்க முன்னேற்பாடுகள்செய்ய வேண்டும்,''எனதுவக்கக் கல்வித்துறை இயக்...
வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்
அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்...
லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள...
சி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு
நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அ...
பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், பொதுத்துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவி...
ஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்
ஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசுஅலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து, ஆதார் பதிவுகளை, அரசு ஊழியர் ஒருவர், தன் விரல் ரேகையை பதிவுசெ...
டி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குனருக்கு சங்கங்கள் புகார்
மதுரையில் மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்...
மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை
கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, ச...
கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரிதஞ்சையில் 2ம் தேதி மாநாடு தமிழ்நாடு மாணவர்இயக்கம் அறிவிப்பு!!
மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தி தஞ்சையில் 2ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சா...
சென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்
சென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது. சென்னை பல்கலை மற்றும் அதன் ...
தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் -பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்த...
Saturday 28 October 2017
உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்: வேலையின்மையின் உச்சம் என கருத்து
உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வ...
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்களுக்கு பணி ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 வணிகவரி உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பணி நியமன ஆ...
இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி உத்தரவு.
தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை ...
நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு...
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெற வசதியாக அனைத்து மாவட்டத்திலும் கல்விக் கடன் முகாம்களை நடத்த வேண்டும் என்று பள...
வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்ப...
Friday 27 October 2017
அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் வசம்!
அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பு- தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உ...
'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் துவக்கம்
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, ...
'தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், மீன்வ...
பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு!!!
பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய ம...
கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு
பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
'கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'
''கல்வியால் மட்டுமே, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்,'' என, கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.மாநில அளவிலான கு...
'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு
அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. பிளஸ் ௨ முடித்த மாணவர்க...
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாத...
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24ம் தேதி தென்கிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து ...
Thursday 26 October 2017
NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை
‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராக...
பிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.!
இப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகை...
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடி யாக அப்புறப்படுத்துமாற...
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை!!
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகி...
பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக...
10ம் வகுப்பு துணை தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக...
எம்.பில்., - பிஎச்.டி., 'அட்மிஷன்' துவக்கம்
எம்.பில்., மற்றும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அறிவித்துள்ளது. பல்கலை அறிவிப்பு:
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 36 ஆயிரத்து 700 ரூபாயும், 6 முதல்...
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை? : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Wednesday 25 October 2017
கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி தேவகோட்டை - தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் ...
The Reserve Bank of India invites applications from eligible candidates for 623 posts of Assistant in various offices of the Bank.Website Link Open 18.10.2017 to 10.11.2017
The Reserve Bank of India invites applications from eligible candidates for 623 posts of Assistant in various offices of the Bank. Selectio...
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பின்போது சுண்டல் வழங்க ஏற்பாடு
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் 18 ஆயிரம் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பின்போது, சுண்டல் வழங்க மாநகராட்சி ந...
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்என்று தொழி்ல்நுட்பக் கல்வ...
2011- 2015 வரையிலான காலகட்டங்களில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை: நவ.21-ம் தேதி கடைசி நாள் என அரசு அறிவிப்பு
விடுபட்டுபோன வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை புதுப்பிக்க அரசு அளித்துள்ள சிறப்பு சலுகைக்கான காலக்கெடு நவம்பர் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது.
வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை
'பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழ...
பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு...
உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வ...
மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், 'ஸ்பீடு...
மனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20 ம...
'கேட்' தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.ஐ.எம்., என்ற இந்...
ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்
மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாடு முழுவதும், 10...
15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு
பள்ளிக்கல்வி இயக்ககத் திட்டம் குறித்து காணொளிக்காட்சி மூலம் நாளை (25.10.2017) பிற்பகல் 3.00மணி முதல்5.00மணி வரை பள்ளிக்கல்வித்துறை அரசு முத...
Tuesday 24 October 2017
“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க .... கலைநிகழ்ச்சிகள் இன்றைய நிகழ்ச்...
அடுத்த மாதமே ஜாக்டோ ஜியோ வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்
23.10.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த ஜாக்டோ ஜியோ வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக காரணங்களால் அடுத்த வாரம்தா...
TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவ...
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்குசம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகி...
புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options ) கவனிக்கவேண்டியவைகள் நான்கு:
1. 01.01.2016 இல் விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது . 2.ஆண்டு ஊதிய உயர்வு நாளில் நிர்ணயம் செய்வது.
அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்
'அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இய...
தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல்
உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும்...
டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!
திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவிக...
உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு கட் அவுட் வைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மா...
NTS EXAM 2017 - தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வுமையங்கள் மற்றும் தேர்வர்கள் பட்டியல் வெளியீடு. | EXAM DATE : 04.11.2017
Click here - NTS Exam Centre and Candidates List...
Monday 23 October 2017
இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - CEO உத்தரவு!!
மதுரை மாவட்டப் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டா...
TN 7th PAY -ல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதிய உயர்வா?
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் Increment-ஆ : விளக்கம்! அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable pay என்பதனை...
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன?
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நில...
சித்தா மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்
சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய ம...
செய்முறை தேர்வு எப்போது? அறிவிப்பின்றி குழப்பம்
பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்படாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2தேர்...
முதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு
முதுநிலை, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும், ஜன.,7ல், ஒரே நாளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், எம்....
புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை
பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்...
Sunday 22 October 2017
வாட்ஸ்அப் கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்...
வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில்
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல...
TRB - ஆசிரியர் பணிக்கான வினா - விடையில் குளறுபடி
அரசு பள்ளிகளில்,1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய போட்டிதேர்வில், தவறுதலாக வினா - விடை தயாரிக்க...
போராட்டமா; சமரசமா? ஜாக்டோ - ஜியோ இன்று முடிவு
'தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே, அரசுடன் சமரசம் செய்து கொள்வதா; மீண்டும் போராட்டத்தை தொடர...
அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல்,அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற...
வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி., எனப்படும், ம...
'மொபைல் போன் பதிவு அவசியம்'
'தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, மொபைல் போன் எண்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்தல் பார்வையா...
'கொசு வந்தது; டெங்கு வந்தது' : பள்ளிகளில் ஓவிய போட்டி
'கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள...
தட்டச்சு தேர்வு இன்று, 'ரிசல்ட்'
ஆகஸ்டில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், தொழில்நுட்ப தேர்வுகள...
முதுநிலை மருத்துவம்: 'நீட்' தேர்வு அறிவிப்பு
முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, டிச., 5 முதல், 13 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுக்கு, அக்., 31...
மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' கல்விமுறை: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' எனப்படும் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை...
புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் இலவச நூலகம்: தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைஊக்குவிக்கவும், அறிவாற்றலை பெருக்கவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட உள்ள...
வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி
வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது தொடர்பான உத்தரவு எ...
Saturday 21 October 2017
காலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு
தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை, நிரப்ப அரசு அனுமதி வழங்காததால் கல்விப்பணிகள் கடும் பாதிப்படைந...
'மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்'
''போட்டி தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது,'' என, பள்...
நீட் தேர்வுக்காக 22 பயிற்சி மையம் தி.மலை மாவட்டத்தில் அமைப்பு
''திருவண்ணாமலை மாவட்டத்தில், நீட் தேர்வுக்காக, 22 பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன.இதில் பயிற்சி பெற மாணவர்கள் விபரங்களை இணையதளம் ...
'ஆதார்' எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, 'ஆதார்' எண் கட்டாயம் என, சி.பி.எ...
மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை
வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டு...
மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை
வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டு...
மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது....
சுத்தம் கடைபிடிக்காத வீடுகளில் குடிநீர்... 'கட் '
டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, ...
'ஸ்மார்ட்' கார்டு பெறாமல் அலட்சியம் 20 லட்சம் பேருக்கு ரேஷன், 'கட்'
ஸ்மார்ட்' கார்டுக்கு, சரியான விபரம் தராமல் அலட்சியமாக உள்ள, 20 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழக...
ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், '7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்' என்ற தலைப்பில், சிவகங்கை ...
பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்!!!
ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், மெத்தனமாக நடப்பதால், ஊதிய உயர்வு பெறுவதில், சிக்கல் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள...
100 மார்க் எடுத்ததால் விமானப் பயணம் - அரசுப் பள்ளி ஆசிரியையின் அசத்தல் பரிசு
சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் அம...
7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்
ஊதியஉயர்வுorஊதியநகர்வு ========================= 1) வளரூதியம்(Increment) =================== Increment கணக்கீட்டில் நாம் 3%கணக...
Friday 20 October 2017
ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!
மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட...
10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு.
23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 2...
பள்ளி பாடத்திட்டம் மாற்றம் : கருத்து கூற, 'ஆன் - லைன்' வசதி?
'பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத...
அக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்த...
வாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்...
ஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு.
"ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் " ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜிய...
1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு : அமைச்சர் செங்கோட்டையன்
1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித...
Thursday 19 October 2017
ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்' முதல்வரிடம் குவியும் மனுக்கள்
தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது க...
'நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?
'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார். நீட்,தேர்வு,பயிற்சி,பதிவு,எப்ப...
பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டுதேர்வு
தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டைய...
'நெட்' தேர்வு: ஹால் டிக்கெட
பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி மற்றும் ஆராய்...
கட்டணம் செலுத்தாத கல்லூரிகள் : அண்ணா பல்கலை கண்டனம்
'கட்டணம் செலுத்தாத கல்லுாரி மாணவர்கள், டிசம்பர் தேர்வில் பங்கேற்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது. அண்...
அரசு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு கட்டுப்பாடு
அரசு விழாக்களுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.அரசு விழாக்களில் மாணவர்...
Wednesday 18 October 2017
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி…. இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர்பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி ...
பள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 க...
பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை
பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். த...
நாளிதழில் வண்ண படத்துடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி செய்தி
Tuesday 17 October 2017
10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு
அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!
தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப்...
21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
''21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்க...
பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல் துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அ...
பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்க...
கல்வி உதவித்தொகை
தொழிலாளர் வாரிசுகள், கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வாரிசுகளுக்கு,
Monday 16 October 2017
7 th pay commission - Model Pay Fixation Format | Middle School H.M , Primary H.M, B T.Asst, Secondary Grade Asst
பட்டதாரி தலைமை ஆசிரியர், இடைநிலை தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஆகியோரின் ஏழாவது ஊதியக் குழு மாதிரிஊதிய நிர்ணயம...
தீபாவளி விடுமுறை எடுக்க ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
'தீபாவளி பண்டிகைக்கு, ஒரு நாளைக்கு மேல் விடுமுறை எடுக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும...
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
தமிழக அரசு அறிவித்த 7 ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட...
ஊதிய முரண்பாடுகளைய வலியுறுத்தல் : தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
'பள்ளி தலைமை ஆசிரியர்களின், ௨௧ ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என, தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ...
மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்
பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். த...
கவுரவ விரிவுரையாளர்களுக்கு கல்தா? : தெளிவுபடுத்த சங்கம் வலியுறுத்தல்
தகுதி இல்லாத, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 'கல்தா' கொடுக்கும், உயர் கல்வித் துறையின் திட்டம் குறித்த, உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும...
பருவ மழை : பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கவிருப்பதால் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்ட...
Sunday 15 October 2017
ஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு
"ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் " ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜிய...
தீபாவளி விடுமுறையில் மாற்றமில்லை-தொடக்ககல்வி இணை இயக்குனர் தகவல்
தீபாவளிக்கு கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியல்படி வரும் செவ்வாய் ,புதன் ஆகிய இரு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளத...
தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு 25ம் தேதி விழுப்புரம், மதுரையில் சான்று சரிபார்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 18769 பட்டதாரிகளுக்கு ...
சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஜூலை26ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. க...
9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!
தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்க...
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை
மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப...
30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
நவம்பர் 15ஆம் தேதி புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்றும், 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும் என்று அமைச்சர...
உணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்
'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களும் உள்ளனர்.
தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை
தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங...
பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: கல்வி அமைச்சர்அழைப்பு
''சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள் உடனுக்குடன் சீரமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்...
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி ...
தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்
தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக...
தனி ஊதியம் பற்றி ஒரு பார்வை
*🔸 1971 இல் 2வது , 1988இல் 5வது, 1996இல் 6வது ஊதிய குழுக்களில் சில துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட தன் ஊதியமானது,*
Saturday 14 October 2017
தொடர்ந்து வஞ்சிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள்!!
2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர...
மத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள் தயார்...!
தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசி...
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு உற்பத்தி தடுப்பு பணியில் ஈடுபடாவிட்டால் கடும் நடவடிக்கை : முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு அலுவலக ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு அலுவலக வளாகத்தில் முறையாக சுத்தம் செய்...
போராட்ட நாளை ஈடுசெய்ய தீபாவளியன்றும் பணியாற்ற வேண்டும்
ஜாக்டோ -ஜியோ நடத்திய ஏழு போராட்ட நாட்களை ஈடு செய்ய, தீபாவளி பண்டிகை நாளை வேலை நாட்களாக அறிவித்தது ஆசிரியர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொதிப்பு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு
ஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல...
அரசு ஊழியர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி நிர்ணயம்
அரசு ஊழியர்கள், வீடு கட்ட அரசிடம் வாங்கும் கடனுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ...
பள்ளியில் காப்பீடு அமைச்சர் தகவல்
புதுக்கோட்டையில் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்தார்.திருச்சி...
TN 7th PAY SPECIAL
TN 7th PAY SPECIAL * SIMPLE CALCULATION SOFTWARE - Click here * How to Do Pay Fixation - Full Details - Click here * List Of Levels ...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதா?- ராமதாஸ் கண்டனம்
தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறைஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ...
TN 7th PAY - How to Do Pay Fixation - Full Details
The Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இட...
Friday 13 October 2017
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும்: ஜாக்டோ - ஜியோ கிராப் சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு அறிவித்ததற்காக முதல்வர் கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மலர்க்கொத்து வழங்...
டிசம்பருக்குள் ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்: செங்கோட்டையன் தகவல்
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.அங்கு அவர் செய்...
பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கைபணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு...
தனியார் பள்ளிகளிலும்TET தேர்ச்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவு - கல்வியாளர்கள் கருத்துகள்
தனியார் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டு...
Thursday 12 October 2017
அங்கீகரிக்கப்படாத மனை வரன்முறைத் திட்டம் ஓராண்டாக நீட்டிப்பு.
அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்துக்கான கால அளவு ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி...
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய விரைவில் குழு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் ...
TN 7th PAY COMMISSION - NEW CALCULATION SOFTWARE FOR ALL PAY BANDS
NEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...
அனைத்து பள்ளியிலும் இணையதள சேவை சாத்தியமாகுமா அமைச்சரின் அறிவிப்பு?
அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் என்ற, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு, சாத்தியமாகுமா எ...
தூய்மை பள்ளி ! விருதுக்கு விண்ணப்பிக்க தயக்கம்
துப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால், துாய்மைப்பள்ளிக்கானவிருதுக்கு, விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட பள்ளி நிர்வாகத்தி...
7th pay - மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் திருத்திய ஊதிய விகிதம், படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தம...
ஊதிய உயர்வு அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
ஊதிய உயர்வு அறிவிப்பில் உள்ள சாதக பாதகங்களை பற்றி விவாதிக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று கூடுகின்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு...
'குரூப் - 2' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - ௨' முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வை தொடர்ந்து, ௩சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, ஜூலை, 1 முதல், முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, தமிழக அரசு உத...
ஊதிய உயர்வு ஏமாற்ம்: நாளை ஜாக்டோ-ஜியோ அவசர ஆலோசனை
தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு குறித்து நாளை ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது.தமிழக அரசு ஊழியர் சம்பளம், 10 முதல், 20 சதவீ...
பிளஸ் 1 துவங்கும் போது, 'லேப்டாப்' : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்
''பிளஸ் 1 வகுப்பு துவங்கும் போது, மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை ...
ஏழாவது ஊதியக்குழுவின் படி இடைநிலை ஆசிரியருக்கு எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...?
ஏழாவது ஊதியக்குழுவின் படி எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...? 01-01-2016 அன்று Pay-17760 Grade pay-2...
Wednesday 11 October 2017
ஊதியக் குழு முடிவின் முக்கிய அம்சங்கள்
தற்பொழுதுள்ள ஊதிய அமைப்பு (Pay Band) மற்றும் தர ஊதியம் (Grade Pay) என்பதனை நீக்கி அதற்கு பதிலாக ஊதிய அட்டவணை (Pay Matrix) உருவாக்கப்பட்டுள்...
ஊதிய உயர்வை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ கோரிக்கை
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை 1-1-2016 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ (கிரப்) ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் க...
டெங்குவை தடுப்பது எப்படி? : 'மொபைல் ஆப்' வெளியீடு!
டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து, 'மொபைல் ஆப்' ஒன்றை, குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.டெங்கு காய்ச்சலால், உயிரிழப்பு அதிகரித்து ...
TNPSC - நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்...
ரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!!
கார்பன் A40 சிறப்பு அம்சங்கள்: # 4.0 இன்ச் 800x480 பிக்சல் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, # 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, # 5 எம...
JACTTO - GEO அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது
ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) மத...
பள்ளிக்கல்வி திட்டம்: நாளை ஆலோசனை
பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம், ...
அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், அன...
'இ சேவையில்' இணைகிறது மகப்பேறு உதவித்தொகை திட்டம்
கர்ப்பிணிகள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டம், விரைவில் அரசு 'இசேவையில்' இண...
கிரேடு வாரியாக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு வெளியீடு!
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரேடு வாரியாக ஊதிய உயர்வு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளி...
புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு?
புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு? புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு இருக்கும்... 1.1.2016 அன்று ஊழியர...
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.
அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...
இன்றுமாலை அரசாணை வெளியீடு? ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல் ?
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்கிறது. கடந்த சில நாள்களுக்கு மு...
இன்றுமாலை அரசாணை வெளியீடு? ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல் ?
7-ஆவதுஊதியக் குழு பரிந்துரையைதமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால் அரசுஊழியர்களுக்குஅடிப்படைஊதியம் 20% உயர்கிறது. கடந்த சில நாள்களுக்குமுன்பு7-...
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்
அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில...
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் உயருமா?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனி...
Tuesday 10 October 2017
அரசு ஊழியர் ஊதிய உயர்வு; அமைச்சரவை இன்று முடிவு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று(அக்.,11) நடைபெற உள...
இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் : நவம்பரில் புதிய விதிகள்
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப ...
தீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி
தீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி...
'குரூப் - 1' முதன்மை தேர்வு: அக்., 13ல் துவக்கம்
துணை கலெக்டர் உட்பட, 85 காலி இடங்களுக்கான, 'குரூப் - 1' முதன்மை தேர்வு, அக்., 13ல் துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெ...
7வது ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்
ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புத...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்ய முதல்வர் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு
CPS பற்றிய அறிவிப்பு வரலாம் என தகவல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்வதற்காக முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை...
மாணவர்களே கணினி வழியாக மணியார்டர் அனுப்ப கற்றுக்கொடுத்த அஞ்சல் அதிகாரி
Monday 9 October 2017
எதிர் வரும் சட்ட மன்ற கூட்டத்தில் எதிர்பார்ப்பு - "110 விதியின்படி TNTETலிருந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு முழு விலக்கு வேண்டும்" - நிபந்தனை ஆசிரியர்கள்.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகும் நிலையில் உள்ளது. T...
அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது. மத...
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் - அமைச்சரவை ஆலோசனை!
வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது - 7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி...
Sunday 8 October 2017
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தனி்யார் பள்ளி நிர்வ...
'ஸ்டிரைக்' நாட்களை ஈடுகட்ட 9 வாரம் சனியன்றும் வகுப்பு
அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்...
850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி
''60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி...
சங்கங்கள் பதிவு கட்டணம் ரூ.4,500 நிலுவை வசூலிப்பில் ஆர்வமில்லை
தமிழகத்தில், சங்கங்கள் பதிவுக்கான கட்டணம், இரண்டு மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நல சங்கம், அடுக்குமாடி வீட்ட...
வெளி மாநில கல்வி நிலையங்கள் மூடல் பாரதியார் பல்கலை துணைவேந்தர் தகவல்
''வெளி மாநிலங்களில் செயல்படும் தொலை துார கல்வி நிலையங்கள் மூடப்படும்,'' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கூறினார்.ஊட...
3 மொழிகள் பாட திட்டத்தில் வெளிநாட்டு மொழி கிடையாது
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் உள்ள, மூன்று மொழி பாடத் திட்டத்தில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.அத...
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள்,'டெட்' தேர்ச்சி கட்டாயம்
தனியார் பள்ளி ஆசிரியர் களும், 2019க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர்...
Saturday 7 October 2017
தமிழகம் முழுவதும் இன்றைய நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி
Friday 6 October 2017
'அக்.15-க்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்'
அக்.15-ஆம் தேதிக்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர்...
'தூய்மை பள்ளி' விருது : அக்., 31 வரை அவகாசம்
மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.இத...
அரசு வேலைக்கு 79.81 லட்சம் பேர் காத்திருப்பு
அரசு வேலைக்காக, 79.81 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு...
அகவிலைப்படி உயர்வு எப்போது? காத்திருக்கும் அரசு ஊழியர்கள்
'உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 ...
'இன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை'
''இன்ஜினியரிங் படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு இல்லை,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ....
ரூ.2,500/-க்குள் ஸ்மார்ட்போன்; ஏர்டெல் & ஜியோவிற்கு ஷாக் கொடுத்த பிஎஸ்என்எல்.!
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோனை அறிமுகப்படுத்தி இப்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் ஏர்டெல் நிறுவனம் ...
சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் சாதனை படைத்த பள்ளி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு 21 பரிசுகளை வென்று சாதனை செய்த ...
Thursday 5 October 2017
ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பள்ளிகள் நியமித்துக் கொள்ளலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் உள்ளதே? வட மாவட்டங்களில் ஏறத்தாழ 900க்கு மேற்பட்ட ஆசிரியர்கள...
Swachh Bharat Swachh Vidyalaya Puraskar 2017 - Mobile App Download and Instructions
தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி 2017 - 18 | பள்ளிகளைப் பங்கேற்கச் செய்தல் திட்டத்தில் உங்களது பள்ளியினை பதிவு செய்ய கீழ்காணும் வழி...
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்ஷன் உருவாக்க வேண்டும் செக்ஷன் எவ்வாறு உ...
அரசு ஊழியருக்கு 20 சதவீத சம்பள உயர்வு?
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, ...
மரம் வளர்த்தால் மதிப்பெண்: பள்ளிக்கல்வியில் புது திட்டம்
''மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு, ஐந்து மதிப்பெண் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோ...
டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்
''டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' ...
'கல்வி துறை தணிக்கை தடைக்கு தீர்வு'
''கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், நிலுவையில் உள்ள, நிதிசார் செயல்பாடுகளின் தணிக்கை தடைகள் எண்ணிக்கையை குறைக...
நவோதயா பள்ளிகள் அரசின் நிலை?: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி, அமைச்சரவை கூடி கொள்கை ரீதியாக முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி அமைச்சர் ச...
தனித்திறனை வளர்க்க கவிதை, கட்டுரை போட்டிகள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழகம் முழுவதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள், இன்று ந...
அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள சேவை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து...
மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள்: செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்...
மாவட்டந்தோறும் உதயமாகிறது "ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடம்" விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!
மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் செயல்படும் “ஜவஹர்நவோதயா பள்ளிக்கூடங்கள்” தமிழகத்தில் மாவட்டந்தோறும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
Wednesday 4 October 2017
புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைப் படுத்த அரசு திட்டம்.
அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்தினால்...
கிராமப்புற பள்ளிகளை சென்றடையாத ஆக்கப்பூர்வ திட்டங்கள் !!
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து ஆக்கப்பூர்வ திட்டங்களும், நகர்புறங்களில் உள்ள, சில முன்மாதிரி அரசுப் பள்ளிகளிலே அமல்படுத்துவதால், கிராமப்ப...
FLASH NEWS : ஒரு வாரத்தில் 7வது ஊதியக் குழு பரிந்துரை - தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 முதல் 25% வரை சம்பளம் உயர்வு?
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு ...
அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடம் 'சரண்டர்' செய்ய உத்தரவு
தமிழகத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள,, உபரி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக 'சரண்டர்' செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள...
சிறை துறை பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
சிறை துறை அலுவலர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சிறை துறையில், சிறை உதவி அலுவலர் பணியில், ௧௦௪ காலியிடங...
9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கற்றல் முன்னறிவு தேர்வு : மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சி
அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் முன்னறிவு தேர்வு, இன்று நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்...
நுழைவு தேர்வு பயிற்சிக்கு 'தொடுவானம்' திட்டம்
தமிழகம் முழுவதும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டம், இரு வாரங்களில் துவங்க உள்ளது. மருத்துவப்...
வியாழன் தோறும் பள்ளிகளில் 'டெங்கு' விழிப்புணர்வுக்கு உத்தரவு.
வியாழன் தோறும், பள்ளிகளை சுத்தம் செய்து, 'டெங்கு' விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், டெங்கு...
சித்தா, ஆயுர்வேத படிப்பு அக்., 11ல், 'கவுன்சிலிங்'
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 11ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், சித்...
புயல் இல்லையாம்; பயம் வேண்டாம்!
'வங்கக் கடலில் வரும், 7, 15 ஆகிய தேதிகளில், இரண்டு புயல்கள் உருவாகி, தமிழகத்தை தாக்கும்' என, சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், மக்கள...
கரூரில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை
கரூரில் இன்று நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர...
ஹிந்தி எளிதாக கற்பது எப்படி ? பயிற்சி முகாம் ஏழு கேள்விகள்,இரண்டு காலங்கள் ,சில இணைப்பு சொற்களை பயன்படுத்தி மொழியை எளிதாக கற்கலாம்
EMIS இணையதளத்தில் இரட்டை எண்கள்! தலைமையாசிரியர்கள் குழப்பம்!?
பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒரு மாணவருக்கு, இரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால், எதை ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியா...
தொடங்கியது amazon கிரேட் இந்தியன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!
தீபாவளிக்கு முன்னதாக, அமேசான் கிரேட் இந்தியன் சேல் திருவிழா விற்பனை இன்று தொடங்கியது, மேலும் ஐபோன் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்ப...
Tuesday 3 October 2017
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்!
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...
போட்டி தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் வெளிமாநிலங்களில் ஆய்வு
போட்டித் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் வெளி மாநிலங்களில் ஆய்...
மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரிய...
அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு SMART CARD!
அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும் என்று ...
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா : பள்ளி மாணவர்களுக்கு போட்டி
எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சி துறையின், தமிழ் மன்றம் சார்பில், அக்., 6ல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கவிதை, கட...
பள்ளி மாணவர்களுக்கு "தொடுவானம்" திட்டம் 16ம் தேதி தொடக்கம்
அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித் திட்டத்துக்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்ப...
தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று, ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் ச...
ஜாக்டோ -ஜியோ சார்பில் அக்.8ல் விளக்க கூட்டம்
ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு முடிவின்படி அக்.8ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்...
வேலைக்கு உத்தரவாதம் : வருகிறது புது பாடத்திட்டம்
''வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் இருக்கும்,'' என, கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் ...
Phd படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்
இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் பிஹெஸ்டி பட்டம் பெற்றவர்களுக்கான கல்வி உதவித்தொகை 35 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . எஸ்சி, எஸ்ட...
Monday 2 October 2017
வெங்கட்ராமன் - 82 சந்தியா - 73 காயத்ரி - 67 ஸ்வேதா - 62 சந்தியா - 58 புகழேந்தி - 54 இது என்ன மதிப...
TET - ஆசிரியர் நியமனம்-தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங...
90 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சம் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையால், விரைவில், மருத்துவ விபத்து காப்பீடு வழங்கப்ப...
1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு
அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.தமிழக அரசு பள்ளிகளில், மா...
முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்
7வது ஊதியக் குழுவின், அலுவலர் குழு அறிக்கை தாக்கல் செய்ததற்காக முதல்வரை சந்தித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
தீபாவளிக்கு முன் புதிய ஊதியம் வேண்டும்
தீபாவளி பண்டிகைக்கு முன், புதிய ஊதியத்தை அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பினர...
பள்ளிகளில் இன்று 2ம் பருவ புத்தகம்
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல், இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி...
மாணவர்களுக்கு காமராஜர் விருது
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் ௨ மற்றும், ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில, மாவட்ட அளவில், முதல்மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தமி...
Sunday 1 October 2017
Deccan Chronicle (HeadMaster Chocklaingam does it again) டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உ...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot