முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கூடுதலாக 1,712 காலி யிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ...
Post Top Ad
Your Ad Spot
Comments
Friday 30 June 2017
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: தருமபுரி பழங்குடியின மாணவி பி.சவுமியா 200/200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை
கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி பழங் குடியின மாணவி பி.சவுமியா 200-க்கு 200 கட்-ஆஃப்...
B.E கல்விக் கட்டணம் 20% அதிகரிப்பு
சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் முன்பு இருந்ததைவிட 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பொறியியல் க...
TNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்...
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியடங்களுக்கு நாளை தேர்வு
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 இடங்களை நிரப்ப, நாளை(...
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுப்பு : பெற்றோர் அவதியை தீர்ப்பாரா கல்வி அமைச்சர்
தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளியில் சேரவரும் மாணவர்களிடம், எமிஸ் எண் கேட்டு, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதால், பெற்றோர் அவதிக்கு...
குரூப் - 1 தேர்வில் முறைகேடு இல்லை டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்
'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவி...
4,100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நாளை மறுநாள் பதிவு துவக்கம்
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், 4,100 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு, ஜூலை, 3...
இன்று 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு,இன்று, results...
சட்ட படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்
அம்பேத்கர் சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்ட பள்ளியில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த, எல்.எல்.பி.,மற்ற...
தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க விதிவிலக்கு
பத்து வகை மாற்று திறனாளி மாணவர்கள், தேசிய கீதத்தின்போது எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமி...
சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?
'அரசு அனுமதி கிடைத்ததும், சித்தா, ஆயுர்வேத படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவ...
சிறுபான்மை மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்.,சில் முன்னுரிமை
'மொழி மற்றும் மத சிறுபான்மை கல்லுாரிகளில், சிறுபான்மை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ...
இளம் வாக்காளர் சேர்ப்பு முகாம் இன்று துவக்கம்
தமிழகம் முழுவதும், இளம் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், இன்று துவங்குகிறது.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 18 வயது முதல், 20 வயதிற்கு உட்பட்ட, இ...
பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்
டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், நேற்று காரைக்குடியில் துவங்கியது. கவ...
பான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு
'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியா...
1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3395 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வ...
ஜூலை 20ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சலிங்? : அண்ணா பல்கலை தகவல்
அண்ணா பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி உயர்வு!
சுயநிதி கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளின் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான ...
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள்
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் : ( அங்கன்வாடி & சத்துணவு ) 54,439 அங்கன்...
Thursday 29 June 2017
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்... இதோ உங்களுக்கான டிப்ஸ்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் உங்கள் அனைவருக்கும் எ...
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உ...
7-வது ஊதியக்குழு பரிந்துரைக்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.
தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை செயல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பணிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்...
பிஎட் படிப்புக்கு விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்: ஜூலை 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
பிஎட் படிப்புக்கான விண்ணப்பம் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண...
திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகும் பதிவு செய்யலாம்: சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்.
திருமணம் முடிந்து 5 மாதங் களுக்கு பின்னரும் அதை பதிவுசெய்யும் வகையில், திருமண பதிவுத் திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகப்பட...
மருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே வேளாண் படிப்பு களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் துரைக்கண்ண...
#ஆங்கிலவழிக்_கல்வி_வழக்கும்! #அரசுப்பள்ளிக்கு_நேர்ந்த_இழுக்கும்! செல்வ.ரஞ்சித்குமார்
அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக் கோரிய வழக்கில் உயர் வழக்காடு மன்றத் தீர்ப்பாளர், வாதியின் வாதத்தின் படி அரசுப் பள்ளி...
400 மாணவ மாணவிகளின் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரி... குவியும்பாராட்டுக்கள்
400 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வர...
தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு : மாணவர்களுக்கு இலவசம் கிடையாது
''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட...
நீட் சட்டம், தமிழக அரசுக்கு எதிராக பிரின்ஸ்கஜேந்திரபாபு பரபரப்பு நோட்டீஸ்
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், ப்ளஸ் டூ வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தில் தேர்வு...
நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள்,...
ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட...
விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிளஸ...
தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு
கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரித...
மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்
திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள...
மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் :விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில்கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.'நீட்' ...
வார இதழின் அழகான பரிசினை வழங்கிய காவல் ஆய்வாளர் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி! வார இதழ் நடத்திய போட்டியில் பங்கேற்ற மாணவர...
110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!
சட்டப்பேரவைக் கூட்டத்தில், 110-ம் விதியின்கீழ் எரிசக்தித்துறை, சமூகநலத்துறை, தொழில்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றில், பல்வேறு ப...
Wednesday 28 June 2017
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் கிடையாது! செங்கோட்டையன் தகவல்*
'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச உபகரணங்கள் வழங்கப்பட மாட்டாது'என்று சட்டப்பேரவையில் கல்வித்துற...
How to link your Aadhaar with PAN by sending an sms in Tamil?
ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது? ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் வி...
40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?
பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எத...
ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல்
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்...
மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூர...
PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 த...
ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்
தமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்...
7வது சம்பள கமிஷன் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்த வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட முக்கிய அம்சங்க ளுக்கு சில திருத்தங்களுடன் மத்திய அம...
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித...
TRB - Polytechnic | English Important Model Question paper | Kaviya Coaching Centre
Polytechnic TRB - English Study Materials TRB - Polytechnic | English Important Model Question paper - Kaviya Coaching Centre - Click h...
ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை அரசு ஏற்றது
புதுடெல்லிமத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கையை 34 திருத்தங்களுடன் ஏற்கப்பட்ட...
Tuesday 27 June 2017
PAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவர...
5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. !
5 வருட ஆனர்ஸ் சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்ற இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஜூலை 5ந் தேதி நடைபெறும்...
*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் அவர்கள் கேக்காத கேள்விகள்..(வலைஞர்கள் கேள்வி)
*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் அவர்கள் கேக்காத கேள்விகள்..* *கேள்வி எண் 21:* *இடைநிலை ஆசிரியர்களுக்கு 2006 முதல் ஏன் கிரேடு-பே 9300-...
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க அவகாசம்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் பதிலளிக்க அண்ணா...
1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு ரத்து: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கால்நடைத் துறையில் 1,577 கால்நடை உதவியாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப...
அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு விவரத்தை இணையதளத்தில் அறியலாம்
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங் கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-க்க...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளிலேயே 8,379 விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 7 வரை விநியோகம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான விண்ணப்ப விநியோகம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 8,379 விண்ணப் பங்கள்...
அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாய மாக்கக் கூடாது? என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இத...
B.E., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்
பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வ...
டிப்ளமா ஆசிரியர் விண்ணப்பிக்க இன்று கடைசி
பள்ளிக் கல்வித்துறை நடத்தும், 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட...
'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்
'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அ...
பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு
பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,...
ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு
தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!
அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப...
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்கள்
TEACHERS REACTIONS ON HIGH COURT VERDICT அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி. நீதிபதிகள் தொ...
ஆங்கிலம் எளிதாக பேச வேண்டுமா? தினமும் 60 நிமிடம் ஆங்கிலம் வாசியுங்கள் மலேசிய நாட்டின் ஆங்கில பயிற்றுனர் தகவல்
Flash News:அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்?
தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்ப...
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குழு அமைக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோ...
20 ஆண்டாக சுற்றுச்சூழல் கல்வியை போதித்து வரும் பள்ளி தலைமை ஆசிரியைக்கு ‘கர்மவீரர் காமராஜர்’ விருது
இருபது ஆண்டுகளாக மாணவர் களுக்கு கல்வியுடன் கூடவே சுற்றுச் சூழலையும் போதித்து வருகிறார் பள்ளி தலைமை ஆசிரியையான கண்ணகி பிரபாகரன்.
Monday 26 June 2017
பி.இ.: முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் கடைசியில் தொடக்கம்?
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போன காரணத்தால், ஆகஸ்ட் முதல் நாள் தொடங்கப்பட வேண்டிய பி.இ. முதலாமாண்டு வகுப்புகள், ஆகஸ்ட் நான்கா...
சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி: பிளஸ் 2 தேறிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னையில் சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி பெற பிளஸ் 2 தேறிய பெண்கள் விண்ணப் பிக்கலாம்.தற்போது பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மதி...
கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த தடை: யுஜிசி உத்தரவு தனியார் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா? - மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்ப்பு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல் லூரிகளில் மாணவர்களிடமிருந்து எந்த விதமான கட்டணத்தையும் ரொக்கமாக வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கை கட்டணம், கல...
பி.ஆர்க். படிப்புக்கு ஆன்லைனில் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்
பிஇ, பிடெக் படிப்புகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகபொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது போல பி.ஆர்க். எனப்படும் இளங்கலை கட்டிடக்கலை படிப்...
மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு.
சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்...
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
'தமிழக அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்; 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்...
மதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு:இடம் தேர்வு செய்ய மீண்டும் உத்தரவு
மதுரையில் இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் 'கோட்டை' விட்டதால் 3 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட 'ஆசிரியர் இல்லம்' திட்டம் நிரந...
'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?
மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், 'சீட்' கிடைக்குமா, ...
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள், சிதம்பரம்ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி ஆகியவைகளில் 3,050 எம்.பி.ப...
கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார்.இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் விவசாயகுடும்பத்தை சேர்ந்தவன். பிளஸ்–...
புதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு
புதிய கல்வி கொள்கையை வகுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்து...
5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு கல்விச்சான்றிதழில் பெயரை மாற்றி கொடுக்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.
சென்னை ஐகோர்ட்டில் கவுதம் சுப்ரமணியம் என்பவர் தாக்கல்செய்த மனுவில் கூறி இருப்பதாவது:– நான், பெண்ணாக பிறந்தேன். ரேகா கலியமூர்த்தி என்ற பெய...
உங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்...
10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். - - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும், மாணவர்கள் மனஅழுத்தம் இன்றிதேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரச...
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!
2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.
சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
நீதிமன்றம் சொன்னதென்ன? தமிழகத்தில் கடந்த 2001-ஆம் தேதி 69 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள் 2013-ஆம் ஆண்டு 58 சதவீதமாக குறைந்துள்ளது என்றும...
Sunday 25 June 2017
நீட் தேர்வை எதிர்கொள்ள 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்.
மத்திய அரசு கொண்டுவரும் பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்...
MBBS Current status- How to Select MBBS in Tamilnadu
மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா? சேர்க்கை நிலவரம் என்ன? உண்மை நிலை விளக்கமும், எமது கணிப்பும்!-------------------------------------...
மத்திய அரசுக்கு ஏற்றார்போல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் -அமைச்சர் செங்கோட்டையின்.
மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையின்...
சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை
சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கான விண...
பிப்ரவரியில் பொது தேர்வு? சி.பி.எஸ்.இ., விளக்கம்
'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, ஒரு மாதத்துக்கு முன் நடத்துவது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை' என, சி.பி.எஸ்.இ., தெர...
சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியீடு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 வகையான இந்திய உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உ...
ஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்கள் கருத்து
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் வரி விதிப்பு, கணக்கியல் உள்ளிட்ட துறைகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக ப...
உயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா?..! மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மீண்டும் சர்ச்சை!
மருத்துவ மாணவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு மாணவர்கள், இட ஒதுக்கீடு இல்லாத மாணவர்கள் என்று பிரித்து வகைப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்...
விகடனின் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்கள்
TET நிபந்தனை ஆசிரியர்களின் அடுத்தகட்ட கூட்டம் நாளை திங்கட்கிழமை மதுரையில் நடைபெறுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்று இன்று வரை பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும், 15/11/2011ம் தேதியிட்ட 18...
நீட் தேர்வில் முதல் 25 பேரில் ஒருவர்கூட இடம்பெறவில்லை: கற்பிக்கும் முறை சரியில்லாததால் பின்தங்கிய தமிழகம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு
பள்ளிகளில் கற்பிக்கும் முறை சரியில்லாததால் நீட் தேர்வில் தமிழகம் பின்தங்கியது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.எம்பிபிஎஸ், பிடிஎ...
Saturday 24 June 2017
நீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி
சென்னையை சேர்ந்த முருகவேல் உள்பட 9 மாணவர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:– 2015–2016–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 முடி...
மீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்பந்தம்.
ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வை மீண்டும் எழுத நிர்ப்பந்தம் செய்வதாக மாணவன் சார்பில் தந்தை தொடர்ந்த வழக்கில் சிபிஎஸ்இ பதில் தருமாறு நோட்டீஸ் அன...
பார்வையற்ற செவித்திறன் குறைபாடு மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு வளமையம் அமைக்கப்படும்
பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:
ரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்தார்
பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 15 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ர...
ஆதார் இணைக்காததால் திருப்பி அனுப்பப்படும் ஓய்வூதியம்
ஆதார் எண் இணைக்காததாக கூறி வங்கிகள் ஓய்வூதியத்தை கருவூலங்களுக்கு திருப்பி அனுப்புவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வங்கி கணக்குகள் ...
காசை பார்த்து ஆசை மாணவரின் எண்ண வெளிப்பாடு
படிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்
நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.1...
NEET - MBBS மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?
* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்க...
ஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..! #Kiddle
குழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமானது குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்க கூடாது என்பதுதான். மூன்று வயதுள்ள குழந்தைகள் தொடங்கி ...
அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்சரோஜா அறிவிப்பு
அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார். சட்டப்பேரவையில் சமூக நலம், ம...
5th Std - Ist Term English Subject Mind Map
ஐந்தாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலம் மன வரைப்படம்.
Friday 23 June 2017
ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்
ஓய்வூதியம் என்றால் என்ன? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடைய இளமை காலம் முழுவதும் உடல் பலமாக இருக்கும் போது ...
மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் த...
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்த...
மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டம்!அமலுக்கு வரும் கல்வியாளர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு 2018-19 முதல் 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்...
கலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண விவரங்களை வெளியிடுவதுடன், அதைச்...
NEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம்
நீட் தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவர் ஜி.எம்.முகேஷ் கண்ணா முதலிடம் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார...
இந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள் நடத்தப்படும். இதற்கான கால அட்டவணையை சிபிஎஸ்சி அறிவிக்கும். ஆனால்...
NEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்குஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!
தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார...
அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்!!
நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பயின்றதமிழகத்தைச் சேர்ந்தஇரட்டை சகோதரிகள்வெற்றி பெற்றுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட,மருத்துவப்படிப்பி...
30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு.
மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலை இன்று வெள்ளி...
Thursday 22 June 2017
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் கடந்த 12 ...
அண்ணா பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில், மாணவர...
LKG,UKG வகுப்புகளுடன் அரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார்.
B.Ed படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்: 30-ம் தேதி கடைசி நாள்
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14அரசு உதவி பெறும் கல்வி யியல் கல்லூரிகளிலும் உள்ள பிஎட் இடங்களில் 1,777 இடங்கள் ஒற்றைச்...
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI
'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்று...
அரசு ஊழியர் கூட்டுறவு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பணியாளர் கூட்டுறவு...
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
*பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியலை வெ...
'டிப்ளமா' ஆசிரியர்: இன்று ஹால் டிக்கெட்
டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்றுமுதல், ஜூலை, 5 வரை, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசி...
தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகள் - ஆசிரியர்கள் குழப்பம்!
தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் ...
எஸ்.எஸ்.எல்.சி., மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று(ஜூன் 23ம் தேதி) வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற ...
பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரச...
'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்
''இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை...
சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 330 பேர் கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்...
இனி வரும் காலங்களில் SSA மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் எப்படி இருக்கும் ?? யார் கண்காணிப்பில் இருக்கும் ??
இனி வரும் காலங்களில் SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் . 6,7,8,9,10 ஆகிய வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள...
மேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை
தமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்...
கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்
கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு 1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்...
ஆறாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கிட கல்வி அமைச்சர்க்கு கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு..
ஆறாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கிட கல்வி அமைச்சர்க்கு கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு..
தமிழக அரசின் உயர்கல்வி துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?
சட்டப்பேரவையில் 2017-2018 ஆண்டிற்கான உயர் கல்வித்துறை 13 அறிவிப்புகள்– முழு விவரம் 1. அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு முதுகல...
அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக்...
Wednesday 21 June 2017
மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு.
*முக்கிய தகவல்* மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்...
டி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.
தொடக்க கல்வி பட்ட யப் படிப்பில் (D.T.Ed) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்.
பிளஸ் 1 வகுப்புக்கான மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் ...
ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3ம் தேதி பொது மாறுதல் கவுன்சலிங்
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்களுக்கு ஜூலை 3, 4ம் தேதிகளில் பொதுமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. ஆதிதிராவிடர் ந...
DSR (Digital SR) - டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறைஅனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...
DSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....
இன்ஜி., தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலை இணை...
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்?
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகத்தை நாளை துவங்க, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் போலீஸ் எழுத்து தேர்வு முடிவுகள்
போலீஸ் எழுத்து தேர்வு முடிவுகள் இம் மாத இறுதிக்குள் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு ஆகிய மூன்று ...
பி.எட்., விண்ணப்பம் வினியோகம்
தமிழகம் முழுவதும், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,777 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க...
கரூர் வந்தது நவீன அறிவியல் கண்காட்சி ரயில்: மாணவ, மாணவிகள் ஆர்வம்
கரூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்த நவீன அறிவியல் கண்காட்சி ரயிலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்முடன் கண்டு ரசித்தனர். கரூர் ரய...
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி? முழு விவரம் இதோ
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மறைமுக வரி விதிப்புகளை ஒழித்துவிட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுக்க ஜூலை 1ம் தேதி முதல் அமல...
அரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா?தமிழகத்தில் நவோதயா பள்ளி திறப்பதை தடுப்பது ஏன்?
அரசு பள்ளிகளுக்கு மட்டும்தான் இருெமாழிக்கொள்கையா?தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்குவதை தடுப்பது ஏன்? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்...
கல்விச்செய்திகளை இனி ஒலி வடிவில் கேளுங்கள் ( சோதனை ஓட்டம்)
Kalviseithi Audio News - Test 1 - Click here
செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் ஓட்டுநர்உரிமம் நிரந்தரமாக ரத்து: தமிழக அரசு முடிவு
செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. போக்க...
அரசுப் பள்ளிகளில் 2,536 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அனுமதி !
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 பணியிடங்களை நிரப்பும் வரை, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்...
சர்வதேச யோகா தின விழா தினமும் யோகா செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும் காவல் ஆய்வாளர் பேச்சு தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை - C.P.சரவணன், வழக்குரைஞர்
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்...
Tuesday 20 June 2017
சம்பளத்துடன் விடுப்பு: சட்டத் திருத்த மசோதா தாக்கல்
தொழில் நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை தினங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்...
நிகழாண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்
தமிழகத்தில் இந்த ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அவற்றில் மாணவர் சேர்க்கை இம்முறை இருக்காது என உயர் கல்வித் துறைச் செயலர் சு...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?
தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...
இன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு : நாளை தரவரிசை பட்டியல்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான, 'ரேண்டம்' எண் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்களின், 'கட் - ஆப்' ...
பிளஸ் 2 மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு
பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் இருப்...
இன்ஜி., கல்வி கட்டணம் உயர்கிறது.
''இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கல்வி கட்டணம், இந்த ஆண்டு உயர்த்தப்படும்,'' என, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார...
'நீட்' தேர்வு முடிவு எப்போது?
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவு, வரும், 26க்குள் வெளியாகிறது. ஆனால், மத்திய அரசின் இணையதளத்தில், நேற்று தவறான தக...
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? - உயர்நீதி மன்றம் கேள்வி
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தி...
யோகா தினத்தை வரவேற்று YOGA என மாணவர்களால் அழகான வடிவம் அமைத்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் ந...
அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை வழங்க செய்ய வேண்டியது என்ன?- ஜி.ராமகிருஷ்ணன் பட்டியல்
அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா...
TRANSFER COUNSELLING FOR "BRTE" SOON
வட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA 🌺 *நேற்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்ன...
Monday 19 June 2017
தேங்கும் வழக்குகள்; திணறும் கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையில் தேங்கி யுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, பிரத்யேக சட்ட ஆலோசகர் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கல்...
தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள்; 6,029 அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்:பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
தமிழகத்தில் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.437 கோடியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று முதல்...
செமஸ்டர் தேர்வு தேர்ச்சியில் முதல் 10 இடங்களை பிடித்த பொறியியல் கல்லூரிகள்
செமஸ்டர் தேர்வு தேர்ச்சி விகித அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த ...
63 பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு !!
63 பதிவேடுகளை பராமரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது.
இன்ஜி., படிப்புகளுக்கு நுழைவு தேர்வு: 2019- 20ம் கல்வியாண்டில் அறிமுகம்!
''இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கும், 2019 - 20ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்,'' என, அகில இந்த...
பிளஸ் 1 பொதுத்தேர்வு குழு அமைப்பு
பிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், விதிகளை இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை ...
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’; நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு இந்த மாதம்மற்றும் அடுத்த மாதம்(ஜூலை) நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்(த...
இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை உண்டா???
பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால் ஆசிரி...
பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்
110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார். அவை,
விகடன் நிருபர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தல் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி! அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்...
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றமே..! என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?
சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலர...
முதற்கட்டமாக 3,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படு...
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
தமிழ்நாட்டில் எம்.டி., எம்.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசால் நடத்தப்பட்டது. இதில் 1066 இடங்களில்...
தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 43 அரசு கல்லூரிகளில் எம்ஜிஆர்...
Sunday 18 June 2017
Flash News:பள்ளிகளில் வை-பை வசதி: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ள...
கணக்கு எண் மாறாமல் வங்கியை மாற்றிக் கொள்ளும் வசதி!
செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமலே தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாதஊதியம் (BC, KH Head and ...)
அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்...
67,000 அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனை அதிரடி!
சிறப்பாக பணியாற்றாதவர்களை கண்டறியும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் சேவை குறித்த ஆவணங...
அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் 'ரேண்டம்' : எண் நாளை வெளியீடு
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர,ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர...
பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'
பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களு...
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் கூட்டல் பிழை
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், கூட்டல் பிழைகள் அதிகரித்துள்ளதால், மதிப்பெண் குறைந்த மாணவர்கள் அதிர்ச்...
பள்ளியில் யோகா பயிற்சி தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்ட...
நவ.19-ல் 'நெட்' தகுதித்தேர்வு: ஜூலை 24-ல் விரிவான அறிவிப்பு வெளியாகும்.
இலக்கியம் மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான 'நெட்' தகுதித்தேர்வை யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்...
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திடுக: வாசன்
பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வே...
Saturday 17 June 2017
முதுகலை பட்டதாரிகள் பிஎட் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை: இந்த ஆண்டு புதிய நடைமுறை அமல்
இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறவில்லை என்றா லும் முதுகலை படிப்பு படித்திருந்தால் அவர்கள் தாராளமாக பி...
ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல்
தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண் இணைக்காத 1 லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவ...
'நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு?
'நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்&...
மருத்துவ மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்பு.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.'அரசு மற்றும் த...
PGTRB : தமிழ் வழியில் ஆங்கிலம் குழப்புது TRB.,
'தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை' என்ற மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் குழப்பம் ...
210 நாட்கள் பள்ளிகள் இயங்கும் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியீடு
பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் நடப்பு கல்வி ஆண்டில் 210 நாட்கள்பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்...
மாணவனை வெளியே தள்ளிய விவகாரம் - நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் இடமாற்றம்: கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை பூந்தமல்லி அடுத்த அகரம்மேல் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 200 பேர் படித்து வருகின்றனர். மேலும் மேப்பூர்தாங்க...
அரசு பள்ளிகளுக்கு 'BIO-METRIC ATTENDANCE?
பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டைதாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள...
தொடக்க/நடுநிலைப்பள்ளி வேலை நாள் குறைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
'நடுநிலைப் பள்ளி வரை, பள்ளி வேலை நாள், 210 நாட்களாக குறைக்கப்படவுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபி...
இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் - அமைச்சர் செங்கோட்டையன்.
இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடிவருவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக, பள...
Central Government Holiday List 2018 – Public Holidays and Restricted Holidays
Central Government Holiday List 2018 – Closed Holidays and Restricted Holidays to be observed in Central Government offices during the yea...
TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் தேர்வில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாற்றக்கோரி தேர்வர்கள் கோரிக்கை.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் த் தேர்வில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்ப...
16549 PART TIME TEACHERS DEMANDS TO TN GOVT
ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கம். தமிழக அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் 2012ம் ஆண்டு மா...
Friday 16 June 2017
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களுக்கு மறுவாய்ப்பு.
தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீதஇட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள், சம்மந்தப்பட்ட பள்ளிகளில் ...
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அரசாணை, தகுதிப் பட்டியல் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அரசாணை மற்றும் தகுதிப் பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ...
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக் கான ஹால் டிக்கெட்டை தனித் தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்த...
வேளாண்மை பல்கலைக்கழக சிறப்பு கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு ஜூன் 19-24ம் தேதி பொதுக்கலந்தாய்வு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தில் நேற்று நடந்த சிறப்புக் கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழகத்தில் உள...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு இன்றுமுதல் விண்ணப்பம் !!
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பொறியியல் மற்றும் பொறியியல்...
21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்
தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777 இட...
TRB - GOVT LECTURER IN POLYTECHNIC - EXAM Announcement With Notification,Syllabus and Online Application
Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges for the year 2017 -18 Notification -...
இப்படியும் சில மனிதர்கள் இது உண்மையா ? நடக்குமா ? என்றால் உண்மைதான்,நடந்துள்ளது. பள்ளியை பாராட்ட பல ஊர்களை தாண்டி வந்த 13 பேர் கொண...
தெலங்கானா பள்ளி கல்வியில் 11428 தன்னார்வாளர்களுக்கு வேலை
தெலங்கானா பள்ளி கல்வி துறையில் நிரப்பப்பட 11428 தன்னார்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான தன்னார்வாளர...
ஜூன் 21-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 கலந்தாய்வு : தேர்வாணையம் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியாளர் தேர்வுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 21-ல் நடக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது . அழைப்ப...
Thursday 15 June 2017
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்..
புவனகிரி எம்எல்ஏ சரவணன்(திமுக): ‘1.1.2016 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. ஆனால், ...
Flash News: PGTRB - 2017 Exam Hall Ticket Published by TRB
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade - I for the year 2015 - 16 and 2016 - 17 HALL TICKET...
அரசு பள்ளிகளில் 4,084 ஆசிரியர்நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசுப் பள்ளிகளில் 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். சிறப்பாக செயல்படும் பள்ளி களுக்கு ‘புதுமைப் பள்ளி’ விருது வழங்கப்படும் என்று பள...
எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜூன் 23-க்குள்விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்...
15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன்
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று பள்ளிக்கல்வித...
SSLC சிறப்பு துணை பொதுத் தேர்வு அறிவியல் செய்முறைத் தேர்வு ஜூன் 22, 23-ல் நடைபெறும்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்த...
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க உள் இடஒதுக்கீடு வழங்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
நீட் தேர்வு முடிவை வெளியிடஉச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உள் இடஒதுக்கீடு வழங்கலாமா என...
பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 43 அறிவிப்புகள் முழு விவரம்! (ORIGINAL COPY )
பள்ளிக்கல்வி: Announcements of School Education Department - 2017-18 - Tamil Version - Click here உயர்கல்வி: Announcements of Hig...
அரசு இன்ஜி., கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை
''அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும்முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக, மீண்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும்,'&...
அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பல்கலை பதிவாளர் ஆறுமுகம் செய்திக...
FLASH NEWS : SOCIETY LOAN LIMIT - 7லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை -ORDER COPY
"கூட்டுறவு நாணய சங்கத்தில் பெரும் கடன் தொகையை 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது"
PGTRB - 2017 Exam Hall Ticket will be Published Today
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,663 முதுகலை பட்டதாரிஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான எ...
37 New Announcements - Full Details
*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் யோகா: புதுச்சேரி அரசு தகவல்
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக் ...
ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 20.10.2016-க்கு முன்பு பதிவு செய்த மனைகளை மறுப...
ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும் , ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது: எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில்!
பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,
Wednesday 14 June 2017
ஒரே நேரத்தில் மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெற முடியாது: ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்களுக்கு அரசு அறிவிப்பு.
பல்வேறு ஒழுங்கு முறை ஆணையங்களில் பணியாற்றும் தலைவர்கள், உறுப்பினர்கள், ஒரே நேரத்தில் மாத ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் பெற முடியாது என்று ...
இன்று அறிவிப்பு வெளியாகும்? பிளஸ் 1, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், தேர்வு முடிவுகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன...
அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இலக்கு - பள்ளிக்கல்வி செயலர் மதிப்புமிகு உதயசந்திரன் அவர்கள் உத்தரவு
அரசுபள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், ஐந்தாண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும் எனபள்ளி கல்வி செயலர் உத...
பேரவையில் இன்று - பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை
சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளைய...
தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி
சேலம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம், கந்தம்பட்டி...
NEET தேர்வு விடைக்குறிப்பு இன்று வெளியீடு
'நீட்' தேர்வு முடிவை வெளியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., இன்று(ஜூன், 15) வெளியிடுக...
இன்ஜி., படிப்பில் மத்திய அரசு கல்லூரி 'டாப்' தமிழக போக்குவரத்து கல்லூரியும் சாதனை
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மத்திய, மாநில அரசின் இன்ஜி., கல்லுாரிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்
தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது.
7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு
அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி...
WAY TO SUCCESS 2017-18 Social Science Guide | வெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்
WAY TO SUCCESS - வழங்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மிகச்சிறந்த கையேட்டை இங்கே சலுகை விலையில் வாங்கி பயன்பெறுங்கள் - தேர்வில் 100%...
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்.
தமிழகத்தில் போதுமான கல்வி வாய்ப்புகள் உள்ளதால், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்...
Important Government Orders (GOs)
_*முக்கிய அரசாணைகள்*_ ✍✍✍✍✍✍✍✍✍✍✍ *(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வே...
Tuesday 13 June 2017
அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ்: முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
அங்கன்வாடி மையங்களில் 5 வயது நிறைவு செய்து, தொடக்கப் பள்ளிக்கு செல்லும் குழந்தை களுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை...
அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியல் வெளியீடு: கல்வித் தரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு கல்லூரியி லும் கல்வித்தரம் எந்த அள...
பொறியியல் முடித்தவர்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்: அண்ணாபல்கலை. தகவல் !!
அண்ணாபல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் முடித்தவர்கள் பட்டம் பெற அந்தந்த உறுப்பு கல்லூரிகளில் வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்ப...
BIOMETRIC ATTENDANCE பள்ளிகளுக்கு வருமா?
பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டைதாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot