September 2017 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 30 September 2017

அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த புதிய ஓய்வூதிய தொகை விபரங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகை 18,016 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இதுகுறித்து தெரி...
Read More

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில்...
Read More

உயர் கல்வி துறையில் கவுரவ பேராசிரியர்கள்

பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிப்படி, 'நெட்' தேர்வு முடிக்காத, ௧,௦௦௦ கவுரவ பேராசிரியர்களுக்கு பதிலாக, புதிய பட்டதாரிக...
Read More

விரைவில் வெளியாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை

தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்குவெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில், பிளஸ...
Read More

அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை திட்டம் அறிவிக்குமா அரசு?

மத்திய அரசின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணியும் திட்டத்தை, காந்தி ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்கு...
Read More

பாட புத்தகங்கள் வழங்கும் நிதியில் முறைகேடு:பள்ளி தலைமையாசிரியர்கள் தவிப்பு

பாடப்புத்தகங்கள் எடுத்து செல்ல அரசு ஒதுக்கீடு நிதி பள்ளிகளுக்கு வழங்காததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ...
Read More

Friday 29 September 2017

கெட்டி   மேள ம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி ...
Read More

Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை!!!

வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை ...
Read More

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
Read More

புது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

அக்டோபர் 3 ம் தேதி பள்ளி செல்லும் போது கையில் வைத்துக் கொள்ளுங்கள் 1. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நகல் 2. பாஸ்போர்ட் போட்டோ   4  copi...
Read More

'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்

'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Read More

'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு

 ''அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்ச...
Read More

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், ...
Read More

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 ...
Read More

'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களிடையே, 'டிஜிட்டல் கேம்ஸ்' குறித்த ஆபத்துகளை எடுத்து கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, தமி...
Read More
புதுமையான முறையில் அழைத்து வந்து மாணவர்களை நெல்லில் "அ" எழுத வைத்தல்  அனுமதி இலவசம்  பள்ளியில் சேர்க்கும் வயதுடைய குழந்த...
Read More

Thursday 28 September 2017

01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் 7 வது ஊதியக்குழுவில் பெறும் புதிய ஊதியம் எவ்வளவு ?

அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!!  7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு...
Read More

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் ...!!!

ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்த...
Read More

பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு

பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.'பங்களிப்பு ஓய்வூதிய திட...
Read More

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ள...
Read More

துவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா மாணவர் எதிர்காலம் பாதிக்கும் என உலகவங்கி எச்சரிக்கை

'பாடங்களை புரிந்து கொள்ளாத பள்ளிப் படிப்புகள் வீண். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், துவக்கக் கல்வி முறை ம...
Read More

சித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது?

'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்' என, இந்திய முறை...
Read More

ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துர...
Read More

Wednesday 27 September 2017

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு...
Read More

கேமராக்கள் கண்காணிப்பில் மதுரை காமராஜ் பல்கலை

'மதுரை காமராஜ் பல்கலையில், அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்ட...
Read More

Tuesday 26 September 2017

Genuineness Certificate Fees - DD Amount - Application for All Universities - Revised Fee Structure after 01.09.2016

  உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும்  D.D Amount for Genuineness Certificate  All Universities
Read More

Monday 25 September 2017

CPS ONLINE ANNUAL ACCOUNT SLIPல் உள்ள MISSING CREDITஐ சரி செய்வது தொடர்பானTN CM CELL பதில்

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய ...
Read More

இலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை கு...
Read More

முக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை - உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன்.

''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,''...
Read More

Sunday 24 September 2017

திறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை

தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் வி...
Read More

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழு...
Read More

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய ...
Read More

"ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப் பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாள...
Read More

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

''பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்...
Read More

மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை பிரிப்பது எப்போது:10 ஆண்டுகளாக கிடப்பிலுள்ளது திட்டம்.

மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை (டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப...
Read More

Saturday 23 September 2017

ஒரே நாளில் இந்தி கற்க. இலவச அறிமுக வகுப்பு.28-09-17  வியாழன் 9-10 காலை. 
Read More

Friday 22 September 2017

மாணவர்களுக்கு பாராட்டு                 ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு   தனியார் பள்ளி மாணவர்களுடன் போட...
Read More

Flipkart’s Big Billion Day Sale vs Amazon’s Great Indian Festive Sale

இரண்டிலும் சிறந்த ஆபர்கள் எவை, தாமதிக்காமல் வாங்க வேண்டிய பொருட்கள் எவை என்பது பற்றிய ஒரு அலசல்... டி.வி, பவர்பேங்க், ஹார்ட் டிஸ்க்... அச...
Read More

Thursday 21 September 2017

ஜாக்டோ - ஜியோ விவகாரம்: நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியர் முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
Read More

அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் : பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வு; ஒரே மாதத்தில் முடிவு வெளியிடப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அரசு பள்ளிகளில் 2...
Read More

ஜாக்டோ - ஜியோ இன்று ஆலோசனை

அடுத்த கட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு, மதுரையில், இன்று கூடி முடிவு எடுக்கிறது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்க...
Read More

ஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...
Read More

ஜாக்டோ ஜியோ கோரிக்கை:அக்டோபர் 13க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் 7வது ஊதிய உயர்வு அறிக்கை குறித்து தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்த...
Read More

பங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளி...
Read More

ஆசிரியர்களுக்கு கல்விப் பயிற்சிகள் அவசியம்

ஆசிரியர்களுக்குக் கல்விப் பயிற்சியளிப்பது அவசியமாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில் உள்ள 423 உதவித் தொ...
Read More

9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

9 முதல்11 வரையான வகுப்புகளைக் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
Read More

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்...
Read More

எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை உருவாக்குங்கள்: ஆசிரியர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கைவிடுத்தார்.
Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

'விடுமுறை பயண சலுகை திட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, தினசரி படி வழங்கப்படாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழ...
Read More

JACTTO - GEO போராட்ட வழக்கும் நீதிமன்ற உத்தரவும் - முழு விவரம்

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும். 2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசா...
Read More

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்...
Read More

Wednesday 20 September 2017

6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில...
Read More

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Read More

புதிய பென்சன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை: தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்

புதிய பென்சன் திட்டத்தின் கீழ் அரசு பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதிய விதிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை என தமிழக அரசின் நிதித்துறை...
Read More

ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?

ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்பட...
Read More

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21)...
Read More

ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறா...
Read More

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்ப...
Read More

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ்சரிபார்ப்பு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிம...
Read More

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்...
Read More

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
Read More

TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.

செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகவில்...
Read More

B.Ed Equivalent பெற்றுத்தர வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்.

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் முன்பு பி. எட். Equivalent பெற்றுத்தர வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்.
Read More

Tuesday 19 September 2017

NIOS என்றால் என்ன ❓

பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam pass செய்ய வேண்டும் NIOS என்றால்...
Read More

DIGITAL SR : IFHRMS BOOKLET NEWS

IFHRMS DIGITIZATION BOOKLET பணிப்பதிவேட்டை பார்த்து நிரப்பவும்: பக்கம்-1 தற்போதைய விவரம் பக்கம்-3 பணியாளர் சுய விவரம் பக்கம்-4 -5 முத...
Read More
  நிலவேம்பு   குடிநீர்  கசாயம்  வழங்குதல்   பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள்  நிலவேம்பு   குடிநீர் கசாயம்    வழங்குதல்  துவக்க விழா  ...
Read More

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி ...
Read More

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு...
Read More

பி.எட்., கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை

'பாடம் நடத்தாத, பி.எட்., கல்லுாரிகளில் சேர வேண்டாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ...
Read More

1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்

தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெ...
Read More

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்

'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி ...
Read More

DEEO meeting news:பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்.

DEEO meeting news: 1. பள்ளி திறக்கும்நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். 2. பள்ளி கட்டிடங்களை ஆ...
Read More

ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்!

ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை ஒருசில முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகி...
Read More

Monday 18 September 2017

PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.

அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர...
Read More

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ள...
Read More

CPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்...
Read More

முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக...
Read More

முன் அறிவிப்பின்றி காலாண்டு தேர்வு : தொடக்க பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி

அரசு தொடக்கப் பள்ளிகளில், முன் அறிவிப்பின்றி, திடீரென, காலாண்டு தேர்வு நேற்று துவங்கியதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகினர். தமிழகத்தில் உள்ள, ...
Read More

கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Read More

வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக...
Read More

'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானி...
Read More

TNTET - Paper 2 Counselling News

TET - பள்ளிக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்களுக்கு தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிட்டும் கலந்தாய்வுக்கு அழைக்காதது ஏன்? - அதிகாரிக...
Read More

Sunday 17 September 2017

3,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்: செங்கோட்டையன்

தமிழகத்தில் 3,000 அரசுப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளி...
Read More

'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமையும் பள்ளிகள் எவை?

தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, 3000 பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.'தமி...
Read More

வங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விசாரணை

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் அதிக அளவில், 'டிபாசிட்' செய்த அரசு ஊழியர்கள் குறித்து, சி.வி.சி., எனப்படும் மத...
Read More

"நீட்' தேர்வுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி மையங்கள் தேவை

இந்தியாவில் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இன்று புகழ்பெற்ற மருத்துவர்களாக இருப்போர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்...
Read More

மதிப்பெண் தில்லுமுல்லு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

தமிழக மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுவருகின்றன. இதன்படி, பிளஸ் 2வை போல, பிளஸ...
Read More

தவறாக நடந்தால் என்ன செய்யலாம்? : பாட புத்தகங்களில் விளக்க திட்டம்

'மற்றவர்கள் தவறாக நடந்து கொள்வதை தவிர்ப்பது, அது போன்ற சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும்' என, பள்ளி மாணவர்களுக்கான விளக்கத்தை, ப...
Read More

PGTRB - அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலி.

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அ...
Read More

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை மாற்றம்?

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூற...
Read More

Saturday 16 September 2017

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை

உயிர்கொல்லி விளையாட்டான ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் எவ்வாறு காப்பது என்ற வழிமுறைகளை தமிழக காவல்துறை வெளி...
Read More

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வு

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. தாம்பரத்தில் நடைபெற்ற தேர்வில...
Read More

குரூப் 4-ல் 3,682 பணியிடங்கள் நிரப்பப்பட்டன: டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் ...
Read More
முதல் கைதும்,ஒன்பது நாள் போராட்டமும் பகுதி - 1
Read More

அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்...
Read More

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகுமா?

தேர்தல் நடத்தும் நிலையில், அ.தி.மு.க., அரசு இல்லாததாலும், வார்டு வரையறை பணி நிறைவு பெறாததாலும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உள்ளாட்சி தேர்...
Read More

அரசு கேபிள், 'செட் - டாப் பாக்ஸ்' வாங்க 4.5 லட்சம் பேர் ஆர்வம் -டிஜிட்டல் ஒளிபரப்பு விரைவில் துவங்கப்படும்'

தமிழக அரசு கேபிள், 'டிவி' வழங்கும், 'செட் - டாப் பாக்ஸ்'களை வாங்க, 4.5 லட்சம் பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். அரசு கேப...
Read More

பி.எஸ்சி., நர்சிங்: 19ம் தேதி கவுன்சிலிங்

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, வரும், 19ல் கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான தகுதி பட்டியல், வெளியி...
Read More

பொறியியல் கல்லூரிகளில் வீணாகும் 500 இடங்கள்

சிவகங்கை, அரசு பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டுதோறும் 500 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமலேயே வீணாகின்றன. அவற்றிற்கும் கலந்தாய்வு நடத்த...
Read More

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்களே... கீழ்க்காணும் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்:-
Read More
என் உடல் என்சைக்ளோபீடியா    செய்து அசத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
Read More

Friday 15 September 2017

ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு

இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More

இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் புதிய விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்த...
Read More

'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்

ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும் பள்ளிகளில் ...
Read More

கோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'

'ஜாக்டோ - ஜியோ' அமைப்புக்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், நேற்று காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நே...
Read More

ஆசிரியர்கள் போராட்டத்தில் அடக்கு முறையை ஏவினால் அரசுக்கு தோல்வி ஏற்படும்

ஆசிரியர்கள் போராட்டத்தில் அடக்கு முறையை தமிழக அரசுஏவினால், தோல்வியே கிடைக்கும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்...
Read More

தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50சதவீதமாக உயர்வு: கே.பாண்டியராஜன்

தமிழகத்தில் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம்50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த அளவைவிட இரு மடங்கு அதிகம் என தமிழ...
Read More

கணக்குக்கு தவறான விடை கூறி ஆசிரியையை எச்சரித்த கல்வி அமைச்சர்

டேராடூன் : கணக்கு கேட்டு, விடையை சரியாக கூறிய ஆசிரியையிடம், விடை தவறு என கூறி, அமைச்சர் எச்சரித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பிளஸ் 2அக்., தேர்வு 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 அக்டோபர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், 18ம் தேதி முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வச...
Read More

ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ...
Read More

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக் கோரி பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்த சமுத்திரகனி மகன் காளிமுத்து (35). இவர்  கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்...
Read More

Thursday 14 September 2017

அக். 15ம் தேதி முதல் வேலை நிறுத்தம் - JACTTO-GEO GREAF அறிவிப்பு.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு இரண்டாக உடைந்தது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் எடுத்த முயற்சி காரணமாக ஜா...
Read More

பழைய ஓய்வூதியம் உள்பட கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் 3 ஆசிரியர்கள் பரிதாப பலி

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இரவு, பகலாக  நீடிக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.  இந்நிலையில், போராட்டத்தி...
Read More

Jactto - Geo வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

புதிய பாடத் திட்டப் பணிகள் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும்

புதிய பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும் என கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் கூறினார்.
Read More

பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வர்களுக்கு நாளை முதல் தேர்வுக் கூட நுழைச்சீட்டு

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் சனிக்கிழமை (செப்.16) முதல் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய...
Read More

புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலை...
Read More

பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, மத்திய இடைநிலைக்கல...
Read More

ஆசிரியர்கள் சம்பளம் 75,000?? தந்தி டிவி சிவ. இளங்கோவுக்கு அரசு பள்ளி ஆசிரியரின் விளக்கம்

சட்ட பஞ்சாயத்து இயக்கம் : தங்கள் எழுச்சியுரை அருமை ஆனால் உள்ளுறை பிழையானது சரியான தொழில் முதலீடு இன்றி ஈட்டா அரசை கேட்க ரெளத்திரம் இல்ல...
Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது; துறை ரீதியாக நடவடிக்கை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜாக்டோ - ஜியோ ...
Read More

Wednesday 13 September 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்சன் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி,அரசு ஊழியர்களின் அடிப்ப...
Read More

பதிவுத்தபாலில் அனுப்பாத நோட்டீசை அரசு ஊழியர்கள் பெறக்கூடாது : 'ஜாக்டோ- ஜியோ' அறிவுரை

பதிவுத்தபாலில் அனுப்பாத வேலை நிறுத்த விளக்க நோட்டீசை பெற்றுக் கொள்ளக் கூடாது', என ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களுக்கு ...
Read More

காலாண்டு தேர்வு விடுமுறையில் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், காலாண்டு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவத...
Read More

விரைவில் பள்ளிகளில் BIO - METRIC ATTENDANCE

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, 'டிஜிட்டல்' விபர பதிவு அமலுக்கு வருகிறது.
Read More

TRB - மாவட்டம் தாண்டி தேர்வு மையம் : சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம், தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். த...
Read More

புதிய பாடத்திட்டம் நாளை முதல் ஆய்வு

தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. நாளை முதல், கல்வியாளர் குழு மூலம், ஆய்வு பணிகள் துவங்க உள்...
Read More

Tuesday 12 September 2017

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2-ம் நாளாக வேலைநிறுத்தம்: மறியலில் ஈடுபட்டதாகதமிழகம் முழுவதும் 38 ஆயிரம் பேர் கைது

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரிஅரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நேற்று 2-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சா...
Read More

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க இடம்...
Read More

ஆசிரியர்கள் என்ன அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? நீதிபதி கேள்வி

வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டிரைகால் மாணவர்களுக்கு ஏற்படும்...
Read More

TET - தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 201...
Read More

மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 1.1 கோடி மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படி, 1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏழாவது சம்பள க...
Read More

தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தம...
Read More

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி...
Read More

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு.

3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. http://www.trb.tn.nic.in  -ல் முடிவை தெரிந்து கொ...
Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 1% உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

தடையை மீறி போராட்டம் நடத்தியதால் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை வ...
Read More

Monday 11 September 2017

அரசு எச்சரிக்கை, கோர்ட் உத்தரவை மீறி ஊழியர்கள், ஆசிரியர்கள் 7 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு: அரசு அலுவலகங்கள் காற்று வாங்கியது; எஸ்மா, டெஸ்மாவுக்கு பயப்பட மாட்டோம் என சங்கங்கள் அறிவிப்பு

அரசு விடுத்த எச்சரிக்கை, நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ஆகியவற்றை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு...
Read More

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி:பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் பாடம்

ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பல பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்க...
Read More

ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் கல்வி உதவித் தொகைக்கான நிதி ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை

ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான மத்திய நிதி ரத்து செய்யப்படும் என மத்தி...
Read More

Jactto-Geo :''எஸ்மா போன்ற சட்டங்களை பார்த்து, நாங்கள் பயப்படப் போவதில்லை. ஜனநாயக ரீதியில் முறையாக, 'நோட்டீஸ்'கொடுத்து, போராட்டத்தை நடத்துகிறோம்,''

வேலை நிறுத்தம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, தமிழக அரசு கெடு விதித்துள்ளது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்...
Read More

உத்தரவு பிறப்பிக்க புதிய 'மொபைல் ஆப்ஸ்' : கல்வித்துறையில் அறிமுகம்

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் 'குரல்' பதிவு மூலம் ஊழியர்களுக்கு  அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பிக்க புதிய மொபைல் ஆப்ஸ் கல்வித்...
Read More

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

'மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் த...
Read More

'நீட்' தேர்வின் முக்கியத்துவம் : மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

'நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ ...
Read More

சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை

மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.'நீட்' தேர்...
Read More

இணையதள விளையாட்டுகள்: இலவச, 'லேப் - டாப்'களில் தடை?

கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் - டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்ட...
Read More

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மீது அவமதிப்பு வழக்கு

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More

நவோதயா பள்ளிகள் அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க 8 வாரத்திற்குள் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்...
Read More

Sunday 10 September 2017

பள்ளிக்கு மாணவர்கள் 3 கி.மீ. நடந்து செல்வதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்.

கல்வி பயில்வதற்காக மாணவர்கள் 3 கி.மீ. தூரம் நடந்து செல்வதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 மெயின் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?- ஓராண்டுக்கு மேலானதால் ஏமாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை நடத்தி முடித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு எழுத...
Read More

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளைமுடிவு: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஜாக்டோ - ஜியோவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவு செய்யப்படும் என தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜெ.கணேசனை ஒருங்கி...
Read More

இன்று முதல் வேளாண் படிப்பு கவுன்சிலிங் துவக்கம்

வேளாண் படிப்புகளுக்கு, இறுதிக் கட்ட கலந்தாய்வு, கோவையில் இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ்,
Read More

ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' அறிவிப்பு: பாடங்கள் பாக்கி - இன்று தேர்வு துவங்குவதால் மாணவர் அச்சம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால், மாணவர்கள் பீ...
Read More

பி.எட்., மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம் நடத்த அரசு அறிவுறுத்தல்

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவக்கி உள்ளனர். செப்., 7 முதல் போராட்டம் துவங்கி உள்...
Read More

'நீட்' வினா - விடை புத்தகம் வெளியீடு தள்ளி வைப்பு

'நீட்' தேர்வு, வினா - விடை புத்தகம் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரியலுார் மாணவி அனிதா தற்கொலையை அடுத்து, &#...
Read More

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 85 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் - சந்திக்க தயார் என ஆசிரியர்கள் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறைகளு...
Read More

தமிழகத்தில் விரைவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் நலன் பாதுகாக்கப்படும்: ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனும் காக்கப்படும். ஜாக்டோ-ஜியோ’...
Read More

Saturday 9 September 2017

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...
Read More

வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக வரலாற்று புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் ...
Read More

ஜாக்டோ - ஜியோ மீண்டும் நாளை முதல் போராட்டம்

''அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம், நாளை முதல் மீண்டும் துவங்கும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர...
Read More

அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம...
Read More

காலாண்டு தேர்வு மாற்றம்.

காலாண்டு தேர்வு அட்டவணையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்...
Read More

அரசு பஸ் ஊழியர்கள் 24 முதல் 'ஸ்டிரைக்'

அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், ...
Read More

'ஸ்காலர்ஷிப்' பெற நவ., 4 ல் திறனறி தேர்வு

மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் நடக்கிறது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் ௧ முதல், ஆராய்ச்...
Read More

இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு... திட்டம்? பெண்கள் ஓட்டுகளை அள்ள பா.ஜ., அதிரடி வியூகம்

மறைந்த பிரதமர், இந்திராவுக்கு பின், பெண் ராணுவ அமைச்சராக, நிர்மலா சீதாராமனை நியமித்துபரபரப்பை ஏற்படுத்திய, பிரதமர் மோடி, அடுத்தகட்டமாக, பார...
Read More

25 வருடங்களாகப் பணியாற்றிய தலைமைசிரியர், ஆசிரியைகள் திடீர் இடைநீக்கம்!

விருதுநகர் அல்லம்பட்டியில் தேவாங்கர் சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட அரசு உதவிபெறும் சௌடாம்பிகா ஆரம்பப் பள்ளியில் 25 வருடங்களாகப் பணியாற்றி...
Read More

JACTTO - GEO செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்...
Read More

வயது வந்தோர் பள்ளியில் கற்றவர்கள் எழுத்தறிவுத் திட்ட தூதர்களாக விளங்குவர்: வெங்கய்ய நாயுடு பாராட்டு

வயது வந்தோர் பள்ளியில் இணைந்து புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்கள் எழுத்தறிவுத் திட்டத்தின் தூதர்களாக விளங்குவார்கள் என்று குடியரசு துணைத் தலை...
Read More

TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசி வருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்து பரிசீலன...
Read More

Friday 8 September 2017

75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா? - தினத்தந்தி

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கே...
Read More

TET வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்ய குழு - அமைச்சர் கே. செங்கோட்டையன்

TNTET ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து அரசு பரிசீலனை செய்யும். - தமிழக பள்ளிக...
Read More

RTE : தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: செப்.11 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல...
Read More

நெட்: விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி

கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.11) கடைசி நாளாகும்.கல்லூரி, பல்கலைக்க...
Read More

Whatsapp - கட்டண சேவைக்கு மாறப்போகிறது !

வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம் செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப்.
Read More

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் முடிவுக்கு வருகிறது

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூ...
Read More

7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்

''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி...
Read More

விரைவில், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., ஏற்பாடு

சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், அதிகவேக இன்டர்நெட் இணைப்புக்காக, '4ஜி' சேவையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கஉள்ளது; இதற்காக, ...
Read More

பி.டி.எஸ்., வகுப்புகள், 11ல் துவக்கம் : 'ராகிங்'கில் ஈடுபட்டால் நடவடிக்கை

தமிழகத்தில், பி.டி.எஸ்., வகுப்புகள் வரும், 11ம் தேதி துவங்கும்,'' என, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறினார்.
Read More

'புளூவேல்' விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களை காக்க அறிவுறுத்தி, அவர்களின் பெற்றோருக்கு தனியார் பள்ளிகள், எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன.

புளூவேல் எனும் மரண விளையாட்டில், மதுரை கல்லுாரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், பெற்றோருக்...
Read More

'நீட்' போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை

நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில், 'நீட்' த...
Read More

ஆறு விதிமீறல்களுக்கு லைசென்ஸ் ரத்தாகும்

'வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோரின் ஒரிஜினல் லைசென்ஸ் ரத்...
Read More

'லைசென்ஸ்' விண்ணப்பத்துக்கு இணையதளத்தில் மாற்றம்

அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால், புகார் அளிக்கும், போலீஸ் இணையதள பகுதியில், மக்கள் எளிதாக அறியும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Read More

ஐகோர்ட் தடையை மீறி தொடரும் அரசு ஊழியர்களின் போராட்டம்!!

ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ள நிலையிலும், அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் இன்றும்(செப்.,8) போராட்டம் நடத்தி வருகின்றனர். தடை:
Read More

Thursday 7 September 2017

அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடக்கம்

அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ்1 வகுப்பு மாணவர்களுக...
Read More

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட தலைமை செயலாளர் கோரிக்கை

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அ...
Read More

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவக்கம்.

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆ...
Read More

செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

தனித் தேர்வர்களுக்கான, அறிவியல் செய்முறைத் தேர்வு, 18ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி ...
Read More

மத்திய பணிக்கு தேர்வு: செப்., 11ல் துவக்கம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், சுருக்கெழுத்தர் பணிக்கான எழுத்து தேர்வு, தென் மாநிலங்களில், சென்னை உட்பட ஆறு நகரங்களில் நடைபெறுகிறது....
Read More

ஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.புதிய ஓய்வூதிய திட்டம்...
Read More

குறைந்தது கல்வி உதவித்தொகை: உயர்ந்தது கட்டணம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது.சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் ஆதி...
Read More

அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார். ஊதி...
Read More

Flash News : ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்காலத் தடை : நீதிமன்றம் உத்தரவு.

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து...
Read More

இது தியாகமல்ல.. ஆசிரியராக என் கடமை.. சபரிமாலா Exclusive

அரசுப் பள்ளி வேலையை ராஜினாமா செய்தது தியாகமல்ல, ஆசிரியராக அது என் கடமை என நீட் தேர்வை எதிர்த்தும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தன் வேலைய...
Read More

தமிழகத்தில் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது ​

அரக்கோணம், திருப்பூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைத...
Read More

Wednesday 6 September 2017

முதல்வரின் உறுதிமொழியை ஏற்று பெரும்பாலான அமைப்புகள் போராட்டத்தை தள்ளிவைத்தன: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் பிளவு.

அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வரின் வாக்குறுதியை ஏற்று பெரும்பாலான அமைப்புகள் வேலைநிறுத...
Read More

TRB - பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும்10% ஒதுக்கீடு பொருந்தும் - RTI Letter

கேள்வி 1மற்றும் 2:என்னுடைய பாடத்தில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் என கேட்டது. கேள்வி 3:10% அரசாணை பற்றியது. கேள்வி 4,5:சான்றிதழ...
Read More

திட்டமிட்டபடி அரசு ஊழியர், ஆசிரியர் ஸ்டிரைக் : ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி கோரிக்கைகள் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடாததால், இன்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற ஸ்ட...
Read More

பிளஸ் 1 காலாண்டு தேர்வு புதிய விதிப்படி வினாத்தாள்

காலாண்டு தேர்வு, வரும், 11ல் துவங்கும் நிலையில், பிளஸ் 1க்கு புதிய வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், அனைத்து வகுப்பு...
Read More

புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்

வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது. நாளை மறுநாள்(செப்.,9) நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில்...
Read More

ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என, எச்சர...
Read More

67 இடங்களில் 'நீட்' தேர்வு நிரந்தர பயிற்சி மையங்கள்

தமிழகத்தில் கல்வி மாவட்டம் வாரியாக நீட் தேர்வுக்கான நிரந்தர பயிற்சி மையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. நீட் தேர்வில் இர...
Read More

கணினிகளில், 'கேம்' அகற்றம் : 'ப்ளூ வேல்' மிரட்டலால் அதிரடி

பள்ளி ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களுக்கான கணினிகளில், 'கேம்ஸ் அப்ளிகேஷன்' இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அகற்ற வேண்டும் என, தலைமை ஆச...
Read More

ஆசிரியர்களை நியமிக்க கோரிய மாணவர்கள் போராட்டம் வெற்றி

இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரி, இரண்டாம் நாளாக நேற்றும், மாணவர்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்ததால், பெற்றோரிடம் மாவட்ட தொடக்கக் கல்வி அ...
Read More

பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கலில்' விண்ணப்பிக்கலாம்

'பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி ...
Read More

சென்னை பல்கலை தேர்வு, 'ரிசல்ட்' இன்று வெளியீடு

தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின்தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற...
Read More

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அலுவலங்களில் முன் ஆர...
Read More

Jactto - Geo அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பினர் அ...
Read More

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்: நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற...
Read More

Tuesday 5 September 2017

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு எதிராக ஐகோர்ட் கிளையில் வழக்கு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை(செப்., 7) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்நிலையில்,
Read More

முதல் அமைச்சர் உடன் பேச்சு வார்த்தை நடத்தவே ஈரோடு சென்றுள்ளோம் - JACTTO GEO தொடர்பாளர் ஊடக செய்திக்கு மறுப்பு

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்         சற்று முன் தொலைக்காட்சியில் நேற்றே உடன்பாடு ஏற்பட்டது என செய்தி ஒளிபரப்பானது.ஜேக்டோ...
Read More

அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் இன்று சுமூக உடன்பாடு ஏற்படும்: செங்கோட்டையன் பேச்சு

ஈரோட்டில் இன்று மாலை ஏ.ஈ.டி.பள்ளி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் சபாநாயகர் தனபால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்...
Read More

2500 மருத்துவ பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

2016ம் ஆண்டு அறிவிக்கைப்படி 2,500 உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்...
Read More

3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-...
Read More

JACTTO - GEO : முதல்வர் பழனிசாமி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினரை சந்தித்து பேச, அழைப்பு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ள...
Read More

முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் : அரசு ஊழியர் சங்கம் ஆதங்கம்

''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநி...
Read More

தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனித வளத் ...
Read More

விண்ணப்பிக்காதவர்களும் பி.டி.எஸ்., படிக்க வாய்ப்பு

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்....
Read More

விரைவில் சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா?

'நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகா...
Read More

கல்விதுறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கே...
Read More

ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பித்தால் படிப்புக்கான பதிவு ரத்து.

ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டுவர உள்ளது...
Read More

Monday 4 September 2017

செல்லிடப்பேசியுடன் ஆதார் இணைக்கும் பணி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரம்

செல்லிடப்பேசி இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முனைப்பில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதிக்குள...
Read More

வாகனம் ஓட்டுபவர்கள் நாளை முதல் அசல் உரிமம் வைத்து இருப்பது கட்டாயம்

தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்க ஐகோர்ட்டு மறுத்து விட்டதால், தமிழக அரசின் உத்தரவின்படி, வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர்உரிமத்தை நாளை (புதன் க...
Read More

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளதாக வழக்கு விசாரணையின்போது மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்க...
Read More
மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள்  கல்வியாளர் ...
Read More

கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை கைவிடுவோம்’ ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு திட்டவட்டம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தின...
Read More

ஆசிரியர் தின வரலாறு

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிற...
Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவுசெய்...
Read More

Sunday 3 September 2017

உண்டு உறைவிடப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா?

ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Read More

பள்ளி குழந்தைகளுக்காக எளிய முறையில் கணிதம்கற்பிக்கும் Rubi math app வெளியீடு!

பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் IAS வெளியிட்டார். உடன்திருமதி.ரூபி தெரசா , திரு. ஐயன் கார்த்திகேயன் , youturn.
Read More

ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு ஓய்...
Read More

காப்பியடித்தால் ரூ.50 ஆயிரம் : சென்னை பல்கலை எச்சரிக்கை

'மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தால், கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.ச...
Read More

412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவ...
Read More

Saturday 2 September 2017

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு நான்கு முறை கால நீட்டிப்பு - CM CELL

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு நான்கு  முறை கால நீட்டிப்ப...
Read More

10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன

தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிரா...
Read More

ஆசிரியர்களுக்கு வாழ்த்து மடல்! அசத்தும் மாவட்டக் கல்வி அதிகாரி!

செப் 5-ம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முறையாக சிவகங்கை மாவட்ட முதன்மை...
Read More

செப்டம்பர் 21 ஆம் தேதி டெலிவரி ஆகிறது ஜியோபோன்...! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி ..!

இலவச ஜியோ போன் பெறுவதற்காக இதுவரை 6 மில்லியன் நபர்கள்முன்பதிவு செய்துள்ளனர்.அதாவது,ரூ.1500 இல் ஜியோ இலவச மொபைலை பெறுவதற்கு, ஆகஸ்ட் 24 ஆம...
Read More

மக்கள்தொகைக் கல்வித் திட்டம்: 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை போஸ்டர் வடிவமைப்பு போட்டி

மக்கள் தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போஸ்டர் வடிவமைப்பு தயாரித்தல் ப...
Read More

TNPSC : குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசின் செயலகத்தில் காலியாக உள்ள 50 குரூப்-V A பணியிடங்களான இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் த...
Read More

நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூடச்சொல்லும் ஏஐசிடிஇ!

நாடு முழுவதும் மிகக் குறைந்த மாணவர் சேர்க்கைக் கொண்ட 800 பொறியியல் கல்லூரிகளை 2018ம் ஆண்டில் மூடிவிடும்படி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்ச...
Read More

Friday 1 September 2017

காசு வாங்கி ஏமாற்றும் செல் நிறுவனங்கள் - விழிப்புணர்வுடன் இருங்கள் 
Read More

செல்போன், கணினி பயன்படுத்தும் குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள்:பெற்றோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்

குழந்தைகள் செல்போன், கணினி போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோ...
Read More

ஜாக்டோ - ஜியோ அமைப்புடன் செப். 4ல் அரசு பேச்சு

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் செப்.,4ல் அரசு பேச்சு நடத்த உள்ளது.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்...
Read More

அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவுஅறிக்கை

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர், 8ல் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க, பாடத்திட்டக்...
Read More

'தூய்மை இந்தியா' திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல், ௧௫ம் தேதி வரை, 'துாய்மை இந்தியா' திட்டம் கொண்டாடப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளத...
Read More

வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் அதிரடியாக ரூ.74 உயர்ந்தது

வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, அதிரடியாக, 74 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண...
Read More

360 சங்கங்களின் பதிவு ரத்தாகிறது

மூன்று மாவட்டங்களில் செயல்படாமல் உள்ள, 360 சங்கங்களின் பெயர்களை, சங்கப் பதிவேட்டில் இருந்து நீக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. விழுப்பு...
Read More

எம்.எட்., 'ரிசல்ட்' இன்று வெளியீடு

எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில், &...
Read More

சித்த மருத்துவம் படிக்க 7,000 பேர் விண்ணப்பம்

இந்திய முறை மருத்துவ படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவம் மற...
Read More

இணையதள விளையாட்டு: மாணவர்களைக் கண்காணிக்க கல்வித் துறை அறிவுரை

இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தும்போது தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கண்காணிப்பது அவசியம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவ...
Read More

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot