பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) டெபாசிட் வட்டியில் மாற்றம்செய்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள டெபாசிட்களுக்கான வட்டி 0.5 சதவீதம் உயர்த்தப...
Post Top Ad
Your Ad Spot
Comments
Wednesday 28 February 2018
பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல்,'ரிசல்ட்' வெளியிடப்படுகிறது.தமிழக பாடத்திட்டத்தில்,பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று...
10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில், சி.பி.எஸ்.இ., புதிய சலுகையை அறிவித்துள்ளது.
மறுமதிப்பீடு இன்று, 'ரிசல்ட்
சென்னை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும், நவம்பரில் நடந்த தேர்வுக்கான, மறுமதிப்பீடு முடிவுகள...
மாணவர்களுக்கு '104'ல் மனநல ஆலோசனை
தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்குவதை அடுத்து, '104' மருத்துவ சேவையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்...
மே 16ல் பிளஸ் 2 ரிசல்ட்
தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுதுவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள்,மே 16ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்ப...
தொலைநிலை கல்விக்கு புதிய விதிகள் : பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்
''பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்விக்கு, புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது,'' என, துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித...
15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.5,500 கோடி நிதி...
Monday 26 February 2018
Friday 23 February 2018
ஏர்செல் டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டன: தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தகவல்
ஏர்செல் டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டதாக தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Thursday 22 February 2018
இன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்!
முடங்கிய ஏர்செல் சேவை, 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் ஏர்செல் ...
பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி
'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு
''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியி...
பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு'
'ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண ந...
ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான,எஸ்.எஸ்.ஏ...
சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று
அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட...
தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்
புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே, ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் த...
Monday 19 February 2018
தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.
Sunday 18 February 2018
அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு
அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன.
Saturday 17 February 2018
Friday 16 February 2018
ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் - உயர்நீதிமன்றத்தில் TRB சார்பில் பதில் மனு தாக்கல்.
ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பதில் மனு தாக்...
Thursday 15 February 2018
கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி
வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்...
Wednesday 14 February 2018
சிறப்பு ஆசிரியர் காலி பணியிடம் பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு
காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்த...
Monday 12 February 2018
Flash News : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Sunday 11 February 2018
Friday 9 February 2018
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு ரத்து : தேர்வு வாரியம் திடீர் நடவடிக்கை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 பேரின் மதிப்பெண் மாற்றப்பட்டு பெரும் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை நடந்து வரும் நிலையில், விரிவுரை...
ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு -மத்திய அரசு ஒதுக்கீடு
ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும்,
குரூப் 4 பதவிக்கு நாளை எழுத்து தேர்வு : 9351 இடங்களுக்கு 20.69 லட்சம் பேர் போட்டி
குரூப் 4 பதவியில் 9351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வை 20.69 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன...
மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Thursday 8 February 2018
விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று
அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி,...
பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ...
பட்டதாரி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், முகையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள்,
தேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல்
''அடுத்த ஆண்டில், 3,000 தேர்வு மையங்களிலும்,கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்ட...
'காப்பி' அடிப்பதை தடுக்க 8,500 பறக்கும் படைகள்
மார்ச், 1ல் துவங்க உள்ள, பொதுத்தேர்வு பணிக்கு, ஆசிரியர்கள், பணியாளர்கள் என, ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் முறைகேட்டில் ஈ...
பிள்ளை போல மாணவரை நேசியுங்கள்! : ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை
''பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களை, பெற்ற குழந்தையை விட, மேலாக நேசிக்கும் நிலை வர வேண்டும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன்...
பல்கலை, கல்லூரிகளில் புதிய நியமனங்கள் நிறுத்தம்
முறைகேடு பிரச்னை எதிரொலியாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர் மற்றும் பணியாளர் பதவிகளுக்கான, புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்ப...
Wednesday 7 February 2018
TET - "வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு!
அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) கொண்டுவரப்பட்டது.இதையடுத்து நடந்த தகுத...
அரசுப் பள்ளிகளுக்கு செய்தித்தாள்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக 31 ஆயிரத்து 322 அரசு, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு செய்தித்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ...
79.78 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 79.78 லட்சமாக உள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி வ...
Tuesday 6 February 2018
பள்ளிகளில் நல்லொழுக்கக் கல்வியை ஒரு பாடமாக வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மார்ச் 7-ம் தேதி தொடங்குகிறது: பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அக மதிப்பெண் ஆன்லைனில் பதிவேற்றப்படும்
பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டுமுதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால், மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பாடவாரியான மாதிரி வினாத்தாள...
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில்
ஆய்வக பொருட்கள் இல்லாத பள்ளிகள் : செய்முறை தேர்வு நடத்துவதில் சிக்கல்
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலை பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் இல்லாததால், செய்முறை தேர்வு கேள்விக்குறியாகியுள்ளது. கடந்தாண்டு 1...
புதிதாக, 2,500 தமிழ் வார்த்தைகள் :தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
'புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, 2,500 தமிழ் வார்த்தைகள், அரசாணையாக வெளியிடப்பட உள்ளன,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டிய...
பிளஸ்1 தேர்வு அகமதிப்பெண் பட்டியல் : மார்ச் 28 க்குள் ஒப்படைக்க உத்தரவு
பிளஸ் 1 செய்முறை தேர்வு அகமதிப்பெண் விபரங்களை பதிவு செய்து இயக்குனரகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11ம் தேதி, 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்
அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. இத்...
Monday 5 February 2018
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒருநாள் பயணத்துக்கு பயன்படும் பாஸ் கட்டணம் ரூ.80 ஆக உயர்வு: வரும் 8-ம் தேதியில் இருந்து அமலாகிறது
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண பாஸ் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வரும் 8-ம...
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா?: டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை
தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும்அதற்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் தி...
இன்ஜி., முதல் பருவ தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு கணிதம், இயற்பியலில் 50 சதவீதம் பேர், 'அவுட்'
அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில்,கணிதம் மற்றும் இயற்பியலில்,50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பய...
TET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 13 ஆயிரம் வேலைவாய்ப்புகள் - செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி்க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்...
'கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?
'கனவு ஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நட...
சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்
மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.
`ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்
ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வே...
'நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் த...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot