Post Top Ad
Your Ad Spot
Comments
Saturday 31 March 2018
Sunday 25 March 2018
Saturday 24 March 2018
TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு?
பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர் தகுதித்தேர்வில்...
Friday 23 March 2018
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30க்குள் இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் கிளை ஆணை
தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு முறைப்படுத்தி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வி...
பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன
நடைபெற்று வரும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்: மசோதா நிறைவேறியது
பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது.இதற்காக ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவை...
Thursday 22 March 2018
Monday 19 March 2018
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தமிழக அரசு மறுதேர்வு நடத்தாமல் தகுதியானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என பாமக நி...
பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...
Sunday 18 March 2018
அமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வுகலந்தாய்வு நிறுத்தம்
'காலிப் பணியிட விபரங்களை முறையாக தயாரிக்கவில்லை,' என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு புகார் சென்றதால் இன்று (மார்ச் 19) நட...
தமிழக மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சர் பெருமிதம்
''தமிழக மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்; எதையும் சந்திக்கக்கூடிய திறமைசாலிகள்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டை...
சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: ஜாக்டோ-ஜியோ
சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு
பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
புது கல்லூரிகள் அனுமதிக்கு தடை
தமிழகத்தில், 700 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 8,000 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு, தேசிய ஆ...
நியமனங்கள் கூடாது : பல்கலைகளுக்கு உத்தரவு
தமிழக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், நிதி இழப்புகளை தவிர்க்கவும், பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு
புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்...
Saturday 17 March 2018
புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்
வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏ...
வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.
பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு
புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும்புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
Friday 16 March 2018
பதவி உயர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநர் தகவல்.
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு - செய்தி துளிகள் *🌟பேரண்புக்க...
Thursday 15 March 2018
AIRTEL ் எடுக்கலேன்னா என்ன செய்யணும்?- நிர்வாகம் அறிவிப்பு
ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் இணைப்புள்ள போன்களுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தார்கள...
அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்
வரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்க...
எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகை: தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1,546 கோடி பாக்கி
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகையில்தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1,546 கோடி பாக்கி தர வேண் டியுள்ளது. இது தொடர்பாக நேற்று தாக்கல...
200 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: பள்ளி கல்வித் துறைக்கு ரூ.27,205 கோடி
2018-19-ஆம் ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்...
Wednesday 14 March 2018
குரூப் 3 தேர்வு முடிவு: 5 ஆண்டுக்கு பின் வெளியீடு
20 காலி பணியிடங்களுக்கான குரூப் 3 தேர்வு முடிவு 5 ஆண்டுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. 03.08.2013ல் நடைபெற்ற எழுத்துத்தேர்வு முடிவை டிஎன்பிஎ...
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழ...
Tuesday 13 March 2018
TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Monday 12 March 2018
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி!
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்படுவது குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங...
பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் க...
கலங்கடித்தது பிளஸ் 2 கணிதம்; மனப்பாட மாணவர்களுக்கு, 'செக்'
பிளஸ் 2வுக்கு, நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால், 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்...
Saturday 10 March 2018
Friday 9 March 2018
மே 8 ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ- ஜியோ முடிவு
'கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் மே 8 ல் கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என பட்டதாரி ஆச...
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காககண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன...
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிப்பு
மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்...
அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்
அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை ஏன்?
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவ...
Thursday 8 March 2018
ராணுவ கல்லூரி நுழைவு தேர்வு
இந்திய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பில் சேர, ஜூன், 1, 2ல் நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ...
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் 2–ம் கட்டமாக 11–ந் தேதி நடக்கிறது
தமிழகத்தில் ஜனவரி 28–ந் தேதி முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 2–ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் 11–ந்...
பிளஸ் 1 தமிழ் 2ம் தாள், 'ஈசி'
பிளஸ் 1 தமிழ் இரண்டாம் தாள், எளிமையாக இருந்தது; மாணவர்கள், யாரும் காப்பியடிக்கவில்லை. பொது தேர்வாக அறிவிக்கப்பட்ட, பிளஸ் 1 தேர்வு, நேற்றுமு...
போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருமாவளவன் ஏற்பாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவர...
அண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்...
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் ‘கியூசெட்’ தேர்வுக்கு மார்ச்26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழகம், கேரளா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு, காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் , பீகார் போன்ற இடங்களில் மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் ச...
Wednesday 7 March 2018
தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு.
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளி்ல் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,
TNPSC - 'குரூப் - 2 ஏ' தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 2 ஏ' தேர்வுக்கான, 'ரிசல்ட்' வெளியிடப்பட்டு உள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 9) கடைசியாகும்.மருத்துவப் படிப்புகளுக்கான ...
மத்திய பாடத்திட்டத்தில் மாற்றம்: ஆலோசனைகள்வரவேற்பு
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்ற...
சி.பி.எஸ்.இ., வினாத்தாளை 'லீக்' செய்ய நூதன முயற்சி
சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு வினாத்தாளை, 'லீக்' செய்ய, சிலர் நுாதன முயற்சி செய்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய இடைந...
மே 8ல் கோட்டை முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் மன்ற பொது செயலாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக SSA திரு கே.நந்தகுமார் நியமனம்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதனமை செயலர் அந்தஸ்தில் முதல்வரின் செயலராக எம். சாய்குமார் நியமிக்கப்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை அறிவிப்பு!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம்உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
13ம் தேதி தேசிய செயற்குழு கூட்டம் தமிழக ஆசிரியர்கள் டெல்லி பயணம்
டெல்லியில் வரும் 13ம் தேதி நடக்கும் ஆசிரியர்களுக்கானதேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 8 ஆசிரியர் சங்கங்கள் செல்கின்றன.
Tuesday 6 March 2018
அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'செட்' தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்
தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே இடம் பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, கவர்னர் விசாரணை ந...
கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல்: 12-இல் அறிவிப்பு
தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கீழ் வரும் 18,775சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12-ஆம் தேதி வெளியிட...
பிளஸ் 2 தேர்வில் காப்பி: 16 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக 16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்ட...
144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்
தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவகல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பென்...
பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'
பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொ...
'நீட்' தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்க...
'தேர்வு பாடத்திட்டம் குறித்தும் தெளிவு பெறலாம்'
'மாணவர்களுக்கான உதவி மையம் துவக்கப்பட்ட ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 பேர், ஆலோசனை பெற்றுள்ளனர்.நாளைய தேர்வு குறித்தும், முதல் நாளில்...
`5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்!' - எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைப்பது இடைநிற்றலை அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.கட்டாயக் கல்வி உரிமை...
Monday 5 March 2018
5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்
5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சிக்கிம், புதுச்சேரி, ...
2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ல் ஆரம்பம்: தேர்வுத்துறை
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 12ல் ஆரம்பிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ்2 ஆங்கிலம் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் : மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. தமிழ், ஆங்கிலத்தை போல் எல்லா தேர்வுகளும் எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும்,...
பிளஸ் 1 பொது தேர்வு துவக்கம்: 8.61 லட்சம் பேர் பங்கேற்பு
பிளஸ் 1 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 8.61 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், 1979ல்...
எஸ்.எஸ்.சி., வினாத்தாள், 'லீக்' : விசாரணைக்கு உத்தரவு
மத்திய பணியாளர் தேர்வு வாரியமான, எஸ்.எஸ்.சி., நடத்திய தேர்வின் வினாத்தாள் வெளியானது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு...
பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவும் பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கடும் நடவ...
வியக்கவைக்கும் விலையில் வெளிவரும் சியோமி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.!
இப்போது சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் உள்ளது, அதன்படி மார்ச் 7-ம் தேதி இந்தியா குறிப்பிட்ட சியோம...
Sunday 4 March 2018
் ‘அவுட்சோர்ஸிங்’ முறையில் செவிலியர் நியமனம்: மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க இரவு நேரப்பணிக்கு ரூ.7 ஆயிரம் ஊதியத்தில் ‘அவு...
பிளஸ் 2 தேர்வு மையங்களில் அதிகாரிகள் பொறுப்பு உணர்ந்து செயல்படாவிட்டால் கடும் நடவடிக்கை: அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை
தேர்வுத் துறை அதிகாரிகள் தமது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் செயல்படாவிட்டால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இய...
'பைலட்' படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு
விமான, 'பைலட்' படிப்பில் சேர, மே, 12ல் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், விமானங்களில் பைலட்டாக பணி...
B.Arch., படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
பி.ஆர்க்., படிப்புக்கான விண்ணப்ப பதிவு அவகாசம், வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர...
இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு : 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கே...
பேராசிரியர் பணிக்கான தேர்வு : 41 ஆயிரம் பேர் பங்கேற்பு
பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.கல்லுாரிகள், பல்கலை...
ஜியோ நிறுவனமானது, அதன் பிணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி அளவிலான இலவச டேட்டா வாய்ப்பை அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனமானது, அதன் பிணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி அளவிலான இலவச டேட்டா வாய்ப்பை அறிவித்துள்ளது.
Saturday 3 March 2018
தேர்வு மையத்திற்கு பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் செல்ல தடை : தேர்வுத்துறை அதிரடி
தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே செல்லக்கூடாது என தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 8.30 மணிக்கு ம...
வாடகைத் தாய் மூலம் குழந்தை: பேறுகால விடுப்பு!
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற அரசுப் பெண் ஊழியருக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்த...
பள்ளிகளில் பாதுகாப்பு முதல்வர் உத்தரவு
அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி...
தெலுங்கை மொழிப்பாடமாக படிப்பவர்களுக்கு SSLC தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு
சென்னை ஐகோர்ட்டில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
Friday 2 March 2018
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன விளம்பர எண்: 492 விளம்பர நாள்: 01.03.2018
பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு
பிஎட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் .தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்க...
ரூ.3 கோடியில் ஆசிரியர் இல்லத்திற்கான இடம் மீண்டும் மாற்றம் :மதுரை மாட்டுத்தாவணியில் ஒரு ஏக்கரில் அமைகிறது
மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது.வெளி மாவட்ட ஆசிரியர், அதிகாரிகள் ந...
BSNL-க்கு மாறுமா கல்வித்துறை?
கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஏர்செல்அலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., க்கு மாற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கல்வித்துறை செய...
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு...
பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வெழுத நிரந்தரத் தடை: அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை
பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்யும் மாணவர்களுக்கு தேர்வு எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடு...
தேர்வு முறைகேடு புகாரில் 16 மாணவர்களுக்கு,'செக்'
பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து பிடிபட்டனர்;...
எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்
தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது.
'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு 5ம் தேதி பதிவு முடிவு
'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கானநுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது.நாடு முழுவதும், அனைத்து அரசு, தனியார்கல்...
புதிய கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு.. பூமியை விட மூன்று மடங்கு அதிகம்.. நாசா தகவல்!
நியூயார்க்: பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் 'டபுள்யூஏஎஸ்பி-39 ...
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5,6,7 தேதியில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் வரும் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்...
Thursday 1 March 2018
AIRCEL PORTஎளிமையான வழிகள் எண்! மற்ற நிறுவன எண்ணிலிருந்தும் பெறலாம்!
☀ஏர்செல் நிறுவன பயனாளராக உள்ளோர் தங்களின் நடப்பு ஏர்செல் எண்ணை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான இரு வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!!
ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வ...
'நாட் ரீச்சபிள்' ஆன கல்வி அதிகாரிகள் : பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் 'சோதனை'
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி., அலைபேசி நெட் வொர்க்கின் இடையூறால் பெ...
கே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்'
மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகளில், ஒன்றாம் வகுப்புக்கு, மாணவர் சேர்க்கை பதிவு, நேற்று துவங்கியது.மத்திய அரசின் மன...
பள்ளி கல்வித்துறை 'ஹெல்ப்லைன்' 8 மணி நேரத்தில் 3,000 அழைப்புகள்
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் குறைகளை தீர்க்க, 'ஹெல்ப்லைன்' சேவை நேற்று துவக்கப்பட்டது.தலைமை செ...
13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...
+2 Exam - தமிழ் முதல்தாள் எளிமையாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று தமிழ் முதல் த...
ஏர்செல்லைத் தொடர்ந்து ஜியோவும் வேலை செய்யவில்லை.. ஏன்?
ஏர்செல்லுக்கு அடுத்து ஜியோவும் வேலை செய்யவில்லை என்று புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் இருந்து நிறைய புகார்கள்...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot