கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அரசுப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்...
Post Top Ad
Your Ad Spot
Comments
Thursday 31 May 2018
கல்வித்துறை அலுவலர்கள் நிர்வாகமாற்றத்தில் குழப்பம்
தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட கல்வித்துறை நிர்வாகம் இன்றுமுதல் (ஜூன் 1) செயல்படவுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கல்வி அலுவலக பணியிடங்களுக்கான ...
Monday 28 May 2018
Friday 25 May 2018
ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
Tuesday 22 May 2018
WELCOME TO KALVIYE SELVAM: வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி தொ...
WELCOME TO KALVIYE SELVAM: வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி தொ... : வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி தொடர்ந்...
Monday 21 May 2018
800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு
அரசுப்பள்ளிகளை மூட முடிவு..! 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...
Sunday 20 May 2018
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...
முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்
திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...
Saturday 19 May 2018
புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 14 இடங்கள் நிரம்பின
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான முதுநிலை மருத்துவக் கலந்தாய...
அடுத்த ஆண்டு முதல் மருத்துவ சேர்க்கைக்கு ஆன்லைன் கவுன்சிலிங்'
'மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்'முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகார...
பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு... குறைகிறது!
'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ...
பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு
புதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...
ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்
ஊதிய முரண்பாடுகளை களைய கோரி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்...
பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான் : 1200க்கு குட்பை சொன்னது பள்ளிக்கல்வித்துறை
பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை மறுநாள் 21ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
Friday 18 May 2018
1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை: தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்
தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கானமாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாட...
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ - மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக கலைக் கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் குவிகின்...
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'பிளே ஸ்கூல்' 'LKG,UKG' துவங்கப்படுகிறது??
மதுரையில் 40 இடங்களில் இந்தாண்டு மாநகராட்சி 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குற...
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாகவசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்க...
இன்று, 'டான்செட்' நுழைவு தேர்வு
இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ...
BE : முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே இடங்களைத் தேர்வு செய்ய முடியும்
ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே, இடங்களைத் தேர்வு செய்ய முடியும். இதற்கு 5 நா...
பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்
கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...
ஆசிரியர் பணி நிரவல் ஆணை அரசு திரும்பப் பெற கோரிக்கை
தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்துக்கு பிறகு பட்டத...
புதிய அரசாணை 101-ன் படி C. E. O,D. E. O.,B. E. O-ன் பணிகள்
*🌟கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை🌟*. *இனி...* *⚡C. E. O.* *⚡D. E. O.* *⚡B. E. O.* *⚡A. E. E.O.வுக்குப் பதில் இன...
Thursday 17 May 2018
WELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...
WELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...
Wednesday 16 May 2018
ஆசிரியர்களுக்கு இனி கிரேஸ் டைம் இல்லை! - விடுப்புக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி பள்ளிக்கு தாமதமாக வரக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
SBI - கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை அளிக்கிறது. கல்வி கடன் என்றால் இந்திய குடிமக்கள் தங்களது மேல் படிப்ப...
Tuesday 15 May 2018
தலைமையாசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு
அரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் மே...
பாட நோட்டுகள் விலை 20% உயர்வு: சிவகாசியில் தயாரிப்பு பணி மும்முரம்
கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சிவகாசியில் நோட்புக் தயாரிக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ...
வங்கி கணக்குகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.15 பிடித்தம் செய்யப்படும் - SBI அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை 15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர் ரஜனீ...
பிளஸ் 2 தேர்வு முடிவு : மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உதவி மையம்
பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 24 மணி நேரம் இயங்கும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன...
நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா?உங்கள் கனவை நனவாக்க 15 டிப்ஸ்"
மாணவர்களாகிய நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு கல்லூரி வாழ்க்கை மிகவும் அவசியமான ஒன்றாகும். 9 அல்லது 10 ஆண்டு கால வெற்றி...
பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பருவத் தேர்வுகளின...
+2 தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு அனுப்ப ஏற்பாடு
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு மதிபெண்களுடன் கூடிய தேர்வு மு...
2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்அறிவித்த 2 வினாடியில் ,மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று முதல் பள்ளி வாகனங்கள் ஆய்வு!
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, செவ்வாய்க்கிழமை முதல் 4 நாள்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சென்னையில் 5 இடங்களில...
விதிகளில் திருத்தம் செய்யாததால் கிழிந்த ரூ200, ரூ2,000 மாற்றுவதில் சிக்கல் : வங்கிகள் குழப்பம்
ரிசர்வ் வங்கி விதிகளில் திருத்தம் செய்யாததால், கிழிந்த, சேதம் அடைந்த ரூ200, ரூ2,000 நோட்டு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் வங்கிகள...
Monday 14 May 2018
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்...
நாளை பிளஸ் 2, 'ரிசல்ட்' 2ம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து
தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, நாளை(மே 16) வெளியாகிறது. தொடர்ந்து, இரண்டாம் ஆண்டாக மாணவர்களின், 'ரேங்கிங்' முறை ரத...
பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழையபாட புத்தகங்கள் நீக்கம்
வரும் கல்வி ஆண்டில், நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அமலாவதால், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் இணையதளத்தில் இருந்து, பழைய பாட புத்த...
பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் 'நீட்' தேர்வுக்கான விடைகள்
'நீட்' தேர்வின் பல்வேறு சிக்கலான கேள்வி தொடர்பான பாடங்கள், பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, புதிய பாடத் திட்ட ...
இ-மெயிலில் +2 முடிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்
16-ம் தேதி 2 தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்...
கல்விக்கடன் விவகாரம்: இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் பெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பள...
ரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக BSNL அதிரடி!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.39க்கு காலிங் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு...
விதிமுறைகளுக்கு அதிகமாக கல்விக்கடன் கோர முடியாது : மாணவி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
எந்த உத்தரவாதமும் இல்லாமல் விதிமுறைகளுக்கு அதிகமாக கல்விக் கடன்கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
சென்னை மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன் ஆசிரியர் கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு...
ஆசிரியர் வேலைக்கு காத்திருப்பவர்களா நீங்கள்..? இதோ உங்களுக்கான அறிவிப்பு.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள "Aeronautics Education Society" காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆலோசர் பணியிடங்களுக்கான அறிவிப...
கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவிகித இடஒதுக்கீட்டு விதிகள்!
நாடு முழுவதும் நலிவடைந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக மத்திய அரசு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்ப...
Sunday 13 May 2018
உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கேள்வி
உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி 17 நாட்கள் ஆகியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வதால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது த...
நீட் தேர்வில் சிறப்பிடம் பெறும் தமிழக மாணவர்கள் 20 பேருக்கு ரூ.2.2 லட்சம் பரிசு வழங்குகிறது லிம்ரா
15-ம் ஆண்டு நிறைவையொட்டி அறிவிப்பு வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது லிம்ரா...
சி.ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
‘சி.ஐ.சி.எஸ்.இ.’ என்று அழைக்கப்படுகிற இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் பாடத்திட்டத்தின் கீழான ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி...
ஊதிய முரண்பாடு: மனுக்கள் அளிக்க நாளை கடைசி
ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக, ஊழியர் சங்கங்களைச்...
பி.இ. கலந்தாய்வு: 50 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு
பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.பொறியியல் கலந்தாய்வை முதன் முறையா...
தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்!!!
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போல இந்தாண்டும் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப...
ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதிக்கு மாற்றம்
ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜ...
Kalviseithi - Top 50 Important News * Important G.Os Collection From 1981- Single File Download And Save it! * Teachers All Needfu...
Saturday 12 May 2018
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்: கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பா...
10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறித்துஎங்குமே விளம்பரப்படுத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து எங்குமே விளம்பரப்படுத்தக்கூடாது என பள்ளிகளுக்கு உத்தர...
கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்யவேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதுகுற...
TNPSC - என்ஜினீயர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. எழுத்துதேர்வு 20-ந்தேதி நடக்கிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளிக்கல்வி இயக்ககத்தில் தேர்வு முடிவு வெளியிடும் நடைமுறை ரத்து
பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் வைத்து வெளியிடும் நடைமுறை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறைஅறிவி...
பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின்உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. தேர்வில் 1 லட்சத்து 33...
அரசு பாலிடெக்னிக்களில் 14 முதல் விண்ணப்பம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
TET தேர்வில் தேற ஓராண்டு அவகாசம்...! - சட்டமன்ற கூட்டத் தொடரில் சாதகமான அறிவிப்பு வரும் என காத்திருக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்கள்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் தேர்ச்சியடைய, ஓராண்டு கால அவகாசமே இருப்பதால், பணிப் பாதுகாப்பு இல...
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்: பள்ளி கல்வி துறை அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார். கடந்த கோடை மிகவும் உக்...
பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஊடகங்களுக்கு புதிய நடைமுறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் கூறியுள்ளது. பிளஸ் 2 தேர்வு குறி...
Friday 11 May 2018
அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள்
தங்கள் பள்ளியில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களை தங்கள் ஊதியத்தில் இருந்து தர புதுச்சேரி திலாசுப்பேட்ட...
கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி: முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை விலையில்லாமல் வழங்கியதால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என அரசு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: சென்னையில் அளிக்க அரசு ஏற்பாடு
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.இதுதொடர்பாக தமி...
நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தம் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மூடு விழா: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பாண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தி அரசாணை வெளியிடப்பட்ட...
கோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்: பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்குநர் உத்தரவு
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 2018-19 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள...
G.O Ms 92 - School Education - Restructuring of All District (DIETs) - Orders Issued
*32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு *20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக மாற...
11-ம் வகுப்பு புதிய தமிழ் பாடப் புத்தகத்தில் பிழை... இளையராஜா குறித்து தவறான தகவல்!
புதிய தமிழ் பாடப்புத்தகங்களில் இளையராஜா குறித்த பாடத்தில் பிழைகள் இருக்கின்றன. இசைத்தமிழர் இருவர் என்ற பெயரில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் க...
25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ வெளியிட்ட அரசாணையை உறுதி செய்து,
BE - விண்ணப்ப கட்டணம் விவகாரம் : டிமாண்ட் டிராப்டை ஏற்றுக்கொள்ள அண்ணா பல்கலை. சம்மதம்
பி.இ. விண்ணப்ப கட்டணங்களை டிமாண்ட் டிராப்ட். ஆக ஏற்றுக் கொள்வதாக அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையத்தில் வெளியீடு
1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்க...
Thursday 10 May 2018
நவீனத்தை கற்று தரும் பள்ளிப் பாடம் வந்துவிட்டது
அடுத்த தலைமுறை ‘ஸ்மார்ட்’ தலைமுறையாக உருவாக தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தை நவீனப்படுத்தி விட்டது. பாட முறைகளிலும், பாட விவரங்களை அறிந்து க...
TNPSC - COMBINED ENGINEERING SERVICE EXAM (20.05.2018 - SUNDAY - FN & AN) - HALL TICKET HOSTED
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை.எண் 05/2018 நாள் 28.02.2018 ன் படி
RTE ADMISSION மே 18 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இருந்து ஏழைமாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஊதிய முரண்பாடுகளை நீக்க கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் : இடைநிலை ஆசிரியர்கள் தகவல்
தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நேற்று சந்தித்த...
10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வுமுடிவுகளை பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திட்டம்
தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்1, 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதற்கான நடைமுறையை பின்பற...
அமேசான் அறிவித்தது "SUMMER SALE" - Online மூலம் மிகக்குறைந்த விலையில் நமக்குதேவையான பொருட்களை வாங்கலாம்
பல்வேறு நிறுவனங்களின் தேர்வுசெய்யப்பட்ட லேப்டாப் மாடல்களுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட...
199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்:ஜியோ அறிமுகம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழக சட்டப்பேரவை ஜூன் 4ம் தேதி கூடுகிறது?
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 4ம் தேதி கூடும் என்று தெரிகிறது. அப்போது துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்...
மே 20-க்குள் அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் : ஜாக்டோ-ஜியோ கெடு
வரும் மே 20-ம் தேதிக்குள் தமிழக அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு கெடு விதித்துள்ளது. அப்படி இல்லாவிட்டால் போராட்டம் ...
நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க அரசு உத்தரவு
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கனமழை….பலத்த காற்று…. அடுத்த 5 நாட்களுக்கு தமிழநாட்டில் இது தான்…. உறுதியாக சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம்…
கேரளா அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகம், கேரளா, கர்நாடகாஉள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த 5 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை ...
Wednesday 9 May 2018
WELCOME TO KALVIYE SELVAM: விருதுகள் மற்றும் சான்றிதல்களின் நாயகன் ரஞ்சித் ...
WELCOME TO KALVIYE SELVAM: விருதுகள் மற்றும் சான்றிதல்களின் நாயகன் ரஞ்சித் ... : விருதுகள் மற்றும் சான்றிதல்க ளின் நாயகன் ரஞ்சித் 42 ச...
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ...
1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடைமாறுகிறது
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வ...
அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகு பள்ளிகளில் மீண்டும் சோதனை நடத்துவதா? முதல்வரின் தனி பிரிவில் புகார்
அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகும் தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்துவதை தடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வ...
BE - பொறியியல் கல்லூரி சேர்க்கை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற...
" NEET - TAMIL " வினாத்தாளில் குளறுபடி!!!
'நீட்' தேர்வு தமிழ் வினாத்தாளில், மொழி பெயர்ப்பில் தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் ச...
அரசு வேலைக்கு 78.60 லட்சம் பேர் பதிவு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இந்தாண்டு, ஏப்., வரை, 78.60 லட்சம் பேர், தங்கள் பெயரை, பதிவு செய்துள்ளனர். இவர்களில், 6,047 பேர், 57 வயதுடையவர்க...
சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு : முன்னாள் நீதிபதி தலைமையில் குழு
அரசு சட்டக் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, என்.பால்வசந்தகுமார் தலை...
மின் வாரிய உதவி பொறியாளர் பணி
மின் வாரியம், 25 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவி பொறியாளர் உட்ப...
' CBSE மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை'
சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் இல்லை என, அ...
20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகி தகவல்
ஜாக்டோ - ஜியோ சார்பில் சென்னையில் நேற்று நடந்த கோட்டை முற்றுகை போராட்டம், 20ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள உயர்நிலை குழு கூட்டம் தொடர்பாக...
இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு : பள்ளிக்கல்வித் துறைக்கு நோட்டீஸ்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கோரிய வழக்கு ஒன்றில், பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க சென்னை உ...
Tuesday 8 May 2018
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை
கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்க...
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊதிய முரண்பாடு களைய வேண்டும்,
O.T.P சொன்னால் தான் ரேஷன் கிடைக்கும்... கடத்தலை தடுக்குமா பாஸ்வேர்டு முறை!
ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) வழங்கி,அதை சரி பார்த்த பின்பே, ரேஷன் வழங்கும் புதிய நடைமுறை, கோவை மாவட்டத்தில் சோத...
ஊதியம் தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை தவறு!
'பணியாளர் ஊதியம் தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கையில், பணியாளர் ஊதியம் தொடர்பாக, தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன'என, ச...
'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு
'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெற்றதால், பிளஸ் 1க்கு முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்த, தனி...
பள்ளி சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்
சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள, இ.சி.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவர்கள், புனேக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அணைக்கட்டு பகுதியில் குளித்தபோது, ம...
பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால், திட்டமிட்டபடி, இன்னும் ஒரு வார...
பாலிடெக்னிக் தேர்வு முடிவு வருவதில் சிக்கல்
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்து போராடுவதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என, தமிழக மீன்வளத் துறைஅமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகளில் மீண்டும் ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டம்
குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அத்திட்ட...
CBSE - விரிவான பதிலளிக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ
நீட் தேர்வால் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தலைவருக்கு தேசிய மனி...
SBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி?
நம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத் தரும். நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து...
அனுமதி இல்லாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது : பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையின் முன் அனுமதி இல்லாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெ...
Monday 7 May 2018
நீட் தேர்வு குளறுபடி விவகாரம்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கும் மனித உரிமை ஆணையம் ந...
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: ஜூன் இறுதிக்குள் தீர்ப்பு வழங்க ஹைகோர்ட்டுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
JIO : இளங்கலை மாணவர்களுக்கு டிஜிட்டல் சாம்பியன்ஸ் திட்டம் அறிமுகம்
ஜியோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டிஜிட்டல் சாம்பியன்ஸ் எனப்படும் ஐந்து வாரம் மாணவர் கற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
Sunday 6 May 2018
உபரி பணியிட அதிகரிப்பு - கலந்தாய்வு நடக்குமா? - கலக்கத்தில் ஆசிரியர்கள்
உபரி ஆசிரியர் பணியிடம் அதிகரிப்பால் நடப்பாண்டில் கலந்தாய்வு நடக்குமா'' என்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர்...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்
அரசுக்கு எதிராக போராட வேண்டாம் என ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.நாளை தமிழக செயலகம் முற்றுகையிடப்போ...
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைப்பு: ஜே.பி.நட்டா பேட்டி
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். கட் ஆஃப் மதிப்பெண் குறைக்க...
தடையை மீறி மே 8-ல் கோட்டை முற்றுகை போராட்டம் : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டவட்டம்
திட்டமிட்டப்படி நாளை மறுநாள் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித...
Saturday 5 May 2018
SBI-ன் அதிரடி திட்டம்.. இனி ஜீரோ மினிமம்பேலன்ஸ் கணக்கை வீட்டில் இருந்தே திறக்கலாம்!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ 2018 ஆகஸ்ட் மாதம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப...
Friday 4 May 2018
NEET தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு : என்ன செய்யலாம்.. என்ன செய்ய கூடாது.. இதை படியுங்கள்!!
நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
TNPSC :குரூப் 4 - கலந்தாய்வு அறிவிப்பு!
குரூப் 4 பதவிகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு மே 9ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையர்,...
NEET EXAM : வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்புகொள்ளலாம்!
இராஜஸ்தானில் 'நீட்' தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு வாகனவசதி தங்குமிட வசதி செய்து கொடுத்து தேர்வு மையம் வரை அழைத்துச் சென்...
உயர் கல்வி துறையில் வருகிறது வரலாறு காணாத மாற்றம்!
உயர் கல்வி துறையில், தற்போது இருக்கும் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மாற்றாக, ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க, ஆளும்,பா.ஜ., அரசு ம...
NEET : தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றினோம்? சிபிஎஸ்இ பதில்
தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துள்ளது ம...
WhatsApp - பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; அட்மின்கள் செம்ம குஷி.!
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, உலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் - பாரபட்சம் இன்றி அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும...
அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததால், வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு : நீட் இயக்குனர் தகவல்.
அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்ததால், வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நீட் இயக்குனர் சான்யா ...
நீட் விவகாரத்தில் அலைக்கழிக்கப்படும் மாணவர்கள் : விவரங்களை கேட்கும் மாவட்ட நிர்வாகம்
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு வரும் 6-ம் தேத...
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரான புத்தகங்களை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி
புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1,6,9,11 ஆம் வகுப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பாடத்திட்ட...
Thursday 3 May 2018
கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப...
RTE - தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இதுவரை 58,076 பேர் பதிவு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெற இதுவரை 58,076 பேர் பதிவு செய்துள்ளனர்.குழந்தைகளுக்கான இலவச, கட்ட...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கு : தேர்வு ரத்து தொடரும்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் தேர்வு ரத்து தொடரும் என தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்ற மதுரை க...
தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இடி, மின்னல் உடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்ப...
நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில மையங்களில்தான் எழுத வேண்டும் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங...
BE - ஆன்லைன் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு : உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை
பி.இ. மற்றும் பி.டெக் படிப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் வழக்கு தொடர்ந்தார்.
Flash News : நீட் தேர்வு மைய விவகாரம்:தேர்வுக்கு ஒதுக்கப்பட்டவெளிமாநில மையங்களிலேயே தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.
தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத...
சிறப்பு ஆசிரியர்களுக்கான தேவை குறித்த விவரங்கள் அரசு சேகரிப்பு.
புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் வெள்ளிக்...
Wednesday 2 May 2018
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மே 7 முதல் விண்ணப்ப விநியோகம்
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 7) முதல் தொடங்குகிற...
'பிளே ஸ்கூல்' மாணவர்களை மதிப்பிட விதிமுறை தயார்
மழலையர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மதிப்பிடும், வரைவு விதிமுறைகளை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவ...
அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
''கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் 'ஆன்லைன்' பதிவு இன்று துவக்கம்
தமிழகத்தில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான,'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.
ஊதிய முரண்பாடு விவகாரம் மே 15க்குள் மனு அளிக்கலாம்
'அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு குறித்து, மனு அளிக்க விரும்புவோர், மே, 15க்குள்அளிக்க வேண்டும்' என, ஒரு நபர் குழுத் தலைவர் சித்திக் தெர...
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு தொடங்கக் கோரி வழக்கு : அரசு பதில் தர நோட்டீஸ்
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகளை தொடங்கக் கோரி ...
அரசு பள்ளியில் நீட் பயிற்சி அளித்ததால் மருத்துவ கல்வியில் 2 ஆயிரம் பேர் சேரும் வாய்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் சேர்வார்கள் என்று பள்ளிக் கல்வி...
பொறியியல் ஆன் லைன் கவுன்சிலிங் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது எப்படி?
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப முறை இந்தாண்டு முதல், ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவ...
நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் கவனத்துக்கு.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (மே 6) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க இருக்கிறது. இந்தத் தேர்வை எழுதப்போகும் தமிழக ம...
தனியார் பள்ளிகள் கட்டண அட்டவணையை வெளியிடவில்லை என்றால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோட்டூர்புரத...
வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் குழுவிடம் அளிக்கலாம் : தமிழக அரசு
ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tuesday 1 May 2018
காவலர் தேர்வு முடிவு எப்போது? : 2.88 லட்சம்பேர் பரிதவிப்பு
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு நடந்த, எழுத்துதேர்வின் முடிவுகள் வெளியிடப்படாதது,தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக காவல் துறைய...
TNPSC - குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் பதிவேற்ற நாளை மறுநாள் கடைசி
குரூப் 2ஏ தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை (மே 4) கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் ...
புதிய பாடத்திட்டம் வாங்கலயோ! : கள்ளச்சந்தையில் வந்தாச்சு 'சிடி'
கல்வித்துறை வெளியிடும் முன்பே 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் குறுந்தகடுகளாக ('சிடி') விற்பனைக்கு வந்து வி...
பள்ளி பாதுகாப்பு ஆய்வில், 'வசூல்'
பள்ளிகளில், பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளை, 'சரிக்'கட்ட, இடைத்தரகர்கள் பலர், லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தும் தகவ...
BE கலந்தாய்வு: நாளை முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்க வியாழக்கிழமை (மே 3) முதல் ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்என...
7 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதி
தமிழகத்தில் முதல்கட்டமாக 7 புதிய தனியார் கலை -அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்க...
கல்வி கட்டணத்தை வெளியிடாததால் குழப்பம்
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரத்தை, அரசு அறிவிக்காததால், பல இடங்களில், அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.தனியார் பள்ளிகளில்,
இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்
பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள்இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும், 'வா...
ரயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள, ஒன்பதுபள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
பிஎச்.டி., முடித்தவர்களுக்கே உதவி பேராசிரியர் வேலை
கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., எனப்படும், ஆய்வுப் படிப்பு, 2021 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துற...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot