- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 8 June 2017

புதிய மாணவர்களை கீரிடம் வைத்து வரவேற்ற அரசு உதவி பெறும்நடுநிலைப் பள்ளி

மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு,புத்தகம்,சீருடை வழங்கும் விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு  இன்று பள்ளி திறந்து புதியதாக சேர்ந்த மாணவர்களை கீரிடம் வைத்து வரவேற்றனர்.



                        தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டு  புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர்களுக்கு கீரிடம் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டது.தமிழக அரசின் விலையில்லா
சீருடை,புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  வழங்கபட்டது.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கருப்பையா , ஆசிரியை வாசுகி ஏற்பாடு செய்து இருந்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு புதிய மாணவர்களுக்கு கீரிடம் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டது.தமிழக அரசின் விலையில்லா புத்தகம்,நோட்டு,சீருடைகளும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot