ஜூலை 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி கூறியதாவது: -
பொறியியல் படிப்பில் சேர 1.47 லடசம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 17,18-ம் தேதி தொழி்ற்கல்வி பிரிவுக்கும்,19ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வும்.21ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும்.
மேலும் அவர் கூறும் போது அடுத்தாண்டு முதல் இணையதளம் வழியாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார். முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி கூறியதாவது: -
பொறியியல் படிப்பில் சேர 1.47 லடசம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 17,18-ம் தேதி தொழி்ற்கல்வி பிரிவுக்கும்,19ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வும்.21ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும்.
மேலும் அவர் கூறும் போது அடுத்தாண்டு முதல் இணையதளம் வழியாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார். முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment