ஜூலை 20ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment