அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594, சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில், 170; சுயநிதி கல்லுாரிகளில், 1,710 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.
இதற்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 17ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்ப வினியோகம், நேற்றுடன் முடிந்தது.மொத்தம், 43 ஆயிரத்து, 206 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதில், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த, 7,450 விண்ணப்பங்கள் உட்பட, 42 ஆயிரத்து, 224விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறுகையில், ''விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள்; தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது,'' என்றார்.
இதற்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 17ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்ப வினியோகம், நேற்றுடன் முடிந்தது.மொத்தம், 43 ஆயிரத்து, 206 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதில், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த, 7,450 விண்ணப்பங்கள் உட்பட, 42 ஆயிரத்து, 224விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறுகையில், ''விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள்; தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது,'' என்றார்.
No comments:
Post a Comment