டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றஇளநிலை உதவியாளர்,சர்வேயர் மற்றும்வரைவாளர் ஆகிய பணிகளுக்கு ஜூலை-17 முதல் ஆகஸ்ட் 8 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
டைப்பிஸ்ட் பணிக்கு ஆகஸ்ட்4-6 ம் தேதிகளிலும் ஸ்டனோ-டைபிஸ்ட் பணிகளுக்கு செப்டம்பர் 4-6 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
டைப்பிஸ்ட் பணிக்கு ஆகஸ்ட்4-6 ம் தேதிகளிலும் ஸ்டனோ-டைபிஸ்ட் பணிகளுக்கு செப்டம்பர் 4-6 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment