தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அண்ணா நூலகத்தில் பயிற்சி - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 27 January 2018

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அண்ணா நூலகத்தில் பயிற்சி

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, திறன் உயர்வு பயிற்சி, நாளை சென்னையில் நடக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மத்தியஅரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்களுக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதன்படி நாளை, அரசுப்பள்ளி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பயிற்சியை துவக்கி வைக்கிறார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot