எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகையில்தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1,546 கோடி பாக்கி தர வேண் டியுள்ளது. இது தொடர்பாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
2017-18-ம் நிதி ஆண்டில் பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 3 லட்சத்து 60ஆயிரம் பேருக்கு ரூ.98 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.1,546 கோடியே 88 லட்சம் நிலுவைத்தொகையாக வரவேண்டியுள்ளது. ஆனாலும், தமிழக அரசு எவ்வித தடையும் இல்லாமல் அம்மாணவர்களுக்கான உத வித் தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.129 கோடியும், உயர்கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,838 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.ஒட்டுமொத்தமாக பட்ஜெட் டில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,207 கோடியும், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.333 கோடியே 82 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2017-18-ம் நிதி ஆண்டில் பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 3 லட்சத்து 60ஆயிரம் பேருக்கு ரூ.98 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.1,546 கோடியே 88 லட்சம் நிலுவைத்தொகையாக வரவேண்டியுள்ளது. ஆனாலும், தமிழக அரசு எவ்வித தடையும் இல்லாமல் அம்மாணவர்களுக்கான உத வித் தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.129 கோடியும், உயர்கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,838 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.ஒட்டுமொத்தமாக பட்ஜெட் டில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,207 கோடியும், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.333 கோடியே 82 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.