🔸 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் என காட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
🔹 வகுப்பு முடிந்த உடன் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணிநேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
🔸 பள்ளிகள் திறந்த உடன் 24 மணிநேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
🔹 வகுப்பு முடிந்த உடன் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணிநேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
🔸 பள்ளிகள் திறந்த உடன் 24 மணிநேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment