80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேண்டாம் ஆதார் அட்டை: சொல்கிறது மத்திய அரசு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday, 12 May 2017

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேண்டாம் ஆதார் அட்டை: சொல்கிறது மத்திய அரசு!

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


நாடு முழுவதும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு எல்லைப்புற மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் அசாம் மக்களுக்கு முழுமையாக பொருந்தாது.

மேலும் நாட்டின் பிற பகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவானத்து ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

அத்துடன் இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. sir a small correction. Aadhaar not needed for apply to "Pan Card" Only. Please see government news for reference.

    ReplyDelete
  2. sir a small correction. Aadhaar not needed for apply to "Pan Card" Only. Please see government news for reference.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot