பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 31 மற்றும் 1ம் தேதி என 2 நாட்களில் அரசு நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது தொடர்பாக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடந்தது.
இதில் 1,323 ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாவட்டம் விட்டு மாவட்டம் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் 1,323 ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாவட்டம் விட்டு மாவட்டம் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment