அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம்!! - அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 31 August 2017

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம்!! - அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம் - டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.
   
பள்ளிக் கல்வித்துறை கூடுதல் நிதி தொடர்பாக இன்று மாலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot