கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கும், கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நீடித்தது.
உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்அதிகாரியை இடம் மாற்றம் செய்து, அவரது அதிகாரத்தைக் குறைத்ததன் மூலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெயித்துவிட்டார். ஆனால், உதயச்சந்திரன் ஆரம்பித்து வைத்த கல்வித்துறையின் சீர்திருத்தங்கள் தொடக்கநிலையிலேயே இருக்கின்றன.
இனி சீர்திருத்தங்கள் நடக்குமா? பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் நடக்குமா? மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்அதிகாரியை இடம் மாற்றம் செய்து, அவரது அதிகாரத்தைக் குறைத்ததன் மூலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெயித்துவிட்டார். ஆனால், உதயச்சந்திரன் ஆரம்பித்து வைத்த கல்வித்துறையின் சீர்திருத்தங்கள் தொடக்கநிலையிலேயே இருக்கின்றன.
இனி சீர்திருத்தங்கள் நடக்குமா? பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் நடக்குமா? மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.