அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 8 June 2018

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot