திருவல்லிக்கேணியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச., 4ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச., 4ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment