அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆலோசனை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 30 November 2018

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆலோசனை


திருவல்லிக்கேணியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச., 4ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot