6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு விடைத்தாளில் தவறான விடை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கருணை மதிப்பெண்ணாக 9 மதிப்பெண்களை டிஎன்பிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு, 13ம் தேதி விடைத்தாள் வெளியானது.
அட லூசுங்களா அந்த கேள்விக்கு தப்பான பதில் இருந்துட்டு போகட்டும், ஆனா எல்லாருக்கும் ஒன்பது மார்க் குடுக்குறதால என்ன ஆக போகுது, . . . பத்தாவது பன்னிரெண்டாவது பரிச்சைனா கூட ஏதோ பார்டர் மார்க் எடுக்குறவன் பாஸ் பண்ணுவான், போட்டி தேர்வுல எல்லாருக்கும் மார்க் போடுறதால பிரயோஜனம் இல்ல, கேள்வி தாள் எடுத்தவன் மேல கேஸ் போட சொல்லுங்க. .
ReplyDeleteIn General English 6 questions are asked from NEW SYLLABUS from 9th and 11Th English text book, but it's not given in the syllabus.
ReplyDeleteSuper
ReplyDeleteஎந்த புத்தகத்தை வைத்து question எடுத்தார்கள்.இதுல question எடுத்தது பெரிய பேராசிரியர்களாம்.
ReplyDeletePG TRB TAMIL
ReplyDeleteCoaching centre
Krishnagiri
Contact - 9842138560