மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 6 December 2018

மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்


அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நான்கு வண்ண சீருடைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

1 comment:

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot