தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 28 December 2018

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்!



தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைகளைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கைதாக்கல்.

சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்கிறது.

2 comments:

  1. சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசைகளின் போராட்டத்தால் இந்த குழுவின் அறிக்கை வெளியிடப்படுகிறது என்பது தவறான தகவல் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி இந்த அறிக்கையானது தாக்கல் செய்யப்படுகிறது.ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களை அந்த அரசானது ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களுடைய கோரிக்கையை தள்ளி வைக்கிறது. சமவேலைக்கு சம ஊதியம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ள உரிமையாகும். ஆகவே இதன் இலைகளில் கோரிக்கையை எந்த ஒரு காரணமும் கூறாமல் நிறைவேற்ற வேண்டும்.

    ReplyDelete
  2. மாண்புமிகு உயர்மட்ட குழுவிற்கு ஊதிய முரண்பாட்டை களைய மனமில்லை.
    சம வேலை=சம ஊதியம்.
    முரண்பாடாக ஊதியம்
    M.Sc,B.Ed(முதுகலை ஆசிரியர்)<B.Sc,B.Ed(பட்டதாரி ஆசிரியர்)<M.sc (விரிவுரையாளர்)

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot