முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 20 December 2018

முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு



முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் பணிக்கு வராத ஆசிரியர் அல்லாத அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கைக்கு பின் மரணமடையும் ஆசரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. HM இடம் தொலைபேசியில் Permission சொல்லி விட்டு மதியத்துக்கு மேல் போய் காலை வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுகிறார்கள் அதனையும் முதலில் சரி பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. உண்மைய சொன்னா கஷ்டமா தான் இருக்கும்.

      Delete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot