*2019 இடைக்கால பட்ஜெட் : தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.
*நிரந்தர கழிவு ₹40,000 இருந் ₹50,000 உயர்வு.
* 80சி பிரிவுக்கான வரிக் கழிவுகள் 1.5 லட்சத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
* வரிவிலக்கு சலுகையால் அரசுக்கு ரூ.18,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்
* ரூ.40,000 வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வருமான வரி பிடித்தமில்லை
* அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டியை வழங்கும் போது வருமான வரி பிடித்தமில்லை
* 6.25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் கூட வரி கட்ட தேவை இருக்காது
*நிரந்தர கழிவு ₹40,000 இருந் ₹50,000 உயர்வு.
* 80சி பிரிவுக்கான வரிக் கழிவுகள் 1.5 லட்சத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
* வரிவிலக்கு சலுகையால் அரசுக்கு ரூ.18,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்
* ரூ.40,000 வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வருமான வரி பிடித்தமில்லை
* அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டியை வழங்கும் போது வருமான வரி பிடித்தமில்லை
* 6.25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் கூட வரி கட்ட தேவை இருக்காது
Good information
ReplyDeleteBad information poor people Ku panakkaranuku luck
ReplyDelete