போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு இறுதி எச்சரிக்கை! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 27 January 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு இறுதி எச்சரிக்கை!

நாளைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் பணியினை தொடரலாம்.

நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


நாளை மறுநாள் பணிக்கு சென்றாலும்  எங்கு காலிப்பணியிடம் உள்ளதோ அங்குதான் பணி அமர்த்தப்படுவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

8 comments:

  1. Replies
    1. இந்த நிலை உனகும் ஏற்படும்

      Delete
  2. நாங்க பணியில் சேர்ந்திடுகிறோம். ஆனால்,நீங்க புடுங்கன புடுங்குக்கு,உங்களுக்கு உயர்த்திய ஊதியம்,பென்ஷன் வாபசா?

    ReplyDelete
  3. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு ஆணையிடும் கனவான்களே ஒரு ஆணையினையாவது அரசியல் சாசனதிற்கு உட்பட்டு வெளியிடுங்கள்... வீதியில் இறங்கி போராடுபவனை இன்னும் எரிச்சல் படுத்துவதாக இருக்க கூடாது.... நீதிமன்றம் சென்றால் இவ்வாணைகள் எல்லாம் தூள் தூள்

    ReplyDelete
  4. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு ஆணையிடும் கனவான்களே ஒரு ஆணையினையாவது அரசியல் சாசனதிற்கு உட்பட்டு வெளியிடுங்கள்... வீதியில் இறங்கி போராடுபவனை இன்னும் எரிச்சல் படுத்துவதாக இருக்க கூடாது.... நீதிமன்றம் சென்றால் இவ்வாணைகள் எல்லாம் தூள் தூள்

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot