சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20-ம் தேதி புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
மேலும் 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பாடப்பொருள் சார்ந்து அண்ணா பல்கலையில் கலந்துரையாடல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பாடப்பொருள் சார்ந்து அண்ணா பல்கலையில் கலந்துரையாடல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment