பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் கிரேடு முறை இடம் பெறாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையில் (Statistical Data) A முதல் I வரை குறிப்பிட்டது கிரேடு முறை அல்ல.
மாணவர்களின் மொத்த மதிப்பெண்களை வகைப்படுத்தும்போது மதிப்பெண்களுக்கு அருகே வரிசை எண்களை 1, 2, 3... எனக் குறிப்பிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என்ற காரணத்தால் ஆங்கில அகர வரிசையில் அ முதல் ஐ வரை குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர இந்தக் குறியீடுகள் கிரேடு முறையைக் குறிப்பிடுபவை அல்ல.
மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே இடம்பெறும். எந்தவித கிரேடும் மதிப்பெண் சான்றிதழ்களில் இடம் பெறாது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையில் (Statistical Data) A முதல் I வரை குறிப்பிட்டது கிரேடு முறை அல்ல.
மாணவர்களின் மொத்த மதிப்பெண்களை வகைப்படுத்தும்போது மதிப்பெண்களுக்கு அருகே வரிசை எண்களை 1, 2, 3... எனக் குறிப்பிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என்ற காரணத்தால் ஆங்கில அகர வரிசையில் அ முதல் ஐ வரை குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர இந்தக் குறியீடுகள் கிரேடு முறையைக் குறிப்பிடுபவை அல்ல.
மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே இடம்பெறும். எந்தவித கிரேடும் மதிப்பெண் சான்றிதழ்களில் இடம் பெறாது.
No comments:
Post a Comment