பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் உட்பட பல தரப்பட்டவர்களுக்கும், அவர்களின் சம்பளத்தில் இருந்து, பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில்,
குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு சார்பிலும், பணம் செலுத்தப்படுகிறது.இத்தொகைக்கு, அக்., 1 முதல் டிச., 31 வரை, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.
குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு சார்பிலும், பணம் செலுத்தப்படுகிறது.இத்தொகைக்கு, அக்., 1 முதல் டிச., 31 வரை, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.