மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 9 February 2018

மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  கூறினார்.
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, நாளை மறுநாள் 'ஹெல்ப் லைன்' திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot