பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 9 February 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
விசாரணை நடந்து வருவதால், பணிகளில் ஏற்படும் காலதாமதம் காரணமாக தேர்வு ரத்து என அவர் கூறியுள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot