Flash News : நீட் தேர்வு மைய விவகாரம்:தேர்வுக்கு ஒதுக்கப்பட்டவெளிமாநில மையங்களிலேயே தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 3 May 2018

Flash News : நீட் தேர்வு மைய விவகாரம்:தேர்வுக்கு ஒதுக்கப்பட்டவெளிமாநில மையங்களிலேயே தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில்  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்து இருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எனவே நீட் தேர்வுக்கு ஒதுக்கப்பட்டவெளிமாநில மையங்களிலேயே தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot