ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 29 November 2018

ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு.


ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

*தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்களான*

*1.மாண்புமிகு கல்வியமைச்சர்* *செங்கோட்டையன்*

*2.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்*

*3.மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார்*

*ஆகியோர் முன்னிலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.*

6 comments:

  1. what about 2004 set consolidate

    ReplyDelete
  2. CPS என்ற ஏமாற்றுத் திட்டத்தை ஒழித்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் போதும்.
    அரசுக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்போம்.
    இது போராட்டத்தைத் தவிர்ப்பதோடு அரசுக்கும் நல்ல பெயரை ஏற்படுத்தித் தரும்.

    ReplyDelete
  3. சங்கத்தலைவர்கள்
    கடைசிவரை
    உறுதியாக இருங்கள்
    உங்களை நம்பி போராட்டக்களத்தில்
    இருக்கின்ற
    எங்களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள்

    ReplyDelete
  4. எப்படி இருந்தாலும் cps-ஐ ஒழிப்பதே நமது முதல் கடமை.சங்கத்தலைவர்களே உறுதியாக இருங்கள்.உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete
  5. Try try until achieve your goal

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot