இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 28 December 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை!



தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை சித்திக் தலைமையிலான குழு  ஜன.,7ம் தேதி முதல்வரிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை ஜனவரி 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

2 comments:

  1. இக்குழுவிற்க்கும் போராடும் இநிஆசிரியர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது........

    ReplyDelete
  2. கூட்டத்தை கலைக்க எடுக்கும் புது யுக்தி....இப்படிக்கு EPs & senkottai

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot