ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 7 January 2019

ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு!

வழக்கு முடிவு வருகிற (09.01.19) அன்று திரு. ஸ்ரீதர் குழு மற்றும் திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.19) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. என்னத்த சொல்லிட போறீங்க

    ReplyDelete
  2. உண்மை வெல்லும்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot