மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க நெறி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
3ம் பருவ தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளிகளுக்கு சென்றுவிட்டன. நவீன முறையில் கல்வி போதிக்கும் வகையில் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்-டாப் வழங்க அரசிடம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கியதும், லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். தற்போது எல்கேஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது.
அப்போது, நடுநிலை பள்ளிகளுக்கு கீழ் உள்ள ஆசிரியர்கள் அங்கு பணி செய்யும்போது அவர்களை கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படும். எல்கேஜி., வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில், நீதி நெறி வகுப்புகளும், அதற்கான பயிற்சியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், சிறந்த பெற்றோர்கள், பயிற்றுனர்கள் மூலம் மாணவர்களுக்கு அனுபவம் பகிரப்பட்டு பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தில் அட்டல் லேப் (அதிநவீன ஆய்வகம்) 70 பள்ளிகளில் அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் மீதமுள்ள 621 பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
3ம் பருவ தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளிகளுக்கு சென்றுவிட்டன. நவீன முறையில் கல்வி போதிக்கும் வகையில் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்-டாப் வழங்க அரசிடம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கியதும், லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். தற்போது எல்கேஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது.
அப்போது, நடுநிலை பள்ளிகளுக்கு கீழ் உள்ள ஆசிரியர்கள் அங்கு பணி செய்யும்போது அவர்களை கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படும். எல்கேஜி., வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில், நீதி நெறி வகுப்புகளும், அதற்கான பயிற்சியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், சிறந்த பெற்றோர்கள், பயிற்றுனர்கள் மூலம் மாணவர்களுக்கு அனுபவம் பகிரப்பட்டு பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தில் அட்டல் லேப் (அதிநவீன ஆய்வகம்) 70 பள்ளிகளில் அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் மீதமுள்ள 621 பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sir thank u
ReplyDelete2013 tet pass pannavanga?
ReplyDeleteWelcoming message
ReplyDeleteசெங்கோட்டை தேவி..மகனே. எதையும் ஒளறாம தெளிவா சொல்லமாட்டியாடா நாயே
ReplyDeleteHa ha ha
ReplyDeleteSuper sir
ReplyDeletePg trb sir pls this year 2019 announced
Delete2013 certificat verification முடித்தவர்களுக்கு போடுங்ப்பா.!?
ReplyDeleteAarambichitingala
DeleteYes. CV mudichavungaluku podunga please. 2013 tet paper 1 pass.
DeleteSir 2013 revised result varuma,?
ReplyDeleteYES I AM EXPECTING ,I PASSED
ReplyDeleteI passed TET
ReplyDeleteoru varathula posting nu solluvan , aana ten years agum, nadae thirumbi pakkum nu solluvan, nadu theru kuda thirumbi pakkathu
ReplyDeleteoru varathula posting nu solluvan , aana ten years agum, nadae thirumbi pakkum nu solluvan, nadu theru kuda thirumbi pakkathu
ReplyDeleteநீங்க. நல்லா வருவீங்க Mr.செங்கோட்டையன்
ReplyDeletePoda
ReplyDeleteThank you sir.my mother passed 2013 Tet exam
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.Tet pass செய்த அனைவருக்கும் வேலை கொடுப்பது எந்த அரசாலும் முடியாது.. எத்தனை பேர் Tet..ல் பாஸ் என்று நினைத்துப் பாருங்கள்... So அடுத்தடுத்த தேர்விற்கு தயாராகுங்கள்...
ReplyDeleteHow much you will pay next exam
Deleteenna nambalama
ReplyDelete2013la pass pannavangaluku oru year one mark up-to 2018 next 2017pass pannavanga Sethu mathipen adipadiel posting na 2017 la pass than you
ReplyDeleteVayala vadai suduranga
ReplyDeleteகலியுக கண்ணா
ReplyDeleteநான் டெட் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
விரைவில் எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும்.
Fake a news podathega give a truth only never foolish anybody else
ReplyDeleteivaru petti kodukkura ovvoru time um solra dialog tha ithu.... itha nambuna nammala vida muttal yarum illa... 2013 batch ku posting podamale 7 years ottittanga ini aduththadutha batchu kum ithe nelama tha....
ReplyDelete