போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 26 January 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை


பணிக்குவராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்

தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் நாளையும்,நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்

- பள்ளிக்கல்வித்துறை

422 - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

பல்வேறு மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோவை சேர்ந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot