நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 23 January 2019

நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

ஜாக்டோ ஜியோ அமைப்பை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை.

மாணவர்கள் நலன் கருதி 25ஆம் தேதிக்குள் பள்ளிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் வேண்டுகோள்.
*****************************
ஜாக்டோ ஜியோ முடிவு
*****************************
1. நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நாளை 24.01 2019 சென்னையில் கூடுகிறது.
2.நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.
இவண்,
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.

1 comment:

  1. இருக்குற போஸ்டிங் எல்லாமே குறைக்கிறார்கள். புதிதாக எந்த போஸ்டிங் உம் போடாமல் அப்படியே போட்டாலும் 5000 , 7000 என்று கொத்தடிமை ரேஞ்சுக்கு போஸ்டிங் போட்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். வேலை நியமன தடை சட்டம் கொண்டுவந்து போஸ்டிங் போடாமல் செய்ததும் இவர்கள் தான். படிப்பவர்களின் எதிர்காலத்துக்கு யார் போராடுவது? எதிர்காலம்???????????? Anaivarum sinthikka vendum.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot