2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எவ்வளவு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குநர் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காரணம்
ReplyDeletesales report...
DeleteSuper
ReplyDeleteமே மாதத்தில் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் (சொற்ப இடங்களே காட்டப்பட்ன) தற்சமயம் வரை பணம் பெற்றுக்கொண்டு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் அதிகமான மாறுதல்கள் நடைபெறுகின்றன.
ReplyDeleteகாலிப்பணியிடங்களே இல்லை என்கிறார்கள் பின்னர் எவ்வாறு அதிகமான பணி மாறுதல்
ReplyDeletevalakku potathu neengala
ReplyDeletecontact no
ReplyDeleteEnna than nadakkuthu? Posting varumnu wait pandrom
ReplyDeleteOnnum illa.enga life enna than agumo?