அன்புள்ள கணினி ஆசிரியர்களே..‼ தமிழக அரசு, 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் (Exam / Seniori...
Post Top Ad
Your Ad Spot
Comments
Monday 31 July 2017
இக்னோ பல்கலை. சேர்க்கை ஆக.18 வரை நீட்டிப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களின் எதிர்காலம் என்ன? பயத்தில் ஆசிரியர்கள்
AIDED SCHOOL TEACHERS DEPUTED TO GOVT SCHOOLS கடந்த மாதம் நடைபெற்ற கல்வித்துறை அதிகாரிகள் மட்ட மீளாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு...
அரசு ஊழியர்களே 7வது சம்பள கமிஷன் தான் கடைசி.. அடுத்த ஆண்டு முதல் வருடந்தோறும் ஊதிய உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் தான் கடைசிப் பே கமிஷனாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் சம்பள கமிஷனுக்குப் பதிலாகப் புதிய முறை அற...
தொழிலாளர் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை
'தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தொழில...
அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை
''அரசு ஊழியர்களுக்கு, எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசு அனைத்...
பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி
பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்...
கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவே இல்லை : C.A.G அதிர்ச்சி அறிக்கை
சீ ஏ ஜி அளித்துள்ள அறிக்கையில் மாநிலங்கள் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 87000 கோடியை செலவழிக்கவே இல்லை என்பது தெரிந்துள்ளது.ஒவ்வொரு வருடமும் ...
கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இனி கட்டாயமில்லை: மத்திய அரசு
கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனி கட்டாயமாக்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய உயர்கல்வி தொடர்பான ...
Sunday 30 July 2017
அரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய்ப்பு!
இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் கணக்கிட முடியாததாயிற்று. அதனால் எல்லோரிடம் அதன் தாக்கத்தைக் காணமுடிகிறது. மாணவர்களும் தொழில...
விரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்': அமைச்சர் அறிவிப்பு!
ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலானபாடத்திட்டங்களில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்க...
பிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு
''பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனுக்காக, ஓரிரு நாளில் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்படும்,'' என, அமைச...
+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்
கோபியில் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழு...
நீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரராவ் உறுதி
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நல்லமுடிவு எடுக்கும் என பாஜ தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார்.பாஜ தமிழக பொறுப்பாளர் முரள...
Saturday 29 July 2017
NO PAY COMISSION IN FUTURE !!
The central government is mulling not toform anyPay Commission for increasing salaries and allowances of central government employees and a...
ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை
தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் 150 அரச...
நேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி
தொழிற்நுட்ப உதவியாளர் பதவிக்கு, நேர்காணல் நடத்தாமல், மின் வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கைக்கு தடை
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 2017, ஏப்ரலில், ஒரு சுற்றறிக்கை வௌியிட்டது. அதில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், என்....
விடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு
இன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்த,கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது.மருத்துவ படிப்புக்...
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் தயார்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மூன்று விதமான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்த...
கல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்
'மத்திய அரசின் துாய்மை வளாக திட்டத்திற்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், வரும், நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்' என, பல்கலைக்கழக மானிய...
பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நாளை வருது
திருவண்ணாமலை, ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்புவகுப்பு நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது; இது குறித்த புதிய அறிவிப்பை, நாளை, அ...
உதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளியீடு
உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு, தேர்வு செய்தவர்களின் பட்டியலை, மின் வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், உதவி கணக்க...
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Friday 28 July 2017
1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கானபல்தொழில்நுட...
7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுக...
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ராமநாதபுரம் : உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுற...
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
''பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,'' என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகம் முழுவதும...
ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா...
GPF வட்டி குறைப்பு!
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்ய...
தேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்
அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளில், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஆக., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு தேர்வு பதிவு பிசுபிசுப்பு
பி.ஆர்க்., படிக்க, பிளஸ் 2 மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், தமிழக அரசின் நுழைவு தேர்வில், விண்ணப்ப பதிவு மிக குறைவாக உள்ளது.தமிழகத்தி...
கணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'
ஏழாம் எண்ணுக்கும், திருக்குறளுக்கும் உள்ள வியத்தகுஉறவு மற்றும் மனிதனின் பிறந்த ஆண்டை கணக்கிட உதவும் இலக்கியமாக திருக்குறள் உள்ளதை, கணித வல்...
தேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி
சென்னைப் பல்கலையின் தேர்வு முடிவுகள் தாமதத்தால், ஓர் ஆண்டு படிப்பு வீணாவதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.சென்னைப் பல்கலையின் தேர்வுத்துறைக் ...
கலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு
ராமநாதபுரத்தில் கலாம் படித்த பள்ளியில், 'அக்னி சிறகுகள் பயணம்' என்ற மலையாள ஆவண படப்பிடிப்பு நடந்தது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல...
ஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி
ஆன்லைன் படிப்புகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப்' அறிமுகம்
உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வா...
Thursday 27 July 2017
TRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்டுக்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.
தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என ஆசிர...
5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா?- கனிமொழி கேள்விக்கு ஜவடேகர் பதில்
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது பள்ளிகளில் இடை நிறுத்தம் செய்யும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது என்ற...
தரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'
தரம் உயர்த்தப்பட்ட, 250 பள்ளிகளில் பணியிடம் பெற, ஆசிரியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்தை, ...
புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்க...
10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'
பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு
Civil Service : தேர்வு முடிவுகள்சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.www.upsc.gov.in என்ற இணையதளத்தில...
TNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திவெளியீடு தமிழ்நாடு தடய அறிவியல் சார...
மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்திய அரசு ஒப்புதல்!
மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடவும், குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு
பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆண் ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்) காலிப்பணியிடங்களுக்கான...
மாணவர்களின் மாற்று சான்றிதழ் பொக்கிஷமாக மாற வேண்டும் கல்லூரி முதல்வர் பேச்சு பென்சிலால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய ம...
Wednesday 26 July 2017
தமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து அக...
Flash News:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம்:உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறைசெயலர் சுனில் பாலிவால் ப...
தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொடக்கக்கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக்கொள்வது தொடர்பாக இயக்குநர் அவர்களின் புதிய அறிவிப்பு.
உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக ஈ...
போக்குவரத்து செலவை உயர்த்த எஸ்.எஸ்.ஏ.,வுக்கு வலியுறுத்தல்
எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு வந்து செல்லும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ப...
ஆசிரியர் டிப்ளமா: விண்ணப்பிக்க அவகாசம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமா படிப்புக்கு, வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம்.தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா படிப்பு, மாநில கல்விய...
ஐ.சி.டி., அகாடமியின் அறிவியல் விருது
திறன் வளர்ப்பு நிறுவனமான, ஐ.சி.டி., அகாடமியின், மாணவர் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு, ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் இல்லா பள்ளிகள் : சி.பி.எஸ்.இ., வாரியம் கண்டிப்பு
'அனைத்து பள்ளிகளிலும், சிறப்பு பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம், நான்கு புறமும் 50க்கு 50 மீட்டர் அளவில் சதுர வடிவில் அமைந்துள்ளது. நினைவகத்த...
தனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்ளி
பூம்புகாரில், கிராம மக்களின் முயற்சியால், அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், பூம்புகார...
உடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு
அரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம், புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல், போராட்டம...
2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு?
நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.
அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!
படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் ...
தொடக்கப்பள்ளிக்கு கணினி வினியோகிப்பது எப்போது
தமிழகம் முழுக்க, தொடக்கப் பள்ளிகளில் கல்விசார் பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்த...
இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு
இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் – அறிவியல் விழிப்புணர்வு த...
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு... நாளை அறிவிப்பாரா பிரதமர்?
இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார்...
இந்தியாவின் டாப் 25 பொறியியல் கல்லூரிகள்! சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்
நாட்டில் தலைசிறந்த 25 இன்ஜினியங் கல்லூரிகள் எவை என்ற தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதிர் சென்னை ஐஐடி மீண்டும் முதல...
Tuesday 25 July 2017
மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மின் வாரியத...
ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.
ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல்கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் ம...
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள், பெற்றோர் ...
தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற் கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தர...
நிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம்பரில் புதிய திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் நிகழாண்டில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும் என்று தமிழக அரசுத் துறை வட்ட...
தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் விரைவில் அறிமுகம்!
தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றுவதற்கான முயற்சியில் உயர் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. தமிழக உயர் கல்வித்துறை,...
ஆகஸ்ட் 5 CRC இரத்து செய்ய JACTTO-GEO கோரிக்கை
ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள் 1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும்என கோரிக்க...
ஆக., 22ல் ஒரு நாள் ஸ்டிரைக்: ஜாக்டோ - ஜியோ முடிவு
ஆக., 22ல், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின், கூட்ட...
'தேர்ச்சி பெற்றால் மட்டும் வேலை கிடைக்காது': இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அறிவுரை
வெறும் தேர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தால், வேலை வாய்ப்பு கிடைக்காது' என, இன்ஜி., மாணவர்களை, தனியார் நிறுவனங்கள் எச்சரித்து உள்...
நீட் தேர்வு,தமிழகம்,விலக்கு,கிடைக்கும்
மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு கோரி எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் இருந்த...
TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள...
Flash News:அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு.
அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி செப்டம்பர் ...
Monday 24 July 2017
கல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வித் துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் ...
பிளஸ் 2 துணை தேர்வு 'ரிசல்ட்'
பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த உடனடி துணைத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தர...
தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு உண்டா?நாளை தெரியும்.. திமுக எம்பி திருச்சி சிவா!
நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.நீட் தேர்வால் தமிழக மாணவர்களின...
5 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது - மத்திய அரசு கடுமை!
கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மேலும், மாணவர்கள் இடை நிற்றல் இல்லாமல் பள்ளிக் கல்வியை முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழ...
NEET EXAM : முதல்வர் நம்பிக்கை
''மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது,'' என, தமிழக...
விடுமுறை நாட்களிலும் வகுப்பு : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு
இன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்த, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ படிப்புக...
அரசு பள்ளிகள் தரம் உயர்வு: கோட்டை விட்டது மதுரை : முதல்வர் தொகுதி முதலிடம்
தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதில், மதுரையில் ஒரு பள்ளிக்கு மட்டும்வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களை க...
'பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'
''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'...
Sunday 23 July 2017
250 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தி உத்தரவு.
2017-2018-ம் கல்வி ஆண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளாகவும், 150 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்...
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
சமவேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாகபகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில...
பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு!!!
அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வுநடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு ...
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதிவளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ...
100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு
தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ...
ஒரே 'நீட்' வினாத்தாள் தான்! : மத்திய அமைச்சர் உறுதி
''மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வு வினாத்தாள், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக தயாரிக...
ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் !!
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், ப...
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொது தேர்வு!!!
5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள ம...
2019 மார்சுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8.5 லட்சம் ஆசிரியர்களுக்கு கெடு
நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதி...
FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் BIO-METRIC வருகைப்பதிவு
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு அலுவலக...
Saturday 22 July 2017
5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி விரைவில் ரத்து: பிரகாஷ் ஜாவடேகர்
5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள ம...
தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவு.
தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 540 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல்...
அரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் MP வலியுறுத்தல்.
அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்பதை கட்டாயமாக்குவரை கல்வியில் சமத்துவம் என்பது பயனற்றுதான் போகும் என்று பப்பு யாதவ்...
மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அ...
Friday 21 July 2017
எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வாய்ப்பு..! ரூ.1000 உதவித் தொகையுடன் கணினி பயிற்சி
தேசிய பணிவாய்ப்பு சேவை மையத்தின் சென்னை பிரிவு, வேலை தேடும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘ஒ’ நிலை கணினி பயிற்ச...
76 ஆயிரம் பேர் தேர்வு எழுதும் கற்கும் பாரதம் திட்டம்
நாட்டில் கிராமப்புறங்களிலுள்ள வாழும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், சிறுபான்மையினர், ஏழைகள், அதிலும் குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் வ...
பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழகஅரசு சிறப்பு நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
இந்த ஆண்டு பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இது...
பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்அறிக்கை !!
வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும்.
அரசு அலுவலகங்களில் புதிய 'இ-பேரோலுக்கு' சிக்கல்
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், ப...
நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்'
நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு ...
5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை....மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு…
5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு,விரைவில் இதற்கானமசோதாவை தாக்கல் செய்...
Thursday 20 July 2017
9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் - 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாண வர்களுக்கு கம்ப்யூட்டர்வழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்க...
BE - பொறியியல் தேர்வுகால அட்டவணை முன்கூட்டியே வெளியீடு - விடுமுறை நாட்களும் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 627 பொறியியல் கல...
புத்தகச் சுமையைக் குறைக்க விரைவில் டிஜிட்டல் கல்வி திட்டம்: மத்திய அரசு
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில்விரைவில் டிஜிட்டல் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரச...
அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக்றிப்பில் தவறுகள் இருந்தால், அதற்கான ஆதாரத்துடன், வரும், 25ம் தேதிக்குள் தேர்வர்கள் கடிதம் அனுப்பலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,375 முதுநில...
தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்
'மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ...
அரசு உதவி பெறும் பள்ளி: விதிகளை பின்பற்ற கோரிக்கை
'அரசு உதவி பெறும் பள்ளிகள், அதுபற்றி தெளிவான அறிவிப்பை, பள்ளிகளில் வைக்க வேண்டும்' என்ற அரசின் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, ...
பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு
'ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவி...
அரசு கல்லூரிகளில் சேர்க்கை துவக்கம்
தமிழகத்தில் உள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடந்து, ஜூன், 16ல் கல்லுாரிகள் திறக்கப்பட்ட...
ஒரே பெயரிலான இன்ஜி., கல்லூரிகளால் குழப்பம்
'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒரே பெயர் உடைய கல்லுாரிகளால் குழப்பம் ஏற்படலாம் என்பதால், மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என, ...
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று உயர்நீதிம...
நீட் தேர்வு விவகாரம்: கலந்தாய்வுக்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி, ந...
பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களில் புதிய பாடத் திட்டம்..
பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு???
வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன...
Wednesday 19 July 2017
மாணவ நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- எழுத்தாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடன் சந்திப்பு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி...
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரி...
நீட் தேர்வு குறித்து பேசுவதற்காக 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்
நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் களை சந்தித்துப் பேசுவதற்காக தமிழக அமைச்சர்கள் 4 பேர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி...
வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பு தொடக்கம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு.
வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
‘தி இந்து’ இன் ஸ்கூல் சார்பில் ‘நீட்’ மாதிரி தேர்வு: மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
‘தி இந்து’ இன் ஸ்கூல் மற்றும் நீட் அகாடமி சார்பில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக நீட் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.நாடு முழுவ...
1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.சிறப் பாசிரியர்கள் முன்பு வேலை வாய்...
மாணவ-மாணவிகளுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க பள்ளிகளுக்கு தடை அரசு உத்தரவு
இது தொடர்பாக தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ மாணவிகள் உடல் ரீதியான, மனரீதியான விளைவுகளை தடுக...
TNPSC : வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்ட...
பிளஸ் 2 சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை அறிவிப்பு
'பிளஸ் 2 சான்றிதழ்களில், தமிழ் பெயர்களில் திருத்தம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், இந்த...
விளையாட்டு பிரிவுக்கு நாளை இன்ஜி., கவுன்சிலிங்
, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும், தமிழக இன்...
தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டியில் வெற்றிபெறலாம் வாங்க!
பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம், எரிபொருள் சேமிப்பு குறித்து தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டிகளை ஆண்டுதோறு...
Kalviseithi News Channel - Audio News Daily Update ...
கல்விசெய்தி வாசக நண்பர்களுக்கு வணக்கம். கல்விச்செய்தியின் புதிய முயற்சியாக - கல்வி தொடர்பான செய்திகளை தினந்தோறும் தொகுத்து வழங்கும் நோக்...
Tuesday 18 July 2017
சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வாசித்தார்...
11--ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விவகாரம்: பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ்
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு அராசாணைக்கு எதிரான வழக்கில் பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளத...
நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் துவக்க விழா தேவகோட்டை-தேவக...
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு: பணியாளர் சட்டத்தில் திருத்தம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசுப் பணியாளர் பணி நிபந்த னைகள் சட்டம் திருத்தப் பட்டுள...
ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது - 'துக்ளக்' கட்டுரை
*ஆசிரியர்கள் பற்றி 'துக்ளக்'கில் (12.7.2017) வெளி வந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த ...
நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம்
பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளுக்காக ‘நீட்’ தேர்வு எழுதியவர்களில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85%...
புதிய பாடத்திட்டம் : ஜூலை 20-ல் கருத்தரங்கம்
சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20-ம் தேதி புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர...
ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்
''வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்தஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, த...
இன்ஜி., கவுன்சிலிங்: மெக்கானிக்கல் 'டாப்'
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு நடத்தும், ஒற்றை சாளர கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்...
மாணவர்கள் எண்ணிக்கை சரிவு ஏன்? சட்டசபையில்சூடான விவாதம்
''ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏன்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரசு எழுப்பிய கேள்வி தொட...
லேப்டாப் வழங்காததால் மாணவர்கள் கல்வி பாதிப்பு
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில...
ஹிந்தி தேர்வுகள் தள்ளிவைப்பு
தமிழகத்தில், அடுத்த மாதம், 6ல், நடக்கவிருந்த,ஹிந்தி தேர்வுகள், 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஹிந்தி பிரசார சபா மூலம்,...
சி.ஏ., இறுதி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை
ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில், வேலுார் மாணவர் இரண்டாம் இடமும், சென்னை மாணவி ஐந்தாம் இடமும் பெற்றுள்ளனர்.
RTI - சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..!
சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கே...
FLASH NEWS : அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும்அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ள...
Monday 17 July 2017
அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழியில் படிப்பு: கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு.
அரசு சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழியில்சட்டப்படிப்புகள் தொடங்கப்பட வுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் சட்டம் படிக்க நல்ல வா...
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் தற்காலிக ஆசிரியர் நியமன உத்தரவில் புறக்கணிப்பு: ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர் பாதிப்பு.
அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்ற பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்...
தமிழகத்தில் 2,500 அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை
தமிழகத்தில் புதிதாக 2,500 அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.விருதுநகரைச் சேர்ந்த சகாய பனிமலர் எ...
அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள்
'தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் விஷயத்தில், அரசியல் தலையீடு அதிகரிப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல், கல்வி அதிகாரிக...
நல்லாசிரியர் விருது அறிவிப்பு தாமதம்
நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்து...
மதுரையில் 'ஆசிரியர் இல்லம்' இடம் தேர்வு.
மதுரையில் கல்வித்துறை சார்பில் 3 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள ஆசிரியர் இல்லத்திற்கான இடம் தேர்வு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு வழியாக முடிவுக்கு...
பிளஸ் 2 அசல் சான்றிதழில் தமிழ் பிழைகள் : திருத்த வழியின்றி பெற்றோர் திணறல்
பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள, பிளஸ் 2 சான்றிதழில், மாணவர்கள் பெயரில், தமிழில் எழுத்து பிழைகள் உள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது
மாற்றுத்திறனாளிகளுக்கான 315 இடங்களில் ஒருவர் மட்டுமே தேர்வானார்.தமிழ்நாட்டில் 13 அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், 3 மத...
B.Ed கலந்தாய்வில் 157 பேருக்கு சீட் ஒதுக்கீடு
தமிழகத்தில் 2017-18 கல்வியாண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.அதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ...
"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?" - பிரின்ஸ் கஜேந்திர பாபு
மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இப்படித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை மீண்டும் சோதனை செய்ய...
பி.ஆர்க்., படிப்புக்கு தமிழக அரசு நுழைவு தேர்வு : நாட்டா எழுதிய மாணவர்களுக்கு ஆபத்து
'பி.ஆர்க்., படிப்புக்கு, தமிழக அரசு நுழைவுத்தேர்வு நடத்தினால், மத்திய அரசின், நாட்டா தேர்வு எழுதியோர் பாதிக்கப்படுவர்' என, பெற்றோர்...
'NET' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.முதுநிலை பட்டம் முடித்தவர்கள்,...
மருத்துவப் படிப்பில் 85% உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உ...
Sunday 16 July 2017
பணிநிரந்தரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்
குறைந்த அளவிலான ஊதியத்துடன் பணியாற்றி வரும் தங்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல ஊதியத்தை நிர்ணயம் செய்து, பணிப் பாதுகாப்பு வழங்க அதிமுக ...
பள்ளிகளில் தொடரும் கள ஆய்வு: பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் மாதிரி வினாத்தாள்
பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள் வடிவமைப்பதற்காக பள்ளி மாணவர்களிடம் கள ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்தப் பணி அடுத்த...
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 22 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கியது.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப் பட்ட...
ஜாக்டோ- ஜியோவில் இருந்து அரசுப் பணியாளர் சங்கம் விலகல் அறிவிப்பு.
அரசுப் பணியாளர்கள்- ஆசிரியர் கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோவில் இருந்து அரசு பணியாளர் சங்கம் விலகியது. ஆகஸ்ட் 4-ம் தேதி உண்ணா...
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு: உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நாடுமுழுவதும் நடந்த நீட்-எஸ்எஸ் தேர்வில் 6,709 பேர் தகுதி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவ...
ஜாக்டோ - ஜியோ நாளை ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நாளை, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று தொடக்கம்
என்ஜினீயரிங் படிப்பில் சேர தொழில் கல்வி பிரிவுக்குஇன்று (திங்கட்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை அண்ணா பல்கலைக்கழக...
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்
தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழக அரசின், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி...
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் கட்டண நிர்ணயம் கிடையாது
'கட்டட உறுதி சான்றிதழ் மற்றும் அங்கீகார கடிதம் இல்லாத பள்ளிகளுக்கு, அரசு சார்பில், கட்டண நிர்ணயம் செய்ய முடியாது' என, நீதிபதி மாசில...
TNTET Zone TRB Zone TNPSC Zone
Official Zone
Director Proceeding ALL GO's FORMS EMIS Entry DEPARTMENT EXAM DEE News DSE News RMSA News SSA News SCERT N...
STUDENTS ZONE * Half Yearly Exam 2017 - Time Table ( 10,11,12 th std) New * All University Genuineness Certificate Fees Details ...
TEACHERS ZONE * All University Genuineness Certificate Fees Details New * Regularisation Order New * Lecturer News * Hea...
Saturday 15 July 2017
‘இக்னோ’ பல்கலை. எம்பிஏ சேர்க்கை முறையில் மாற்றம்: அனுபவம் தேவையில்லை; படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு.
‘இக்னோ’ பல்கலைக்கழகம், எம்பிஏ மாணவர் சேர்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, இனிமேல் பணி அனுபவம் இல்லாதவர்களும் எம்பிஏ படிப்பில் சேரல...
தமிழகத்தில் ISO அங்கீகாரம் பெற்ற ஒரே அரசுப்பள்ளி
தமிழகத்தில் ஐஎஸ்ஓ அங்கீகாரம் பெற்ற ஒரே அரசு பள்ளி நாகை மாவட்டம் கீச்சாம் குப்பம் அரசு பள்ளியாகும். சுனாமியால் 80 குழந்தைகளை இழந்த பிறகு ...
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படி இனி இல்லை: தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் ‘கட்’
குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட ஊழியர்களுக்குவழங்கப்பட்டு வந்த படியை மத்திய அரசு இம்மாதம் ரத்துசெய்துள்ளது. விரைவில் தமிழக அரசு ஊழியர்...
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.
பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையி...
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப...
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய...
விடா முயற்சி ,கடின உழைப்பு உடையவர் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் நகராட்சி ஆணையாளர் பேச்சு தேவகோட்டை-தேவகோட்டை சே...
Friday 14 July 2017
உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு.
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, உயர் நீதிமன்...
பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்...
பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்...
பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்...
பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்...
திறமைகளை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி: அசத்தி வியப்பில் ஆழ்த்தும் மாணவர்கள்
மழலை பேசி மயக்கும் பிஞ்சு குழந்தைகளின் கல்விப்பயணம், துவக்கப்பள்ளிகளில் தான் துவங்குகிறது. துவக்க கல்வி நன்றாக அமைந்து விட்டால், அவர்களத...
67 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு
'தமிழகத்தில், 67 அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை தாமதமின்றி துவக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறைக்கு, மத்திய மனிதவள மேம...
ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017 பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ர...
17ல் பி.எட்., கவுன்சிலிங் துவக்கம் : இணையதளத்தில் 'கட் ஆப்' வெளியீடு
பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், ௧௭ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 14 அரசு கல்வியியல் கல்லுாரிக...
‘கற்கும் பாரதம்’ திட்டத்தின் கீழ் படிப்போருக்கு ஆகஸ்டு 20-ந்தேதி எழுத்துத்தேர்வு.
தமிழகத்தில் எழுத்தறிவு பெண்களுக்கு 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ளமாவட்டங்களில் ‘கற்கும் பாரதம் திட்டம்’ அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பு பிரபல நிறுவனத்திடம் தர முடிவு
அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தி...
பலவகை சாதம் - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்...
Thursday 13 July 2017
TNTET - வந்தேமாதரம் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கில் தமிழக அரசு விளக்கம்.
🔹 ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தேமாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 🔸 இந்த கேள்விக்கு வங்க மொழி என பதில்...
அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பு மனு
7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை, ஓய்வூதிய திட்ட மாற்றம் உள்ளிட்ட அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் கால வரையற்ற போராட்ட...
பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா?: டி.ஆர்.பி., மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி...
சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு தனி பள்ளிகள் துவக்க அரசு முடிவு
கேந்திரிய வித்யாலயாபள்ளிகள் போல், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, தனி பள்ளிகள் திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர்முறை
" GRIEVANCE DAY IN DSE, DEE DIRECTOR OFFICE,DPI CAMPUS" பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர...
CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம்அறிவிப்பு
''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிர...
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்
''கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என...
இணையதளத்தில் பிளஸ் 2 சான்றிதழ்!
பிளஸ் 2அசல் சான்றிதழை, மத்திய அரசின் இணையதளத்தில், 'டிஜிட்டல்' முறையில் பதிவிறக்கலாம் என, தேர்வுத்துறைஅறிவித்துள்ளது.அரசு தேர்வுத்த...
CPS : புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யஅரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? :தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்தநிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள...
வினாத்தாள் தயாரிக்கும் உத்தரவால் ஆசிரியர்கள்அதிருப்தி! பிளஸ் 1 மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 22ம் தேதி முதல், இடைத்தேர்வு துவங்க உள்ளது. ஆனால், இடைத்தேர்வுக...
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் 81 லட்சம்
தமிழகம் முழுவதும் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர்வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்கு காத்திருக்கின்றனர் என்று கொ...
சாதனை மாணவர் விருது விண்ணப்பம் வரவேற்பு
மதுரை பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளதாவது: இவ்வமைப்பு சார்பில் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப் பணி, பரதநா...
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் அன்பழகன்
ஜூலை 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? : தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியு...
Wednesday 12 July 2017
நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்களும், 328 வரைவாளர் பணியிடங்களும் மற்றும் 28 அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில்நிரப்பப்படும்.
சட்டசபையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-
PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெக...
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு: செங்கோட்டையன் அறிவிப்பு.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித...
பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு?
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சீனியாரிட்டி அடிப்படையில் பகுதி நேரப் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்றுவரை பணி நிரந்தரம் மற்றும் சிறப்ப...
சாதனை மாணவர்களுக்கு முதல்வர் ரூ.10 லட்சம் பரிசு
மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, சாதனை படைத்த, கரூர் மாணவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கி, முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதம்?
'மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலைதொடர வேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வரும் 17ம் தேதி, கவுன்சிலிங் நடப்பத...
பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்ட...
பிளஸ் 2 பொது தேர்வு; புதிய விதிகள் தயார் மாதிரி தேர்வு நடத்த முடிவு
பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசாணை வெளியிடும் முன், மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவ...
பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அண்ணா பல்கலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் மற்றும் பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
மருத்துவம், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியாத நிலை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும...
Tuesday 11 July 2017
ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவிப்பு
ஆசிரியர், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், இரண்டு கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பா...
சிறப்பாசிரியர் TET தேர்வு: இளம் பட்டதாரிகளுக்கு சிக்கல்
தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, 10 ஆண்டுகளாக நடத்தாததால், அரசின் சிறப்பாசிரியர்களுக்கான போட்டி தேர்வில், இளம் பட்டதாரிகள் பங்கேற்க முடிய...
ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்!!
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்திருக்கும் இம்மாபெரும் வரலாற்றை நாங்கள் மெய்சிலிர்ப்போடு பார்க்கிறோம் மிக நம்பிக்கையாக உணர்கிறோம். ...
10 ஆயிரம் கழிப்பறைகள் பள்ளிகளில் கட்ட திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்
''பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார். சட்டசபையில், நேற...
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்
பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வி பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொ...
பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும், ஆசிரியர்களின் மிரட்டல்களை கண்டித்தும், போராட்டம் நடத்தப் போவதாக, பள்ளிக்கல்வி நிர்வாக...
தொலைநிலையில் பி.இ., படிக்க தடை
'தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால் செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி...
குரூப் - 4 கவுன்சிலிங் வரும் 17ல் துவக்கம்
'குரூப் - ௪ பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து...
மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்
சென்னை மாநகராட்சி அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 70 உயர், மே...
மருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்தி...
ரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..!
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘தன் தனாதன் ஆஃபர்’ மேலும் அதிக சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 20ல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு?: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜூலை 20ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜூலை 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜூலை 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முட...
இளநிலை உதவியாளர் பணிக்கு ஜூலை 17 முதல் கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப்-4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர் பணிக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அ...
பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெற...
SSA - மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் ...
Monday 10 July 2017
அரசு பள்ளிகளில் வருகிறது தொன்மை பாதுகாப்பு மையம் : 'பழமை போற்றும்' கல்வித்துறை
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 'தொன்மை பாதுகாப்பு மையங்கள்' ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்...
மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !
"தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்து கிடக்கிறது. எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாம,துரு பிடிச்சு கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்து க...
மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!
புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய ந...
நீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ் : தமிழில் மாணவர், பள்ளி பெயர்
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. முதல் முறையாக, மாணவர், பள்ளிகளின் பெயர்கள், தமிழில் ...
திருவள்ளுவர் சிலைக்காக பள்ளிகளில் வசூல் கூடாது
''பள்ளிகளில், திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பாக, மாணவர்களிடம், எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது,'' என,பள்ளி நிர்வாகிகளுக்க...
இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் விரைவு சாதி சான்றிதழ்.
விரைவு சாதி சான்றிதழ்கள் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அறிவித்துள்ளார். வரு...
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் கண்காணிப்பு கேமரா வசதி
மாணவர் பாதுகாப்புகருதி, திருப்பூர் மாநகராட்சி பள்ளியில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளி...
TRB : சிறப்பு பாட ஆசிரியர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு.
சிறப்பு பாட ஆசிரியர் நியமனத்துக்கான, பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2012ல், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள்...
அரசுப் பள்ளிகளுக்கு இணையதளம் விரைவில் தொடக்கம் & இணையத்தில் ஒவ்வோர் ஒன்றியத்துக்கும், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிப் பக்கம்-பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன்
ஐ.ஏ.எஸ். அரசுப் பள்ளிகளின் சிறப்புகள், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைத் தாங்கிய இணையதளம் தொடங்கப்படவிருப்பதாகப் பள்ளிக் கல்...
Sunday 9 July 2017
வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லத் தேவையில்லை: பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற கல்வித்தகுதியை அந்தந்தபள்ளியிலேயே பதிவுசெய்யலாம் - தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜூலை 24 வரை சிறப்பு முகாம்.
இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை அந்தந்த பள்ளியிலேயே பதிவுசெய்ய தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) முதல் ஜூலை...
ஆசிரியர்-மாணவர்கள் நிர்ணயம் : தொடக்க கல்வியில் வருமா மாற்றம்
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர்கள் நிர்ணயம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் உள்ளது போல் மாற்ற...
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பள விவகாரம்... வெடிக்கிறது!
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்த வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊ...
இல்லாத பாடத்திட்டத்துக்கு மாறுதல் கடிதம் :மாணவர்களை அலைய வைக்கும் கல்வித்துறை
ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் பாடத்திட்டங்களே இல்லாத நிலையில், பள்ளி மாறும் மாணவர்களிடம், பாடத்திட்ட மாறுதல் கடிதம் வாங்கி வரும்படி, பள...
பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்.
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ...
பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு : கல்வியியல் பல்கலை அதிரடி முடிவு
பி.எட்., கல்லுாரிகளில் தகுதி இல்லாத முதல்வர்கள் இருப்பதால், அவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து,நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல...
மருத்துவ மாணவர் சேர்க்கை 17ல் திட்டமிட்டபடி கவுன்சிலிங்
''மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திட்டமிட்டபடி 17ம் தேதி துவங்கும்,'' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார...
இணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கை
செய்தித்தாள், வார இதழ்களை மர்ம நபர்கள் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்து குறைந்த கட்டணம் என சந்தா வசூலித்து வருகின்றனர். 'பேஸ்புக், வாட...
தொலைதூர பகுதிக்கு கல்வி வழங்க 2 திட்டங்களைதுவக்கினார் பிரணாப்
தொழில்நுட்ப உதவியுடன், நாட்டின் தொலைதுாரப் பகுதிகளுக்கும் கல்வியை எடுத்துச் செல்லும் நோக்கில், இரண்டு புதிய திட்டங்களை, ஜனாதிபதி பிரணாப் மு...
Saturday 8 July 2017
ஆசிரியர், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி 'பயோ மெட்ரிக்' திட்டம் விரைவில் அமல்.
தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரி...
காது கேளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவு.
காது கேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், உதவி ப...
தமிழகத்தில் 15 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் 'காஸ்' சிலிண்டர்.
தமிழகத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, 15 லட்சம் பெண்களுக்கு, இலவச, 'காஸ்' சிலிண்டர்கள் வழங்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மு...
ஜூலை 15ல் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை
கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்த...
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு இத்தனை நாட்கள் தேவையா???
தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வுகள் அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும் ஏற்படு...
நிகர்நிலை மருத்துவ பல்கலை அவமதிப்பு மனு முடித்து வைப்பு.
புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை மருத்துவ பல்கலை கழகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் கைவிட்டது.
மருத்துவ படிப்பில் சேர 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 50 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். தமிழகத்...
வேந்தர் டிவி நடத்தும் இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறு...
Friday 7 July 2017
மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட படிகள் ஜூலை மாத சம்பளத்துடன் கிடைக்கும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட படிகளை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் வியாழக்கிழமை வெளியானது. உயர்த்தப்பட்ட ...
2018-19-ம் கல்வியாண்டு முதல் பிஎச்டி, ஸ்லெட், நெட் தேர்ச்சி பெறாதவர்கள் கல்லூரி ஆசிரியர்களாக பணிபுரிய முடியாது: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் தகவல்
``திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும் 2018-19-ம் கல்வியா...
'அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை'
'அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள்,உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் என்ற நிலையில், காவல் துறைக்கு, 13 ஆயிரத்து, 137; சிறைத்துறைக்கு, ...
"8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் ரத்து... தமிழகத்துக்கு செல்லாது!" - கல்வியாளர் விளக்கம்
நாளொரு அறிவிப்பு பொழுதொரு அரசாணைகளாக நடக்கிறது மத்திய, மாநில ஆட்சிகள். நேற்றுதான் ரயில்வே பயணச்சீட்டு எடுக்கும் போது 'மானியம் வேண்டுமா,...
தமிழக அரசின் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது: சுப்ரீம் கோர்ட்
மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ள 85 சதவீதம் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்...
பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டு : மாஜி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டில் குற்றவாளிகள் கண்டு பிடிக்காததால் தலைமை ஆசிரியர்கள் 100 பேர், பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்....
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்
அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594, சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, அரசு பல் மரு...
முதுநிலை படிப்புக்கான 'கேட்' தேர்வு அறிவிப்பு
முதுநிலை படிப்பில் சேருவதற்கான, 'கேட்' நுழைவு தேர்வு, பிப்., ௩ முதல், ௧௧ வரை நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot