Primary Study Materials - 1 To 5th Classes # Primary Study Materials - Download here # Lesson Plan - Download here # Learning Out...
Post Top Ad
Your Ad Spot
Comments
Tuesday 15 October 2019
Wednesday 28 August 2019
Friday 19 July 2019
மாநில விருதுகளுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பாடநூல் பெயர் தெரியவில்லை
ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ல் வரும் ஆசிரியர் தினத்தில்அவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பிஹாரில் வழங்கப்படுகின்றன.
பயோமெட்ரிக் கருவியில் இனி இந்தி வராது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
ஆசிரியர்கள் வருகைப்பதிவுக் கான பயோமெட்ரிக் கருவியில் இனி இந்திமொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Sunday 9 June 2019
Sunday 3 February 2019
Saturday 2 February 2019
போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைகளை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல்
போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 அரசுப் பள்ளிஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!
இந்த மாதம் செலுத்த போகும் ************************** வருமான வரித்தகவல்கள் 2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்த...
உங்கள் வருமானம் ரூ.7.75 லட்சமா? வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி?
ரூ.7.75 லட்சம் வரை வருமானம் பெறும் ஒருவர் வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி? என அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரிச்சலுகை பெறுவது எப்படி?- ஆடிட்டர் விளக்கம்
10 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரிச்சலுகை பெறுவது எப்படி?- ஆடிட்டர் விளக்கம்: நாட்டில் முதல் முறையாக நிதி நிலை அறிக்கையை ஒரு சி.ஏ. பட்டய ...
2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு!
"அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் என முன் மாதிரியானபள்ளியாக அது அமைந்திருந்தது. அதில...
போராட்டத்தில் ஈடுபட்ட 600 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
புதுக்கோட்டையில் அரசின் அறிவுறுத்தலை மீறி ஜன.29-ம் தேதி பணிக்கு திரும்பாத 600 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Friday 1 February 2019
எல்கேஜி, யுகேஜிக்கு ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்க உத்தரவு
அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் அவற்றில் ஆசிரியர்களை நியமித்தது தொடர்பாக
Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 இல் ஆசிரியர்களுக்கும் வருகையை பதிவு செய்வது கட்டாயமா?
TN Schools Attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர் வருகையை இந்த செயலி மூலம் பதிவு செய்...
வழக்கு பதிவு செய்தி முற்றிலும் தவறானது: பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்
பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதி கோரி உள்ளது என்று நாளிதழில் ...
இப்படி செய்தால் ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை
தனிநபரின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.6.5 லட்சம் வரை உள்ளவர்களும் வருமான வரிவிலக்கு பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.
அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - தற்காலிகமாக நிறுத்திவைப்பு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
LKG , UKG, வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்க...
பொது பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அள்ளி வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?
தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thursday 31 January 2019
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.
*2019 இடைக்கால பட்ஜெட் : தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு. *நிரந்தர கழிவு ₹40...
ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறைக்கான பணிகள் தொடக்கம் : அமைச்சர் செங்கோட்டையன்
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையை கொண்டு வரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது
அரசுப் பள்ளிகள் தரம் குறைவதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம்; அரசின் தவறான பிரச்சாரத்தால் பின்னடைவை சந்தித்தோம் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் விளக்கம்
எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிரியர்களின் போராட்டத்துக்கு இப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுகள்; எந்தெந்த வழிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன?- ஆசிரியர்கள், அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,
5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு
ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய வினாத்தாள் முறை: மாணவர்களுக்கு வழங்க உத்தரவு
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட புதிய வினாத்தாள் முறையை மாணவர்களுக்கு வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் வழக்கு தொடர அரசு அனுமதி!
பள்ளி கல்வி துறை இயக்குநர்கள் அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு அனுமதி அரசு அனுமதி அளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி!
தமிழக அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள...
இந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி
இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ண...
Wednesday 30 January 2019
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது; அமைச்சர் செங்கோட்டையன்
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட...
பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு இணையதளத்தில் வெளியீடு!
பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல்
போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆசிரியர்களை மிரட்டி பணியவைப்பதற்காகவே தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிட்டு தங்களை ஏமாற்றிவிட்டத...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!
புதுக்கோட்டையில் மேலும் 76 ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.
மலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் நடவடிக்கை
இன்று பள்ளிக்கு வராத 2,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17பி வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
ஜாக்டோ -ஜியோ, அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
பிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்
பிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மத்திய அரசு வரும் பிப்ரவரி 1ம் தே...
Tuesday 29 January 2019
பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல்
பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் பணியிடமாற்றம் கேட்டால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாறுதல் தரப்படும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99% பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ...
ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்...
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்பிவோம் : ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டம்
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன...
ஜாக்டோ ஜியோ போராட்டம்: கைதான மேலும் 600 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மேலும் 600 ஆசிரியர்களை இன்று பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
Monday 28 January 2019
ஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..! பிடிவாதம் காட்டும் கிரிஜா வைத்தியநாதன்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காப்பாற்ற செங்கோட்டையன் போராடி வரும் நிலையில்
தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
ஜாக்டோ- ஜியோ போராட்டம் தீவிரமாகி இருப்பதை அடுத்து அரசால் நியமிக்கப்பட்டு வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து பள்ளிக்...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது.
ஜாக்டோ-ஜியோ போராட்டம்... பள்ளிகள் மூடல்... 90% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை...தலைமை செயலகத்திலும் ஆர்பாட்டம்
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமை...
பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித...
Sunday 27 January 2019
போராட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணை
போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குஆதரவாக மேலும் சில சங்கங்களும் இன்று முதல்வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால், போரா...
ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இன்று இறுதி அவகாசம்!
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் திங்கள்கிழமை பணிக்குத் திரும்பாவிட்டால் அந்தப் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு இறுதி எச்சரிக்கை!
நாளைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் பணியினை தொடரலாம்.
எந்தப் பள்ளியையும் மூடவில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டைய...
Saturday 26 January 2019
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரம்! இன்றும் விண்ணப்பிக்கலாம்!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று...
தற்காலிக ஆசிரியர் நியமனம்: குழப்பத்தில் கல்வித்துறை
தமிழகத்தில் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தை சமாளிக்க தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் விடுத்துள்ள...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை
பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் - அமைச்சர் ஜெயக்குமாரின் வாதங்கள் ஏற்புடையதல்ல - ஜாக்டோ- ஜியோ!
5வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர...
அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
Friday 25 January 2019
அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை மாற்றம் செய்ய ஐகோர்ட் தடை
அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 b என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை
நாளை குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 பி என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
தற்காலிக ஆசிரியருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தொகுப்பு ஊதியத் தொகையை ரூ. 10,000 ஆக அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை நியம...
Thursday 24 January 2019
அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை!
LKG UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிடத்துடன் மாற்றம் செய்யும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைக்கு
ஆசிரியருக்கு நோட்டீஸ்! கல்வித்துறை கிடுக்குப்பிடி
'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, 6 ஆயிரம் ஆசிரியருக்கு நோட்டீஸ் வழங்கப்படும்,' என, மாவட்ட கல்வித்துறையினர் அறிவித்துள்ளனர்.
28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்! யாரை? எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்!
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17 பி பிரிவின் கீழ் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Wednesday 23 January 2019
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வருவாய்த்துறை ஆணை
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை எச்சரித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்தவிவாதத்தின் முழு விவரம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள், தேர்வு நேரத்தில் போராடுவதால், அப்பாவி மாணவர்களின்கல்வி பாதிக்கப்படுவதால் போராட்டத்துக்கு தடை கேட்டு...
நாளை காலை போராட்டம் வட்ட அளவில் ( தாலுகா அளவில் ) என்பதில் மாற்றம் செய்யப்பட்டு, மாவட்டத் தலைநகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறிவிப்பு குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்து அறிவிக்க ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழு ...
நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.
ஜாக்டோ ஜியோ அமைப்பை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை. மாணவர்கள் நலன் கருதி 25ஆம் தேதிக்குள் பள்ளிக...
மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொட...
தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? ஐகோர்ட் கிளை கேள்வி
தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Tuesday 22 January 2019
வேலைநிறுத்தம் நீடித்தால் மாற்று ஏற்பாடுகள் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் ...
DEE - வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு no work no pay என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யவும்பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் உத்தரவு!
22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியமை, பள்ளிகள் தடையில்லாமல் செயல்படுதல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து... தொடக்க கல்வ...
Monday 21 January 2019
அரசு ஊழியர், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம் : சம்பளம் பிடித்தம்! ... அரசு கடும் எச்சரிக்கை
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கும் நிலையில்,
ஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு புகார் - அரசிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
ஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கல்வித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்...
ஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
ஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய
தமிழகம்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்: போராட்டத்தை முறியடிக்க கல்வித் துறை தீவிரம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வு ஊதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள்,
Sunday 20 January 2019
தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு தொடக்கம்!
தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன...
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ உயர்நிலைக் குழு அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை (ஜன.22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
ஆசிரியர்கள் பணியில் சேர மறுப்பதால்மாற்று ஏற்பாடு; 2,381 மையங்களில் மழலையர் வகுப்புகள்: முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் இன்று தொடங்கப்பட உள்ளன. அங்கு பணியில் சேர ஆசிரியர்கள் மறுப்பதால் மாற்று நட...
ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க அரசு உத்தரவு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பள்ளிகள் இணைப்பை நிறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சாதி, வருமானம், இருப்பிடம் சான்று - அரசு மொபைல் ஆப் வெளியீடு
தமிழகத்தில் வருமான, இருப்பிட, சாதி சான்று உட்பட 20 வகையான சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் 7 வகையான உதவிகள்,
அடுத்த மாதம் ஆசிரியர் தேர்வு: செங்கோட்டையன்
''ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளா...
ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
PG/HS HM TO HSS HM PROMOTION PANEL - பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் கோருதல் - முழுமையான விவரங்கள்!
PG/HS HM TO HSS HM PROMOTION PANEL | 01.01.2019 ன் படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரிய...
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் இனி ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Saturday 19 January 2019
Republic Day Sale Bumper - Rs.10,000/- Offer On VIVO Phones in Flipkart & Amazon
வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன.
Friday 18 January 2019
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Thursday 17 January 2019
வினாத்தாள் அமைப்பு மாற்றம் - கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. மேலும் மொத்த மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்ட நிலையில்,
பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல்!
சிவகங்கை மாவட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற...
அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கில கற்றல் திறனை மேம்படுத்த புதிய கல்வி முறையை நடைமுறைபடுத்த திட்டம்!
அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலக் கல்வியை சிறப்பாக கற்றுக் கொள்ள 55 வகையான புதிய செயல் திட்ட கல்வி முறையை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள...
TRB - அலட்சியப் போக்கால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல்: சிறப்பு தேர்வை நடத்தி முடிக்க கோரிக்கை!
ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10% இடஒதுக்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்த 40 ஆயிரம் கல்லூரிகளில் சீட்கள் அதிகரிப்பு!
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நடைமுறைக்கு வருவதற்குத் தோதாக
கல்வித்துறையில் ஆவணங்கள் தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது
கல்வித்துறையில் ஆவணங்கள் (ரெக்கார்டு) தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது என ஆசிரியர்கள் குற்றம...
Tuesday 15 January 2019
கல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி!
கல்வித்துறையில் 45 டி.இ.ஓ.,க்கள் (மாவட்ட கல்வி அலுவலர்) பணியிடங்கள் காலியாக உள்ளதால்
எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
கோபி அருகே காசிபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Monday 14 January 2019
தொடக்கப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும்!
அரசு தொடக்கப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும்! அதிர்ச்சியான தகவல்! சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்!
Income tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரும்?
சென்னை வருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ்விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு:
அங்கன்வாடிகளுக்கு பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை மீறி, அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்புகளை, கல்வித்துறை துவங்குவதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ள ஆசிரிய...
ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் " கட் " - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
Sunday 13 January 2019
Pongal 2019 Calendar: தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்!
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள்.
போராட்டத்தில் 12 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு: ஜாக்டோ ஜியோ தகவல்
ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து
பள்ளிகளில் காலிப்பணியிடம் தலைமை ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை: பட்டியல் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளிகளில், பதவி உயர்வு மூலம் தலைமைஆசிரியர்களை நியமிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தவர்கள் பட்டியல் விவரம் அனுப்ப அரசு உத்தரவு.
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலை
Saturday 12 January 2019
LKG & UKG பாடத்திட்டம் தயார்!
தமிழக பள்ளி கல்வியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,க்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
Friday 11 January 2019
TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல்.
இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன..!" - கல்வி அமைச்சர் வாக்குறுதியை அதிகாரிகள் விரைவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் - TNTET நிபந்தன...
எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
1 லட்சம் குழந்தைகளை சேர்க்க திட்டம் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: சென்னையில் 21ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை வரும் 21ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாம...
அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவைவாங்க மறுப்பு
எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய
வரும் 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு
வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்தில் இருந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பு திரும்பப் பெற்றுள்ளது.
BREAKING NEWS : திட்டமிட்டபடி வருகின்ற 22 தேதி வேலை நிறுத்தம் -ஜாக்டோ ஜியோ முடிவு!
இன்று(11.01.2019) பிற்பகல் 2.30 மணியளவில் ஜாக்டோ-ஜியோ வழக்கு மதுரை நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.
ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்போது வழக்கின் நிலை!
ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு வந்தது
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு உடனடியாக அமலாகிறது : தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்
அரசு, அரசுதவி பெறும் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் வருகை பதிவை ‘பயோ மெட்ரிக்’ முறையில் உடனடியாக அமல்படுத்த உத்தரவிட...
Thursday 10 January 2019
2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்!
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க நெறி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் நேற்று ...
ஜனவரி 2019 முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வாய்ப்பு?
அகவிலைப்படி உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஜனவரி 2019 முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வாய்ப்பு?
குரூப் 4 தட்டச்சர் பணித் தேர்வு: வரும் 21 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணியிடத்துக்கு தேர்ச்சி பெற்றோருக்கு
அலைபேசி செயலியில் வருகைப்பதிவு அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அலைபேசி செயலியில் மாணவர்கள் வருகையை பதிவு செய்யாத 12,889 அரசு பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
இனி அந்த கவலையே வேண்டாம்! வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது புதிய வசதி!
வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பாதுகாக்க இதுவரை இல்லாத புதிய பாதுகாப்பு வசதியை வாட்ஸப் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் M.Phil, P.hd பயில யாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் ? CM CELL Reply!
தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் M.Phil, P.hd பயில யாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் ?
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ புதிய பிரவுசர் ஆப் அறிமுகம்!
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ புதிய பிரவுசர் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை டிவியில் ஒளிபரப்ப உத்தரவு!
அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை தொடர்பான விளம்பரங்களை டிவியில் விளம்பரம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Wednesday 9 January 2019
அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து, சுவீடன் செல்ல பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்...
நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமா?
நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக
ESI அறிவித்துள்ளவேலைவாய்ப்பு அறிவிப்பு!
ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : SPECIALISTS GRADE II |
பொங்கல் விடுமுறை முடிந்ததும்'ஸ்டிரைக்'
பொங்கல் விடுமுறை முடிந்து ஜன., 21ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு இனி கற்பித்தல் பணி இல்லை
'எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்கப்படும், 2,382 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் இனி கற்பித்தல் பணியை மேற்கொள்ள தேவையில்லை'
சத்துணவு மையங்களில் பணி : காலியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு சிக்கல்
அரசின் புதிய உத்தரவால், பல மாவட்டங்களில், சத்துணவு மையங்களில் காலியிடங்கள் இல்லாமல் போனது.
Tuesday 8 January 2019
நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களின் பட்டியல் (ஒன்றியம் வாரியாக)
நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களின் பட்டியல் (ஒன்றியம் வாரியாக)
பாரதியார் பல்கலை பட்டம் ரத்தாகுமா? : தனியார் படிப்பு மையங்களுக்கு மேலும் சிக்கல்
விதிகளை மீறி நடத்தப்பட்ட தனியார் மையங்களில் படித்தவர்களுக்கு, கோவை பாரதியார் பல்கலையின் பட்ட சான்றிதழ்கள்
பழைய ஓய்வூதிய பரிசீலனைக் குழு பரிந்துரைகள் படி அரசு நடவடிக்கை எடுக்கும்- முதல்வர்
பழைய ஓய்வூதிய பரிசீலனைக் குழு பரிந்துரைகள் படிஅரசு நடவடிக்கை எடுக்கும்- முதல்வர்பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்
C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 3000 ரூபாய் பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவிப்பு.!!
C மற்றும் D பிரிவு பணியாளர்களாக வேலைபார்க்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது .
CPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு !
இரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர்ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள்மீது
நாடு முழுவதும் ஒரு லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்
நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Monday 7 January 2019
டிஜிட்டல்' வருகைப்பதிவு 77 சதவீதம்; தலைமையாசிரியர்களுக்கு 'டோஸ்'
'டிஜிட்டல்' வருகைப்பதிவு திட்டத்தை அமல்படுத்தாத, பள்ளிகளுக்கு,
கல்வி இயக்குநர்கள் ஆய்வு ஒத்திவைப்பு
மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இயக்குனர்கள் குழு நடத்தயிருந்த 'மெகா' ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது - செங்கோட்டையன்
அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல்
அரசு ஊழியர் ஊதிய முரண்பாடுகளை களைய அமைத்த “சித்திக் கமிட்டி அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட
TNPSC Group 1 Services Exam 2019 : தமிழ்நாடு குரூப்1 தேர்வு 139 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Tamil Nadu Combined Civil Services (Group 1) Exam 2019 Date: விருப்பமுள்ளவர்கள் tnpsc.gov.in. இணையதளத்தில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.
‘மொபைல் ஆப்’ வாயிலாக மாணவர்கள் வருகை பதிவு: 30வது இடத்தில் இந்த மாவட்டமா?
மொபைல் ஆப்’ வாயிலாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்த திட்டத்தில்
விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம் ( கூடுதல் பொறுப்பு)
விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம் . கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது
போகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பொங்கல் பண்டிகைக்கு சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில் போகிப் பண்டிகைக்கு
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு!
அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு!!
*✅இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை/பிற்பகல் இருவேளைகளிலும்
Sunday 6 January 2019
தொடக்கப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
தொடக்க பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் தமிழக அரசு முயற்சியால்
கல்வி நிறுவனங்களுக்கு கட்டட அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்
கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டடங்களுக்கு
இணைய வழியில் மாணவர்கள் வருகைப் பதிவு: ஆசிரியர் பணியிடங்களை தக்கவைப்பதில் பள்ளிகள் தடுமாற்றம்!
இணைய வழியில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால்,
CTET Exam Result Published - 2018 (direct link avl)
மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
Saturday 5 January 2019
DSE - ஆசிரியர்களின் வருகைப்பதிவு ( பயோமெட்ரிக் முறை) இந்த மாதம் (ஜனவரி) அமல்படுத்த இயக்குநர் உத்தரவு!
அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு ( பயோமெட்ரிக் முறை) இந்த மாதம் (ஜனவரி) முதல் அமல்படுத்...
பொங்கல் போனஸ் ரூ.9000 வழங்க தமிழக முதல்வரிடம் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பொங்கல் போனஸ் A,B பிரிவினருக்கு ரூ.3000, மற்றும் C,D பிரிவினருக்கு ரூ.9000 வழங்க தமிழக மு...
Friday 4 January 2019
ஆசிரியர்கள் தகுதித் தேர்வுஎழுதுவதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து!
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்க...
ஆசிரியர்கள் நியமனம் எப்போது?: அமைச்சர் செங்கோட்டையன் பதில்
ஆசிரியர்கள் நியமனம் எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார்.
அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் ஒதுக்கீடு - இயக்குநர் பட்டியல் கேட்பு!
ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரையோ அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரையோ ஒதுக்க இயக்குநர் பட்டியல் கேட்பு!
பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு நாளை (05.01.2019) சனிக்கிழமை பள்ளி வேலை நாள்!
பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு நாளை (05.01.2019) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் THIRUVALLUR CEO PROCEEDINGS
Thursday 3 January 2019
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எப்போது?
இன்று சட்டப்பேரவையில் இன்பசேகரன் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்
8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து - மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!
பள்ளிகளில் 8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.#Parliament #Educa...
மின்வாரியத் தேர்வு வினாத்தாள் - தேர்வு நடைபெறும் முன்னரே வெளியானதா?
மின்வாரியத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் : விசாரணை நடத்த அண்ணா பல்கலை., துணைவேந்தர் உத்தரவு
Wednesday 2 January 2019
பொங்கல் பரிசு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
பொங்கல் பரிசு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tuesday 1 January 2019
இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
RAILWAY (RRB) RECRUITMENT 2019 |இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு |பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பண...
Post Top Ad
Ad Unit Code:
Post Top Ad
Your Ad Spot